புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
3 Posts - 6%
heezulia
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:35 pm

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Mt03_thumb
ருக்குச் சற்றுத் தள்ளி ஒரு சிறிய ஆறு.
சாய்ந்து விழுந்த ஒரு தென்னைமரத்தை அந்த ஆற்றின் குறுக்கே போட்டிருந்தார்கள்.

ஆற்றைக் கடக்க அதுதான் பாலமாகப் பயன்பட்டது.

ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருந்தது.

ஒரே நேரத்தில் இருவர் எதிரெதிராக வந்தால் ஒருவரை ஒருவர் கடந்துசெல்ல முடியாது.

யாரேனும் ஒருவர் திரும்பிக் கரைக்குச் சென்றாகவேண்டும்; பாலத்தை மற்றவர் கடந்தவுடன் மீண்டும் பாலத்தில் ஏறிக் கடக்கவேண்டும்.

அந்தத் தென்னைமரப் பாலம் அவ்வளவு குறுகலானது; ஊரில் இது எல்லாருக்கும் தெரியும்.

ஒரு நாள் பெரியவர் ஒருவர் அந்த ஆற்றைக் கடக்கப் பாலத்தில் ஏறி நடந்தார்; பாலத்தின் முக்கால் பகுதியைக் கடந்துவிட்டார்.

அதே நேரத்தில் எதிரே இளைஞன் ஒருவன் பாலத்தில் ஏறி நடக்கத்

தொடங்கினான்.

அவன் அடாவடியான ஆள்; யாரையும் மதிப்பதில்லை; எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவான். அவனுடைய குணம் ஊராருக்குத் தெரியும்.

பெரியவரும் அவனும் பாலத்தில் எதிர்ப்பட்டார்கள்.

விலகிச் செல்ல வழியில்லை.

“தம்பி, அன்புகூர்ந்து எனக்கு வழிவிடுங்கள்! இன்னும் சில அடி தொலைவுதான்; நான் பாலத்தைக் கடந்துவிடுவேன்!” என்றார் பெரியவர்.

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை!” என்றான் அந்த இளைஞன்; அவன் குரலில் ஆணவம் வழிந்தோடியது.

பெரியவர் ஏதும் சொல்லாமல் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்.

“ஏன் திரும்பிவிட்டீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன்.

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.



நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:39 pm

ஜாஹீதாபானு wrote:
[“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.

நெத்தியடி பதில் அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:51 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
[“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.

நெத்தியடி பதில் இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 2825183110

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642 இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 2:51 pm

சூப்பரா இருக்கு பானு. நான் தினமும் படிப்பேன்.ஆனால் பின்னோட்டம் அந்த அளவு போடுவதே இல்லை. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 440806
சிலவற்றை படிக்கும்போதே புல்லரித்துவிடும்.அது போலதான் இக்கதையும்.சிறந்த கதை பானு.

பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:16 pm

உமா wrote:சூப்பரா இருக்கு பானு. நான் தினமும் படிப்பேன்.ஆனால் பின்னோட்டம் அந்த அளவு போடுவதே இல்லை. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 440806
சிலவற்றை படிக்கும்போதே புல்லரித்துவிடும்.அது போலதான் இக்கதையும்.சிறந்த கதை பானு.

பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 3:30 pm

பாட்டி இந்த கதை உண்மையாகவே நடந்த ஒன்று, அந்த முதியவர் ஒரு தத்துவஞானி என்று நினைக்கிறேன்...கதை அருமை... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Hஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Aஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Sஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Aஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:32 pm

ranhasan wrote:பாட்டி இந்த கதை உண்மையாகவே நடந்த ஒன்று, அந்த முதியவர் ஒரு தத்துவஞானி என்று நினைக்கிறேன்...கதை அருமை... இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 224747944
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக