Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றில் இன்று !
+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters
Page 47 of 48
Page 47 of 48 • 1 ... 25 ... 46, 47, 48
வரலாற்றில் இன்று !
First topic message reminder :
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்
Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வரலாற்றில் இன்று !
செப்டெம்பர் 18
1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.
1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.
1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
1943: பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்பட்டதால் 5620 பேர்பலி.
1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.
1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.
1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.
1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.
2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.
1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.
1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.
1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
1943: பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்பட்டதால் 5620 பேர்பலி.
1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.
1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.
1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.
1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.
2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக்டோபர் 19
1216: இங்கிலாந்தில் மன்னன் ஜோன் மரணமடைந்ததால் அவரின் 9 வயது மகன் புதிய மன்னனானான்.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்.
1812: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன், ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து பின்வாங்கினான்.
1813: லீப்ஸிக் சமர் முடிவடைந்தது. நெப்போலியனுக்கு மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்தது.
1912: ஒட்டோமான் பேரரசிடமிருந்து லிபியாவின் திரிபோலி நகரை இத்தாலி கைப்பற்றியது.
1933: எத்தியோத்திப்பியா மீது படையெடுத்தமைக்காக இத்தாலி மீது லீக் ஒவ் நேசன்ஸ் பொருளாதார தடை விதித்தது,
1944: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.
1950: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
2003: அன்னை திரேஸா, பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் புனிதராக பிரகடனப்படுத்தபட்டார்.
2005: மனித குலத்திற்கு எதிராக குற்றமிழைத்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.
1216: இங்கிலாந்தில் மன்னன் ஜோன் மரணமடைந்ததால் அவரின் 9 வயது மகன் புதிய மன்னனானான்.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்.
1812: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன், ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து பின்வாங்கினான்.
1813: லீப்ஸிக் சமர் முடிவடைந்தது. நெப்போலியனுக்கு மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்தது.
1912: ஒட்டோமான் பேரரசிடமிருந்து லிபியாவின் திரிபோலி நகரை இத்தாலி கைப்பற்றியது.
1933: எத்தியோத்திப்பியா மீது படையெடுத்தமைக்காக இத்தாலி மீது லீக் ஒவ் நேசன்ஸ் பொருளாதார தடை விதித்தது,
1944: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.
1950: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
2003: அன்னை திரேஸா, பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் புனிதராக பிரகடனப்படுத்தபட்டார்.
2005: மனித குலத்திற்கு எதிராக குற்றமிழைத்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
இன்றைய வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றி ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வரலாற்றில் இன்று !
ஒக். 20.
1818: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் '1818 ஆம் ஆண்டு ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது. கனேடிய- அமெரிக்க எல்லை விவகாரம் இதன் மூலம் தீர்க்கப்பட்டது.
1827: நவோரினோ யுத்தத்தில் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்ய படைகளால் துருக்கி, எகிப்து படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1910: டைட்டானிக்கின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.ஒலிம்பிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.
1935: சீனாவில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் 'நீண்ட பவனி' முடிவடைந்தது.
1944: அமெரிக்க ஜெனரல் மெக் ஆர்தர் மீண்டும் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியதன் மூலம், 'நான் மீண்டும் வருவேன்' என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
1968: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியின் மனைவி ஜாக்குலின், எகிப்திய கோடீஸ்வரர் ஒனாசிஸை திருமணம் செய்தார்.
1973:சிட்னி நகரின் புகழ்பெற்ற கட்டிடமான ஒபாரா ஹவுஸ் திறக்கப்பட்டது.
1982: மொஸ்கோ நகரில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின்போது சனநெரிசலில் சிக்கி 66 பேர் பலி.
1818: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் '1818 ஆம் ஆண்டு ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது. கனேடிய- அமெரிக்க எல்லை விவகாரம் இதன் மூலம் தீர்க்கப்பட்டது.
1827: நவோரினோ யுத்தத்தில் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்ய படைகளால் துருக்கி, எகிப்து படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1910: டைட்டானிக்கின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.ஒலிம்பிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.
1935: சீனாவில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் 'நீண்ட பவனி' முடிவடைந்தது.
1944: அமெரிக்க ஜெனரல் மெக் ஆர்தர் மீண்டும் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியதன் மூலம், 'நான் மீண்டும் வருவேன்' என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
1968: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியின் மனைவி ஜாக்குலின், எகிப்திய கோடீஸ்வரர் ஒனாசிஸை திருமணம் செய்தார்.
1973:சிட்னி நகரின் புகழ்பெற்ற கட்டிடமான ஒபாரா ஹவுஸ் திறக்கப்பட்டது.
1982: மொஸ்கோ நகரில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின்போது சனநெரிசலில் சிக்கி 66 பேர் பலி.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக்டோபர் 21.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.
1805: நெப்போலிய யுத்தத்தில், ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.
1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.
1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.
1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.
1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.
1945: பிரான்ஸில் பெண்களுக்கு முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.
1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.
1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.
1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458 பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.
1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.
1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.
1805: நெப்போலிய யுத்தத்தில், ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.
1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.
1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.
1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.
1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.
1945: பிரான்ஸில் பெண்களுக்கு முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.
1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.
1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.
1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458 பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.
1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.
1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக். 22.
1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.
1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.
1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து) அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.
1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.
1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.
1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.
1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.
1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.
1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.
2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.
2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.
1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.
1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.
1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து) அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.
1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.
1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.
1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.
1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.
1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.
1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.
2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.
2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக். 23
கி.மு.42: ரோமன் குடியரசின் சிவில் யுத்தத்தில் மார்க் அன்டனி, ஒகஸ்டஸ் சீசர் ஆகியோர் புரூட்டஸின் படைகளை தோற்கடித்தனர். புரூட்டஸ் தற்கொலை செய்துகொண்டார்.
1915: நியூயோர்க்கில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி சுமார் 25000 – 33000 பெண்கள் இணைந்து பேரணியொன்றை நடத்தினர்.
1917: ரஷ்யாவில் ஒக்டோபர் புரட்சிக்கு லெனின் அழைப்பு விடுத்தார்.
1929: நியூயோர்க் நகரிலிருந்து லொஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமான சேவை ஆரம்பம். அமெரிக்கக் கண்டத்தை கடக்கும் விதமான முதலாவது விமான சேவை இது.
1983: லொபனானின் பெய்ரூத் நகரில் இடம்பெற்ற வாகன குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கப் படையினர் பலி. அன்று நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 58 பிரெஞ்சு படையினரும் பலியாகினர்.
1992: ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோ சீனாவுக்கு விஜயம். சீன மண்ணில் காலடி வைத்த முதலாவது ஜப்பானிய மன்னர் இவர்.
1998: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் "சமாதானத்திற்கான நிலம் " ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர்.
2002: ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் திரையரங்கொன்றில் 700 பேர் செச்னிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.
கி.மு.42: ரோமன் குடியரசின் சிவில் யுத்தத்தில் மார்க் அன்டனி, ஒகஸ்டஸ் சீசர் ஆகியோர் புரூட்டஸின் படைகளை தோற்கடித்தனர். புரூட்டஸ் தற்கொலை செய்துகொண்டார்.
1915: நியூயோர்க்கில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி சுமார் 25000 – 33000 பெண்கள் இணைந்து பேரணியொன்றை நடத்தினர்.
1917: ரஷ்யாவில் ஒக்டோபர் புரட்சிக்கு லெனின் அழைப்பு விடுத்தார்.
1929: நியூயோர்க் நகரிலிருந்து லொஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமான சேவை ஆரம்பம். அமெரிக்கக் கண்டத்தை கடக்கும் விதமான முதலாவது விமான சேவை இது.
1983: லொபனானின் பெய்ரூத் நகரில் இடம்பெற்ற வாகன குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கப் படையினர் பலி. அன்று நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 58 பிரெஞ்சு படையினரும் பலியாகினர்.
1992: ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோ சீனாவுக்கு விஜயம். சீன மண்ணில் காலடி வைத்த முதலாவது ஜப்பானிய மன்னர் இவர்.
1998: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் "சமாதானத்திற்கான நிலம் " ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர்.
2002: ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் திரையரங்கொன்றில் 700 பேர் செச்னிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக். 24
1795: போலந்து நாட்டை ரஷ்யா, ஆஸ்திரியா , பிரஷ்யா ஆகியன தமக்கிடையில் பிரித்துக்கொண்டன.
1945: ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1946: அமெரிக்காவின் வி-2 ரொக்கட் மூலம் விண்வெளியிலிருந்து பூமி முதல் தடவையாக படம்பிடிக்கப்பட்டது.
1948: பனிப்போர் என்ற சொற்பதம் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது. யுத்தம் குறித்த அமெரிக்க செனட் விசாரணைக்குழுவின் முன் பேசுகையில் பேர்னார்ட் புரூச் என்பவர் இதைப் பயன்படுத்தினார்.
1949: நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1990: இத்தாலியப் பிரதமர் கியூலியோ அன்ட்ரியோட்டி தமது நாட்டில் நேட்டோவின் கிளாடியோ எனும் இரகசிய படையினர் இருப்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2003: கொண்கோர்ட் பயணிகள் விமானத்தின் கடைசிப் பயணம் -நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு மேற்கொள்ளப்பட்டது.
1795: போலந்து நாட்டை ரஷ்யா, ஆஸ்திரியா , பிரஷ்யா ஆகியன தமக்கிடையில் பிரித்துக்கொண்டன.
1945: ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1946: அமெரிக்காவின் வி-2 ரொக்கட் மூலம் விண்வெளியிலிருந்து பூமி முதல் தடவையாக படம்பிடிக்கப்பட்டது.
1948: பனிப்போர் என்ற சொற்பதம் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது. யுத்தம் குறித்த அமெரிக்க செனட் விசாரணைக்குழுவின் முன் பேசுகையில் பேர்னார்ட் புரூச் என்பவர் இதைப் பயன்படுத்தினார்.
1949: நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1990: இத்தாலியப் பிரதமர் கியூலியோ அன்ட்ரியோட்டி தமது நாட்டில் நேட்டோவின் கிளாடியோ எனும் இரகசிய படையினர் இருப்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2003: கொண்கோர்ட் பயணிகள் விமானத்தின் கடைசிப் பயணம் -நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு மேற்கொள்ளப்பட்டது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக்டோபர் 25
1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்.
1920;: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.
1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.
1962: ஐ.நா.வில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.
1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1964: பிரிட்டனிடமிருந்து ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.
1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.
1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர் மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.
1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.
1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்
1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்.
1920;: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.
1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.
1962: ஐ.நா.வில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.
1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1964: பிரிட்டனிடமிருந்து ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.
1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.
1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர் மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.
1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.
1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
ஒக்டோபர் 26
1597: இம்ஜின் யுத்தத்தில் 300 கப்பல்களைக் கொண்ட ஜப்பானிய கடற்படையை கொரிய தளபதி யின் சுன் சின், 13 கப்பல்களைக் கொண்ட கடற்படை மூலம் வெற்றிகொண்டார்.
1640: ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1775: அமெரிக்க சுதந்திரப் புரட்சியை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் அனுமதியளித்தார்.
1905: சுவீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றது.
1947:காஷ்மீர் மஹாராஜா தனது இராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.
1967: ஈரானின் மன்னராக மொஹமட் ரெஸா பஹ்லவி முடிசூடிக்கொண்டார்.
1979: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீ, அந்நாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் கிம் ஜே கியூவினால் விருந்தொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
1994: 46 வருடகால யுத்தத்தின் பின் இஸ்ரேல்- ஜோர்டான் நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம்.
1597: இம்ஜின் யுத்தத்தில் 300 கப்பல்களைக் கொண்ட ஜப்பானிய கடற்படையை கொரிய தளபதி யின் சுன் சின், 13 கப்பல்களைக் கொண்ட கடற்படை மூலம் வெற்றிகொண்டார்.
1640: ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1775: அமெரிக்க சுதந்திரப் புரட்சியை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் அனுமதியளித்தார்.
1905: சுவீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றது.
1947:காஷ்மீர் மஹாராஜா தனது இராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.
1967: ஈரானின் மன்னராக மொஹமட் ரெஸா பஹ்லவி முடிசூடிக்கொண்டார்.
1979: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீ, அந்நாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் கிம் ஜே கியூவினால் விருந்தொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
1994: 46 வருடகால யுத்தத்தின் பின் இஸ்ரேல்- ஜோர்டான் நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம்.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 47 of 48 • 1 ... 25 ... 46, 47, 48
Page 47 of 48
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|