புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
First topic message reminder :
என்னுடைய கிராமத்தில் பால்கறக்க வரும், பால்காரன் தண்டாயுதபாநியிடம் (அவர் ஊரிலுள்ள பாலை எல்லாம் கறந்து தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்திற்கு பால் ஏற்றுமதி செய்பவர்) , ஜெயா மாமியின் விலை ஏற்றத்தை பற்றி சொன்னேன், உங்களுக்கு இந்த பால் விலை ஏற்றம் மகிழ்ச்சியை தந்து இருக்குமே? என்றேன், உடனே அவரு போங்க தம்பி அந்த ***** விளைய ஏத்தினாலும் ஏத்தினா மக்கள் என்ன பிச்சி புடுங்குறாங்க, முக்கியமா பால் தொழில மட்டும் பண்ற சில விவசாயிங்க, அரசாங்கம் எத்தின மத்த விலை எத்தத்த பால் வியாபாரத்துல இருந்து வர வருமானத்த வெச்சி தான் சமாளிச்சாகனும், அதனால அவங்க எல்லாம் அரசாங்க விளைய விட கூடுதல் விளைய கேட்டு நச்ச்சரிக்கிறாங்க அதனால நானும் ஒரு 2 ருபாய் எத்திட்டேன்னு சொன்னாரு, சரி அப்படின்னா உங்களுக்கு லாபம் எவ்வளவு விகிதம் வரும்னு கேட்டேன்..
உடனே பால்காரர், என்ன லாப விகிதமா? ஒரு மூட்ட தவிடு 400 இல் இருந்து 500 வரைக்கும் விக்கித்து, முன்ன மாதரி ஏறி குளத்துல விட்டு மாடு மேய்க்க முடியல, எல்லாம் பிளாட்ட போட்டு வேலி அடைச்சி வெச்சிட்டானுங்க, நாங்க வைக்கோலையும் தீவினத்தயும், நம்பி தான் பால் வியாபாரமே பண்றோம்னு சொன்னராறு, அப்போ உங்களுக்கு எப்படி தான் லாபம் வரும்னு கேட்டேன், அதற்க்கு அந்த பால்காரர் சொன்ன யுக்திய பாத்து நான் மேரண்டே போயிட்டேன்னு தான் சொல்லணும், அது என்ன யுக்தின்னு நீங்க கேக்கலாம், எல்லாம் பழைய யுக்திதான், பாலுல தண்ணிய கலக்கறது, உடனே அவர் கிட்ட, என்ன பால்காரரே பால் ஆய்வு இயந்திரத்துல தண்ணி வெச்சி இருக்கறது மாட்டிக்காதாணு கேட்டேன்? அதற்க்கு அந்த விஞ்ஞானி பால்காரர், என்ன தம்பி இன்னும் உலகம் தெரியாம இருக்கீங்க, நாங்க அந்த மெஷினையே எமாத்துவோம்லன்னு ரொம்ப செருக்கா சொன்னாரு, எப்படின்னு ஆர்வமா கேட்டா....
தண்ணிய கலக்குரப்போ நாங்க சக்கரைய கொஞ்சம் போடுவோம், அப்படி போடறதால, அந்த மெஷினால தண்ணி வெச்சி இருக்கறத கண்டு பிடிக்க முடியாதுன்னு அலற வெச்சிட்டறு அந்த பால்காரர், அப்படியும் விடாம நான் அவர கிடுக்கு பிடி போடலாம்னு ஒரு கேள்விய கேட்டேன், அது என்னன்னா மக்கள் உன் கிட்ட இந்த யுக்திய பயன்படுத்தினா நீ என்ன பண்ணுவன்னு கேட்டேன், அதற்க்கு என்ன தம்பி ஒவ்வொரு வீட்டுல அதிக பட்சம் 5 இல் இருந்து 6 லிட்டரு தான் ஊத்துறாங்க அதனால நக்கிப்பாத்தாலே தெரிஞ்சிடும், அது கலப்படமா இல்லையான்னு, சொன்னாரு.
பால் உற்பத்தியின் ஆரம்ப நிலையிலேயே இந்த அளவு கலப்படம்ன்னா இன்னும் அதுக்கு அடுத்தடுத்த நிலைக்கு போகும்போது அது உண்மையாவே பாலா வெளிய வருமான்னு சந்தேகமா இருக்கு? இதுக்கு காரணம் அரசாங்கத்தின் கண்ணு மண்ணு தெரியாத விலை ஏத்தம், பால் உற்பத்தியிலேயே இந்த அளவு கலப்படம்ன்னா, மத்த வியாபாரங்களிலும் தொழில்களிலும் எந்த அளவிற்கு கலப்படம் உருவாகும்.
இதனைத்தொடர்ந்து மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனை நாடி செல்லவும் ஏன் மரணம் ஏற்படவும் அபாயமும் உள்ளது, கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுதாம், அந்த கதையா, கருணாநிதியோட அட்டகாசம் தாங்கலன்னு, மக்களெல்லாம் சேர்ந்து மாமிய கொண்டு வந்தா மாமி கருநாக்கு மேல கொடும பண்றாக.
ஒரு பக்கம் மக்களுக்கு எல்லா பொருளையும் ஏத்தி விட்டுட்டு இன்னொரு பக்கம் காவல் துறைக்கு பொருள் கம்மியா வாங்கற அங்காடிய துறக்குறது மாமியோட மிகப்பெரிய அழிச்சாட்டியம், காவல் துறைல இருக்கறவன் ஒருவனாவது பேருந்துல காசு கொடுத்து பயணம் பண்ணி இருகானா ? இல்ல லஞ்சம் வாங்காம தான் வாழுரானுன்களா ? அவனுங்களோட அடிப்படை சம்பளம் மாதம் 15000 ரூபாய்னு வெச்சிக்குவோம் ஒருநாளைக்கு கொறஞ்சது 500 ரூபாயாவது லஞ்சம் வாங்குவானுங்க, கூட்டி பார்த்த எப்படியும் மாசம் 30000 இல்லாம இங்க எந்த காவல் துறை அதிகாரியும் இல்ல அப்படி இருக்கும்போது, காவல் துறைக்கு மலிவு விலை அங்காடி அவ்வளவு அவசியமோ? s.p, d.s,p, i.g லெவல் அதிகாரிங்க எல்லாம் ஏற்கனவே ராணுவ வீரர்கள் மலிவுவிலை அங்காடியில அதிகாரத்த பயன்படுத்தி பொருட்கள் வாங்கிட்டு இருக்கானுங்க, இது போதாதுன்னு இவனுங்களுக்கு தனியா வேற ஒரு அங்காடியா ? இவனுங்க என்ன ராணுவ வீரர்கள் அளவுக்கு நாட்டுக்கு சேவை பன்னிட்டானுகனு தெரியல, ஒருவேளை விலை ஏற்றத்த எதிர்க்கிற மக்களை அடிக்கறதுக்கும், அடக்கறதுக்கும், பரமக்குடியில் மக்களை சுட்டுக்கொன்றதர்க்குமான வெகுமதியா இருக்காம் போல பாவம் தமிழக மக்கள், இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்.
http://thamizhaninthagam.blogspot.com/2011/11/blog-post_19.html
என்னுடைய கிராமத்தில் பால்கறக்க வரும், பால்காரன் தண்டாயுதபாநியிடம் (அவர் ஊரிலுள்ள பாலை எல்லாம் கறந்து தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்திற்கு பால் ஏற்றுமதி செய்பவர்) , ஜெயா மாமியின் விலை ஏற்றத்தை பற்றி சொன்னேன், உங்களுக்கு இந்த பால் விலை ஏற்றம் மகிழ்ச்சியை தந்து இருக்குமே? என்றேன், உடனே அவரு போங்க தம்பி அந்த ***** விளைய ஏத்தினாலும் ஏத்தினா மக்கள் என்ன பிச்சி புடுங்குறாங்க, முக்கியமா பால் தொழில மட்டும் பண்ற சில விவசாயிங்க, அரசாங்கம் எத்தின மத்த விலை எத்தத்த பால் வியாபாரத்துல இருந்து வர வருமானத்த வெச்சி தான் சமாளிச்சாகனும், அதனால அவங்க எல்லாம் அரசாங்க விளைய விட கூடுதல் விளைய கேட்டு நச்ச்சரிக்கிறாங்க அதனால நானும் ஒரு 2 ருபாய் எத்திட்டேன்னு சொன்னாரு, சரி அப்படின்னா உங்களுக்கு லாபம் எவ்வளவு விகிதம் வரும்னு கேட்டேன்..
உடனே பால்காரர், என்ன லாப விகிதமா? ஒரு மூட்ட தவிடு 400 இல் இருந்து 500 வரைக்கும் விக்கித்து, முன்ன மாதரி ஏறி குளத்துல விட்டு மாடு மேய்க்க முடியல, எல்லாம் பிளாட்ட போட்டு வேலி அடைச்சி வெச்சிட்டானுங்க, நாங்க வைக்கோலையும் தீவினத்தயும், நம்பி தான் பால் வியாபாரமே பண்றோம்னு சொன்னராறு, அப்போ உங்களுக்கு எப்படி தான் லாபம் வரும்னு கேட்டேன், அதற்க்கு அந்த பால்காரர் சொன்ன யுக்திய பாத்து நான் மேரண்டே போயிட்டேன்னு தான் சொல்லணும், அது என்ன யுக்தின்னு நீங்க கேக்கலாம், எல்லாம் பழைய யுக்திதான், பாலுல தண்ணிய கலக்கறது, உடனே அவர் கிட்ட, என்ன பால்காரரே பால் ஆய்வு இயந்திரத்துல தண்ணி வெச்சி இருக்கறது மாட்டிக்காதாணு கேட்டேன்? அதற்க்கு அந்த விஞ்ஞானி பால்காரர், என்ன தம்பி இன்னும் உலகம் தெரியாம இருக்கீங்க, நாங்க அந்த மெஷினையே எமாத்துவோம்லன்னு ரொம்ப செருக்கா சொன்னாரு, எப்படின்னு ஆர்வமா கேட்டா....
தண்ணிய கலக்குரப்போ நாங்க சக்கரைய கொஞ்சம் போடுவோம், அப்படி போடறதால, அந்த மெஷினால தண்ணி வெச்சி இருக்கறத கண்டு பிடிக்க முடியாதுன்னு அலற வெச்சிட்டறு அந்த பால்காரர், அப்படியும் விடாம நான் அவர கிடுக்கு பிடி போடலாம்னு ஒரு கேள்விய கேட்டேன், அது என்னன்னா மக்கள் உன் கிட்ட இந்த யுக்திய பயன்படுத்தினா நீ என்ன பண்ணுவன்னு கேட்டேன், அதற்க்கு என்ன தம்பி ஒவ்வொரு வீட்டுல அதிக பட்சம் 5 இல் இருந்து 6 லிட்டரு தான் ஊத்துறாங்க அதனால நக்கிப்பாத்தாலே தெரிஞ்சிடும், அது கலப்படமா இல்லையான்னு, சொன்னாரு.
பால் உற்பத்தியின் ஆரம்ப நிலையிலேயே இந்த அளவு கலப்படம்ன்னா இன்னும் அதுக்கு அடுத்தடுத்த நிலைக்கு போகும்போது அது உண்மையாவே பாலா வெளிய வருமான்னு சந்தேகமா இருக்கு? இதுக்கு காரணம் அரசாங்கத்தின் கண்ணு மண்ணு தெரியாத விலை ஏத்தம், பால் உற்பத்தியிலேயே இந்த அளவு கலப்படம்ன்னா, மத்த வியாபாரங்களிலும் தொழில்களிலும் எந்த அளவிற்கு கலப்படம் உருவாகும்.
இதனைத்தொடர்ந்து மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனை நாடி செல்லவும் ஏன் மரணம் ஏற்படவும் அபாயமும் உள்ளது, கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுதாம், அந்த கதையா, கருணாநிதியோட அட்டகாசம் தாங்கலன்னு, மக்களெல்லாம் சேர்ந்து மாமிய கொண்டு வந்தா மாமி கருநாக்கு மேல கொடும பண்றாக.
ஒரு பக்கம் மக்களுக்கு எல்லா பொருளையும் ஏத்தி விட்டுட்டு இன்னொரு பக்கம் காவல் துறைக்கு பொருள் கம்மியா வாங்கற அங்காடிய துறக்குறது மாமியோட மிகப்பெரிய அழிச்சாட்டியம், காவல் துறைல இருக்கறவன் ஒருவனாவது பேருந்துல காசு கொடுத்து பயணம் பண்ணி இருகானா ? இல்ல லஞ்சம் வாங்காம தான் வாழுரானுன்களா ? அவனுங்களோட அடிப்படை சம்பளம் மாதம் 15000 ரூபாய்னு வெச்சிக்குவோம் ஒருநாளைக்கு கொறஞ்சது 500 ரூபாயாவது லஞ்சம் வாங்குவானுங்க, கூட்டி பார்த்த எப்படியும் மாசம் 30000 இல்லாம இங்க எந்த காவல் துறை அதிகாரியும் இல்ல அப்படி இருக்கும்போது, காவல் துறைக்கு மலிவு விலை அங்காடி அவ்வளவு அவசியமோ? s.p, d.s,p, i.g லெவல் அதிகாரிங்க எல்லாம் ஏற்கனவே ராணுவ வீரர்கள் மலிவுவிலை அங்காடியில அதிகாரத்த பயன்படுத்தி பொருட்கள் வாங்கிட்டு இருக்கானுங்க, இது போதாதுன்னு இவனுங்களுக்கு தனியா வேற ஒரு அங்காடியா ? இவனுங்க என்ன ராணுவ வீரர்கள் அளவுக்கு நாட்டுக்கு சேவை பன்னிட்டானுகனு தெரியல, ஒருவேளை விலை ஏற்றத்த எதிர்க்கிற மக்களை அடிக்கறதுக்கும், அடக்கறதுக்கும், பரமக்குடியில் மக்களை சுட்டுக்கொன்றதர்க்குமான வெகுமதியா இருக்காம் போல பாவம் தமிழக மக்கள், இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்.
http://thamizhaninthagam.blogspot.com/2011/11/blog-post_19.html
சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பது என்பது இனிமேல்தான் நடைமுறைக்கு வரும் போலிருக்கு...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பது என்பது இனிமேல்தான் நடைமுறைக்கு வரும் போலிருக்கு...!
வறுமைகோட்டின் கீழ் வாழ்பவர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு 32 க்குள் இருக்க வேண்டும் அப்பொழுது தான் இலவசங்கள் சென்று சேரும்
இளமாறன் wrote:சிவா wrote:சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பது என்பது இனிமேல்தான் நடைமுறைக்கு வரும் போலிருக்கு...!
வறுமைகோட்டின் கீழ் வாழ்பவர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு 32 க்குள் இருக்க வேண்டும் அப்பொழுது தான் இலவசங்கள் சென்று சேரும்
ஒரு நாளைக்கு 4 டீக்கு மேல் குடிப்பவர்கள் வசதி படைத்தவர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்
இது தமிழ் நடின் சாப கேடு திராவிட கட்சிகளும் திருந்தாது அவர்களுக்கு ஓட்டு போதும் நாமும் திருந்த போவதில்லை புதிதாக எந்த கட்சிகளும் வார போவதில்லை வந்தாலும் விஜயகாந்த் pola தான் மகனுகாக கல்லூரியில் சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும் .
இது தமிழ் நடின் சாப கேடு திராவிட கட்சிகளும் திருந்தாது அவர்களுக்கு ஓட்டு போதும் நாமும் திருந்த போவதில்லை புதிதாக எந்த கட்சிகளும் வார போவதில்லை வந்தாலும் விஜயகாந்த் pola தான் மகனுகாக கல்லூரியில் சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும் .
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பது என்பது இனிமேல்தான் நடைமுறைக்கு வரும் போலிருக்கு...!
வறுமைகோட்டின் கீழ் வாழ்பவர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு 32 க்குள் இருக்க வேண்டும் அப்பொழுது தான் இலவசங்கள் சென்று சேரும்
ஒரு நாளைக்கு 4 டீக்கு மேல் குடிப்பவர்கள் வசதி படைத்தவர்கள்!
ஒரு டீ ஒரு வேலை ஹோட்டல் சாப்பாடு இவைகளே 32 தாண்டி விடும் .. ஒரு க்வார்ட்டர் சேர்த்தால் அவன் அதிக பணக்கார வரிசையில் வந்து விடுவான்
விஜயகுமார் wrote:
சரியான காமெடி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இப்போ அரசியல்வாதிகளைப்போல் பாமரர்களும் ஏமாத்தப் பழகிவிட்டார்கள்.
அவர்களும் முன்னேறனுமல்லவா?
அவர்களும் முன்னேறனுமல்லவா?
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:விஜயகுமார் wrote:
சரியான காமெடி!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
bagavathi wrote: இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்
இது தமிழ் நடின் சாப கேடு திராவிட கட்சிகளும் திருந்தாது அவர்களுக்கு ஓட்டு போதும் நாமும் திருந்த போவதில்லை புதிதாக எந்த கட்சிகளும் வார போவதில்லை வந்தாலும் விஜயகாந்த் pola தான் மகனுகாக கல்லூரியில் சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும் .
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம்
» புதிய ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும்: ரஷ்ய தொலைக்காட்சி கொக்கரிப்பு
» பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம்
» புதிய ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும்: ரஷ்ய தொலைக்காட்சி கொக்கரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|