புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
91 Posts - 61%
heezulia
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
1 Post - 1%
viyasan
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
1 Post - 1%
eraeravi
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
283 Posts - 45%
heezulia
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
19 Posts - 3%
prajai
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_m10கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 12:19 pm

கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு

கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு _OOMMEN_CHANDY_10127f

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை தமிழகம் பலவீனமாக கருதக்கூடாது என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி சங்கனாசேரியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,


தமிழ்நாட்டுடன் சுமூக உறவு தொடர வேண்டும் என்பது தான் கேரளாவில் உள்ள அனைவரும் விரும்புகின்றனர். தண்ணீர் ஒரு விலை மதிப்பற்ற பொருள் என்பதை தமிழகம் உணர வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு இன்று தண்ணீர் கொடுப்பது போல தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணையை நம்பிதான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மக்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் கவலையை தமிழ்நாடு கண்டு கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் கவலையை தமிழகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக சில தவறான கருத்துகள் தமிழ்நாட்டில் பரப்பப்படுகின்றன.

கேரளா குறித்து சில தவறான எண்ணங்களும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. அந்த கருத்துகளை மாற்றுவதற்கு தான் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு உடனடியாக பதிலும வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் சில பத்திரிக்கைகளில் வந்த தவறான செய்திகளை அடிப்படையாக வைத்து தான் அவர் பதில் அளித்துள்ளார்.

கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக மோசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கடைபிடிக்கும் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக் கூடாது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு இதுதான் கேரளாவின் நிலைப்பாடு ஆகும் என்றார்.

தகவல் பகிர்வு - www.enayamthahir.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 12:42 pm

தமிழ்நாட்டுக்கு இன்று தண்ணீர் கொடுப்பது போல தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்கள் முல்லைப் பெரியாறு அணையை நம்பிதான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மக்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.

இதை கருத்தில் கொண்டு தான் இவ்ளோ பேசுகிறார்.
சுயநலவாதிகள். கன்னத்தில் அறை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:45 pm

பொய் அறிக்கைகள் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 1:41 pm

இளமாறன் wrote:பொய் அறிக்கைகள் சிரி


ஆமோதித்தல் டுபாக்கூர்.... மலயாளி கொலயாளி...

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 03, 2012 3:03 pm

இடுக்கி மாவட்டத்தை உங்ககிட்ட இருந்து திரும்ப வாங்குனாதான்.. உன் நாற வாயி மூடும் போல ...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 5:55 pm

சாண்டி...இது உங்கள் சண்டித்தனம்...
மாற்றிக்கொள்ளுங்கள் இந்த மனோபாவத்தை...
இல்லையேல் மாற்றிக்காட்டும் நிலை வரும்!
இந்திய இறையாண்மைக்கு எந்தக் கேட்டையும்
உருவாக்காதீர்கள்...
கூடாது



கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு 224747944

கேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Rகேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Aகேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Emptyகேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு Rகேரளாவி்ன் பொறுமையை பலவீனமாக தமிழகம் கருதக்கூடாது-உம்மன் சாண்டி பேச்சு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 6:54 pm

என்னென்னவோ சாக்குப்போக்குகள் சோகம்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jan 03, 2012 8:01 pm

பாஸ் இத நகைச்சுவை பகுதியில் போடுங்கள் ......கேரளா பொறுமையாம் ....ஸிடுபிட்ஸ் ...



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 03, 2012 9:50 pm

உம்மன் சாண்டி அணையை தொட்டால் உனக்கு சங்கு தாண்டி
-- சுவரொட்டி ஒன்றில் இருந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக