புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
53 Posts - 62%
heezulia
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
48 Posts - 62%
heezulia
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..!


   
   

Page 1 of 2 1, 2  Next

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun 20 Nov 2011 - 15:21

பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு திருத்தம்

தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.

மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.

தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!

இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. (இணைப்பு :
http://www.tnreginet.net:80/DraftGuideline2011/gvaluemainpage2011.asp )

இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது.

இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!

ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன்.

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?

இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.

எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 678642 vikatan

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 20 Nov 2011 - 15:27

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?


பாவம் படிக்க தெரியாத மக்கள் என்ன செய்வார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun 20 Nov 2011 - 15:29

இளமாறன் wrote:
ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?


பாவம் படிக்க தெரியாத மக்கள் என்ன செய்வார்கள் தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 440806

அரசியல் ரவுடிகளுக்கு அடிமாட்டு விலைக்கு போகும் !!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 20 Nov 2011 - 15:35

இது ஏற்கனவே சொத்து வாங்கினவங்களுக்குமா, இல்ல இனி வாங்க போரவங்களுக்கா?




தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Uதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Dதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Aதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Yதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Aதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Sதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Uதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Dதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Hதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun 20 Nov 2011 - 15:42

உதயசுதா wrote:இது ஏற்கனவே சொத்து வாங்கினவங்களுக்குமா, இல்ல இனி வாங்க போரவங்களுக்கா?

இருவருக்கும் .

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun 20 Nov 2011 - 15:43

நாள் தகவல்

ஆனால் எனக்கு சம்மந்தம் இல்லாத தகவல்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun 20 Nov 2011 - 15:46

முஹைதீன் wrote:நாள் தகவல்

ஆனால் எனக்கு சம்மந்தம் இல்லாத தகவல்

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 440806 தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 440806

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun 20 Nov 2011 - 21:18

நடக்கட்டும் நடக்கட்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 1357389தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 59010615தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Images3ijfதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 20 Nov 2011 - 21:46

நம்ம நாட்டு அரசாங்கம் மக்களுக்காக இயங்கவில்லை, அரசாங்கத்திற்காக தான் மக்கள் வாழ்கிறார்கள். பாவம் இவர்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon 21 Nov 2011 - 10:41

அசுரன் wrote:நம்ம நாட்டு அரசாங்கம் மக்களுக்காக இயங்கவில்லை, அரசாங்கத்திற்காக தான் மக்கள் வாழ்கிறார்கள். பாவம் இவர்கள்

உண்மை நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக