புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
107 Posts - 49%
heezulia
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
9 Posts - 4%
prajai
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
Barushree
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
234 Posts - 52%
heezulia
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
18 Posts - 4%
prajai
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 0%
Barushree
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு


   
   
kavinthan
kavinthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/04/2011

Postkavinthan Sun Nov 20, 2011 10:48 pm

1. நோய் தாக்கப்பட்டு மடிந்த மரம்; 2. தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம்;
3a & 3b : தாக்கப்பட்ட தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்
மலைவாழை கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 5000 அடி வரை உள்ள கீழ்ப்பழநி மலை, சிறுமலை, கொல்லிமலை மற்றும் கல்ராயன்மலை ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழ்ப்பழநிமலை மற்றும் சிறுமலை பகுதிகளில் இவ்வாழை வாடல் நோயினால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இவ்வாழை பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப் படுவதால் இந்நோயினால் பெரிதும் சேதம் உண்டாகின்றன. இதற்கு பனாமா வாடல்நோய் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வகை பூசண நோயாகும்.
நோயின் அறிகுறிகள்: இந்நோய் பெரும்பாலும் 5 மாத வயதுடைய வாழை மரங்களைத் தாக்கும். ஆனால் 2-3 மாத வயதுடைய இளம் செடிகளைக்கூட தாக்கக்கூடும். நோயின் முதல் அறிகுறி, தாக்கப்பட்ட மரங்களின் முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் காம்புகளில் இளம் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் நீளவாக்கில் தோன்றும். இதைத் தொடர்ந்து, இலைக்காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். சில நேரங்களில் இலைகள் நிறம் மாறாமலேயே, காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். பெரும்பாலும் இளம் குருத்து இலைகளைத்தவிர, மற்ற எல்லா இலைகளும் காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். குருத்து இலைமட்டும் நேராக நிமிர்ந்து நிற்கும். புதிதாக தோன்றும் இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறப்பீடைகளும், சுருக்கங்களும் தென்படும். இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் தோன்றிய 4-6 வாரங்களில் மரங்கள் முழுவதும் வாடி மடிந்துவிடும். தண்டுப்பாகத்தை மூடியிருக்கும் வெளிப்புறத்து இலை உறைகளில் பெரும்பாலும் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.
நோய் கட்டுப்பாடு: நோய் பாதிக்காத வயல்களிலிருந்து நோய் தாக்காத கன்றுகளை நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்நோய் தாக்கிய மரங்களிலிருந்து நீரை மற்ற மரங்களுக்கு பாய்ச்சக்கூடாது. தாக்கப்பட்ட மரங்களின் இலைகள், மரத்தின் பாகங்கள் மற்றும் கிழங்குகளில் நோய்க்காரணி நீண்டகாலம் வாழக்கூடுமானால் அவற்றை அவ்வப்போது அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய மரங்களை பக்கக் கன்றுகளுடனும், கிழங்குகளுடனும் அகற்றிவிட்டு, அந்தக் குழிகளில் 1.5 கிலோ வீதம் சுண்ணாம்புத்தூளை பரவலாகத் தூவி, சில வாரங்கள் நன்கு ஆறவிட்டு பின்னர் அந்தக் குழிகளில் வேறு கன்றை நடலாம்.
நோய் தாக்கிய நிலத்தில் நீரைத்தேக்கி, சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் 6 மாத காலம் அந்த நிலத்தில் வாழை பயிரிடாமல், தரிசாக விடுவதன் மூலம் மண்ணில் காணப்படும் பூசண வித்துக்களை அழிக்கலாம். நீர் தேக்கி வைக்கும்போது நிலத்தில் உண்டாகும் அசிட்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நோய் காரணியை அழிக்கக் கூடியவை. நோய் தாக்கிய பயிரை மறுதாம்புக்கு விடக்கூடாது. கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, அந்தக் கலவையுடன் சிறிது சேற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். நடுவதற்கு முன்னர் வாழைக் கன்றுகளின் கிழங்கு பாகத்தில் காணப்படும் வேர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் மருந்துக் கலவையில் கிழங்குபாகத்தை நன்கு நனைக்க வேண்டும். பின்னர் கிழங்கின் மேற்பரப்பில் 5 கிராம் வீதம் கார்போ பியூரான் 3சத குருணையை பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நூற்புழுக்களின் தாக்குதல், பூசணத்தின் தாக்குதலில் இருந்தும் கன்றுகளை பாதுகாக்க முடியும்.
ஜெலட்டின் மருந்து உறைகளில் 50-75 மி. கிராம் கார்பன்டாசிம் மருந்தை நிரப்பி, தண்டின் அடிப்பாகத்தில், கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்திற்கு 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு இரும்புக் கம்பியின் மூலம் துவாரம் உண்டாக்கி, அதனுள் மருந்து செலுத்தி, துவாரத்தை பூசணக்கொல்லி மருந்து கலந்த சேறு கொண்டு அடைத்துவிட வேண்டும். காலி மருந்து உறைகள் கிடைக்காவிட்டால் 2 சதம் கார்பன்டாசிம் மருந்து கரைசலை கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு துவாரம் செய்து, அதனுள் 3 மி.லி. என்ற விகிதத்தில் ஊற்றி, பின்னர் தாமிர ஆக்சி குளோரைட் பூசணக்கொல்லி கலந்த சேறு கொண்டு துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.விவசாயி www.vivasaayi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக