ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

+2
பேகன்
Aran
6 posters

Go down

open தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by Aran Sun Nov 20, 2011 3:07 pm

பஞ்சம் பிழைக்க வந்த ஊரில்

தஞ்சம் கிடைக்கவில்லையே !

நெஞ்சம் உருகி போனோம் !

கஞ்சம் உள்ளம் கொண்ட மனிதர்

பட்டம் பல வாங்கியே

கொழுத்து போனார் பணத்தால் வீங்கியே !

பசியுள்ள மக்களை கண்முன்னே பார்க்கிறார்

பஞ்சமில்லா நாடு என பரப்புரை செய்கிறார் !

பாவியர்கள் உள்ள நாட்டில் நம் ஆவி செல்ல வேண்டாம்

அகதி என்னும் சொல்லை இனி யாரும் சொல்ல வேண்டாம்

உயிர் பிரிவோம் உள்ள நாட்டில் உடைமைகளை இழந்து

உணர்விருந்தால்? காப்பார் நம்மை உலக தமிழர் திரண்டு.

---ஈழ மக்கள்


.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
Aran
Aran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011

http://aranindia.blogspot.com

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by பேகன் Sun Nov 20, 2011 3:12 pm

தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  677196 தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  677196
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by பிளேடு பக்கிரி Sun Nov 20, 2011 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by கேசவன் Sun Nov 20, 2011 6:22 pm

தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  224747944 தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  677196


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  1357389தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  59010615தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  Images3ijfதூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by இளமாறன் Sun Nov 20, 2011 6:50 pm

பாவியர்கள் உள்ள நாட்டில் நம் ஆவி செல்ல வேண்டாம்

அகதி என்னும் சொல்லை இனி யாரும் சொல்ல வேண்டாம்

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அரண் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by அப்புகுட்டி Mon Nov 21, 2011 12:21 am

பாவியர்கள் உள்ள நாட்டில் நம் ஆவி செல்ல வேண்டாம்

அகதி என்னும் சொல்லை இனி யாரும் சொல்ல வேண்டாம்

உயிர் பிரிவோம் உள்ள நாட்டில் உடைமைகளை இழந்து

உணர்விருந்தால்? காப்பார் நம்மை உலக தமிழர் திரண்டு.
சியர்ஸ் சூப்பருங்க


தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by Aran Tue Nov 22, 2011 12:18 am

பாராட்டுக்கு நன்றி தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்  678642

உண்மை உள்ளபடி ஊருக்கு சொல்வோம் ....


.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
Aran
Aran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011

http://aranindia.blogspot.com

Back to top Go down

open Re: தூக்கமின்றி ஏக்கத்துடன் இந்தியாவை பார்க்கிறோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum