புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
5 Posts - 14%
heezulia
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
8 Posts - 2%
prajai
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
4 Posts - 1%
mruthun
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு


   
   
kavinthan
kavinthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/04/2011

Postkavinthan Sun Nov 20, 2011 10:48 pm

1. நோய் தாக்கப்பட்டு மடிந்த மரம்; 2. தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம்;
3a & 3b : தாக்கப்பட்ட தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்
மலைவாழை கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 5000 அடி வரை உள்ள கீழ்ப்பழநி மலை, சிறுமலை, கொல்லிமலை மற்றும் கல்ராயன்மலை ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழ்ப்பழநிமலை மற்றும் சிறுமலை பகுதிகளில் இவ்வாழை வாடல் நோயினால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இவ்வாழை பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப் படுவதால் இந்நோயினால் பெரிதும் சேதம் உண்டாகின்றன. இதற்கு பனாமா வாடல்நோய் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வகை பூசண நோயாகும்.
நோயின் அறிகுறிகள்: இந்நோய் பெரும்பாலும் 5 மாத வயதுடைய வாழை மரங்களைத் தாக்கும். ஆனால் 2-3 மாத வயதுடைய இளம் செடிகளைக்கூட தாக்கக்கூடும். நோயின் முதல் அறிகுறி, தாக்கப்பட்ட மரங்களின் முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் காம்புகளில் இளம் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் நீளவாக்கில் தோன்றும். இதைத் தொடர்ந்து, இலைக்காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். சில நேரங்களில் இலைகள் நிறம் மாறாமலேயே, காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். பெரும்பாலும் இளம் குருத்து இலைகளைத்தவிர, மற்ற எல்லா இலைகளும் காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். குருத்து இலைமட்டும் நேராக நிமிர்ந்து நிற்கும். புதிதாக தோன்றும் இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறப்பீடைகளும், சுருக்கங்களும் தென்படும். இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் தோன்றிய 4-6 வாரங்களில் மரங்கள் முழுவதும் வாடி மடிந்துவிடும். தண்டுப்பாகத்தை மூடியிருக்கும் வெளிப்புறத்து இலை உறைகளில் பெரும்பாலும் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.
நோய் கட்டுப்பாடு: நோய் பாதிக்காத வயல்களிலிருந்து நோய் தாக்காத கன்றுகளை நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்நோய் தாக்கிய மரங்களிலிருந்து நீரை மற்ற மரங்களுக்கு பாய்ச்சக்கூடாது. தாக்கப்பட்ட மரங்களின் இலைகள், மரத்தின் பாகங்கள் மற்றும் கிழங்குகளில் நோய்க்காரணி நீண்டகாலம் வாழக்கூடுமானால் அவற்றை அவ்வப்போது அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய மரங்களை பக்கக் கன்றுகளுடனும், கிழங்குகளுடனும் அகற்றிவிட்டு, அந்தக் குழிகளில் 1.5 கிலோ வீதம் சுண்ணாம்புத்தூளை பரவலாகத் தூவி, சில வாரங்கள் நன்கு ஆறவிட்டு பின்னர் அந்தக் குழிகளில் வேறு கன்றை நடலாம்.
நோய் தாக்கிய நிலத்தில் நீரைத்தேக்கி, சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் 6 மாத காலம் அந்த நிலத்தில் வாழை பயிரிடாமல், தரிசாக விடுவதன் மூலம் மண்ணில் காணப்படும் பூசண வித்துக்களை அழிக்கலாம். நீர் தேக்கி வைக்கும்போது நிலத்தில் உண்டாகும் அசிட்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நோய் காரணியை அழிக்கக் கூடியவை. நோய் தாக்கிய பயிரை மறுதாம்புக்கு விடக்கூடாது. கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, அந்தக் கலவையுடன் சிறிது சேற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். நடுவதற்கு முன்னர் வாழைக் கன்றுகளின் கிழங்கு பாகத்தில் காணப்படும் வேர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் மருந்துக் கலவையில் கிழங்குபாகத்தை நன்கு நனைக்க வேண்டும். பின்னர் கிழங்கின் மேற்பரப்பில் 5 கிராம் வீதம் கார்போ பியூரான் 3சத குருணையை பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நூற்புழுக்களின் தாக்குதல், பூசணத்தின் தாக்குதலில் இருந்தும் கன்றுகளை பாதுகாக்க முடியும்.
ஜெலட்டின் மருந்து உறைகளில் 50-75 மி. கிராம் கார்பன்டாசிம் மருந்தை நிரப்பி, தண்டின் அடிப்பாகத்தில், கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்திற்கு 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு இரும்புக் கம்பியின் மூலம் துவாரம் உண்டாக்கி, அதனுள் மருந்து செலுத்தி, துவாரத்தை பூசணக்கொல்லி மருந்து கலந்த சேறு கொண்டு அடைத்துவிட வேண்டும். காலி மருந்து உறைகள் கிடைக்காவிட்டால் 2 சதம் கார்பன்டாசிம் மருந்து கரைசலை கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு துவாரம் செய்து, அதனுள் 3 மி.லி. என்ற விகிதத்தில் ஊற்றி, பின்னர் தாமிர ஆக்சி குளோரைட் பூசணக்கொல்லி கலந்த சேறு கொண்டு துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.விவசாயி www.vivasaayi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக