புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயல்படுவோம் சேர்ந்து (கவிதை)
Page 1 of 1 •
வேலைப் பிடித்தவர் சாமிமுருகனை
வேண்டும்வரை தொழுவோம் - அவர்
போலத் தமிழ்த்திரு வேங்கை மைந்தரவர்
வீரந்தனைப் புகழ்வோம்
ஓலைபிடித்து நற்கூறும் தமிழீழ
ஊரைப் பிடிப்பவனை - இனி
வேலை முடித்திட விட்டுத்துரத்திட
வீரம்தனை எடுப்போம்
கூலி கொடுத்திடக் கூடிநின் றாடித் தன்
கொள்கை பிழைத்தவரை - இனி
வேலி அமைத்தவர் வேறுபுறந்தன்னில்
வீற்றிரு என்றிடுவோம்
தோலில் சுரத்தினில் சத்துமில்லா தவர்
சுற்றி யிருக்கவைத்து - அவர்
போலிக் கணக்கதும் போடும்விடைகளும்
பொய்யெனக் காட்டிடுவோம்
வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்
வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
பாதிமனத்துடன் பையப்பைய நடை
போட்டு நகர்ந்திடிலோ - எங்கள்
நீதி நிலைத்திடும் நிம்மதி காத்திடும்
நேரம்தனை இழப்போம்
கோடிஎனக் காசு கொட்டிக் கொடுத்தாலும்
கொல்லும் உயிர்திரும்பா - அதை
தேடிநடந்தொரு ஏழு மலைதாண்டி
எங்கும் பெறமுடியா
வாடி நிற்கும் பெண்ணே வாழ்வுமுழு
வதும் ஊதும்புகை அடுப்பின் - அயல்
கூடிக்கிடந்தது போதும்இனித் தமிழ்
கொள்கை தனைச் விளக்கு
சாடிப் பகைவரின் தந்திரம் வென்றிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழிஎன்றவர்
ஊரை விட்டுத் துரத்து
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் அமைதியாம்
திக்கினைக் காட்டிவிடு
வேண்டும்வரை தொழுவோம் - அவர்
போலத் தமிழ்த்திரு வேங்கை மைந்தரவர்
வீரந்தனைப் புகழ்வோம்
ஓலைபிடித்து நற்கூறும் தமிழீழ
ஊரைப் பிடிப்பவனை - இனி
வேலை முடித்திட விட்டுத்துரத்திட
வீரம்தனை எடுப்போம்
கூலி கொடுத்திடக் கூடிநின் றாடித் தன்
கொள்கை பிழைத்தவரை - இனி
வேலி அமைத்தவர் வேறுபுறந்தன்னில்
வீற்றிரு என்றிடுவோம்
தோலில் சுரத்தினில் சத்துமில்லா தவர்
சுற்றி யிருக்கவைத்து - அவர்
போலிக் கணக்கதும் போடும்விடைகளும்
பொய்யெனக் காட்டிடுவோம்
வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்
வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
பாதிமனத்துடன் பையப்பைய நடை
போட்டு நகர்ந்திடிலோ - எங்கள்
நீதி நிலைத்திடும் நிம்மதி காத்திடும்
நேரம்தனை இழப்போம்
கோடிஎனக் காசு கொட்டிக் கொடுத்தாலும்
கொல்லும் உயிர்திரும்பா - அதை
தேடிநடந்தொரு ஏழு மலைதாண்டி
எங்கும் பெறமுடியா
வாடி நிற்கும் பெண்ணே வாழ்வுமுழு
வதும் ஊதும்புகை அடுப்பின் - அயல்
கூடிக்கிடந்தது போதும்இனித் தமிழ்
கொள்கை தனைச் விளக்கு
சாடிப் பகைவரின் தந்திரம் வென்றிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழிஎன்றவர்
ஊரை விட்டுத் துரத்து
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் அமைதியாம்
திக்கினைக் காட்டிவிடு
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்
வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சாடிப் பகைவரின் தந்திரம் வென்றிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழிஎன்றவர்
ஊரை விட்டுத் துரத்து
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் அமைதியாம்
திக்கினைக் காட்டிவிடு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!! கவிதை அருமை!!
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழிஎன்றவர்
ஊரை விட்டுத் துரத்து
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் அமைதியாம்
திக்கினைக் காட்டிவிடு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!! கவிதை அருமை!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|