Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Safiya |
| |||
லதா மெளர்யா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றில் இன்று !
+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters
Page 30 of 48
Page 30 of 48 • 1 ... 16 ... 29, 30, 31 ... 39 ... 48
வரலாற்றில் இன்று !
First topic message reminder :
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்
Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வரலாற்றில் இன்று !
மே 21
1502: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள செயின்ட் ஹெலினா தீவை போர்த்துக்கேய ஆராய்ச்சியாளர் ஜயோ டா நோவா கண்டறிந்தார். இத்தீவிலேயே நெப்போலியன் சிறைவைக்கப்பட்டு இறந்தார்.
1851: கொலம்பிய நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1904: சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீபா) பாரிஸ் நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.
1927: அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆராய்ச்சிக்கூடமொன்றை நிர்மாணித்த முதல் நாடாகியது சோவியத் யூனியன்.
1990: வடக்கு யேமனும் தெற்கு யேமனும் ஒன்றிணைக்கப்பட்டது.
1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரம்புத்தூரில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.
1994: தான்ஸானியாவின் விக்டோரியா ஏரியில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 1000 பேர் பலி. 2003: அல்ஜீரியாவில் பூகம்பத்தினால் சுமார் 2000 பேர் பலி.
2006: சேர்பியா –மொன்ரேனேக்ரோவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதற்கு ஆதரவாக மொன்ரேநேக்ரோ மக்கள் வாக்களித்தனர்.
1502: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள செயின்ட் ஹெலினா தீவை போர்த்துக்கேய ஆராய்ச்சியாளர் ஜயோ டா நோவா கண்டறிந்தார். இத்தீவிலேயே நெப்போலியன் சிறைவைக்கப்பட்டு இறந்தார்.
1851: கொலம்பிய நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1904: சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீபா) பாரிஸ் நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.
1927: அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆராய்ச்சிக்கூடமொன்றை நிர்மாணித்த முதல் நாடாகியது சோவியத் யூனியன்.
1990: வடக்கு யேமனும் தெற்கு யேமனும் ஒன்றிணைக்கப்பட்டது.
1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரம்புத்தூரில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.
1994: தான்ஸானியாவின் விக்டோரியா ஏரியில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 1000 பேர் பலி. 2003: அல்ஜீரியாவில் பூகம்பத்தினால் சுமார் 2000 பேர் பலி.
2006: சேர்பியா –மொன்ரேனேக்ரோவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதற்கு ஆதரவாக மொன்ரேநேக்ரோ மக்கள் வாக்களித்தனர்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரம்புத்தூரில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.
தகவலுக்கு நன்றி மொகைதீன்..
தகவலுக்கு நன்றி மொகைதீன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்றில் இன்று !
மே 22
334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.
1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.
1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.
1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.
1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர். இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.
1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.
1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.
1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.
334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.
1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.
1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.
1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.
1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர். இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.
1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.
1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.
1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 23
1430: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் பர்கன்டிய படையினரால் கைது செய்யப்பட்டாள்.
1568: ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக நெதர்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1805: இத்தாலிய மன்னனாக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போர்னபார்ட் முடிசூட்டப்பட்டார்.
1846: மெக்ஸிகோ ஜனாதிபதி மரியானோ பரதீஸ் உத்தியோகபூர்வமற்ற வகையில் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தார்.
1915: முதலாவது உலக யுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்த இத்தாலி ஆஸ்திரிய-ஹங்கேரி மீது போர் பிரகடனம் செய்தது.
1949: ஜேர்மன் சமஷ்டி குடியரசு (மேற்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
1951: திபெத் மக்களின் அமைதியான விடுதலைக்காக திபெத்தியர்கள் சீனாவுடன் 7 அம்ச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1995: ஜாவா எனும் கணினி மொழியின் முதல் பதிப்பு வெளியாகியது.
1998: வட அயர்லாந்து சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக 75 சதவீதமான வட அயர்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
1430: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் பர்கன்டிய படையினரால் கைது செய்யப்பட்டாள்.
1568: ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக நெதர்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1805: இத்தாலிய மன்னனாக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போர்னபார்ட் முடிசூட்டப்பட்டார்.
1846: மெக்ஸிகோ ஜனாதிபதி மரியானோ பரதீஸ் உத்தியோகபூர்வமற்ற வகையில் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தார்.
1915: முதலாவது உலக யுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்த இத்தாலி ஆஸ்திரிய-ஹங்கேரி மீது போர் பிரகடனம் செய்தது.
1949: ஜேர்மன் சமஷ்டி குடியரசு (மேற்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
1951: திபெத் மக்களின் அமைதியான விடுதலைக்காக திபெத்தியர்கள் சீனாவுடன் 7 அம்ச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1995: ஜாவா எனும் கணினி மொழியின் முதல் பதிப்பு வெளியாகியது.
1998: வட அயர்லாந்து சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக 75 சதவீதமான வட அயர்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 24.
1798: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அயர்லாந்தில் கிளரச்சி ஆரம்பித்தது.
1832: முதலாவது கிறீஸ் இராஜ்ஜியம் லண்டன் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
1844: சாமுவேல் மோர்ஸ் முதலாவது டெலிகிராவ் தகவலை அமெரிக்காவின் பழைய உயர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தலைநகரிலுள்ள தனது உதவியாளர் அல்பிரட் வெய்லுக்கு அனுப்பினார்.
1948: அரபு - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரை எகிப்து கைப்பற்றியது.
1976: முதலாவது கொன்கோர்ட் விமான சேவை லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
1980: ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரியது. எனினும் அடுத்த ஜனவரி வரை அக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை.
1991: எத்தியோப்பியாவிடமிருந்து எரித்திரியா சுதந்திரம் பெற்றது.
1991: எத்தியோப்பியாவிலுள்ள யூதர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1994: 1993 ஆம் அண்டின் உலக வர்த்தக நிலைய குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு 240 வருடகால சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட்டது.
2000: தென் லெபனானிலிருந்து 22 வருடங்களின்பின் இஸ்ரேலிய படைகள் வெளியேறின.
2001: 15 வயதான ஷேர்ப்பா டெம்பா டிஷேரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
2002: அமெரிக்காவும் ரஷ்யாவும் மொஸ்கோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1798: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அயர்லாந்தில் கிளரச்சி ஆரம்பித்தது.
1832: முதலாவது கிறீஸ் இராஜ்ஜியம் லண்டன் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
1844: சாமுவேல் மோர்ஸ் முதலாவது டெலிகிராவ் தகவலை அமெரிக்காவின் பழைய உயர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தலைநகரிலுள்ள தனது உதவியாளர் அல்பிரட் வெய்லுக்கு அனுப்பினார்.
1948: அரபு - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரை எகிப்து கைப்பற்றியது.
1976: முதலாவது கொன்கோர்ட் விமான சேவை லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
1980: ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரியது. எனினும் அடுத்த ஜனவரி வரை அக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை.
1991: எத்தியோப்பியாவிடமிருந்து எரித்திரியா சுதந்திரம் பெற்றது.
1991: எத்தியோப்பியாவிலுள்ள யூதர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1994: 1993 ஆம் அண்டின் உலக வர்த்தக நிலைய குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு 240 வருடகால சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட்டது.
2000: தென் லெபனானிலிருந்து 22 வருடங்களின்பின் இஸ்ரேலிய படைகள் வெளியேறின.
2001: 15 வயதான ஷேர்ப்பா டெம்பா டிஷேரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
2002: அமெரிக்காவும் ரஷ்யாவும் மொஸ்கோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 25.
1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.
1946: ட்ரான்ஸ்; ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.
1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.
1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3 ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.
1961: தசாப்தத்தின் இறுதிக்குள் அமெரிக்கர்கள் சந்திரனை அடைவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி சூளுரைத்தார்.
1963: ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 நாடுகள் ஒன்றிணைந்து ஆபிரிக்க ஐக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்தன.
1979: அமெரிக்க விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 271 பேர் பலி.
1981: பஹ்ரெய்ன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வளைகுடா கூட்டுறவு சபையை ஸ்தாபித்தன.
1985: பங்களாதேஷில் வீசிய சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.
1997: சியாரா லியோன் ஜனாதிபதி டெஜான் கப்பா சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2001: அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான எரிக் வீஹென்மாயர் பார்வையற்ற முதல் நபரானார்.
2002: சீன விமானமொன்று தாய்வான் நீரிணையில் வீழ்ந்ததால் 225 பேர் பலி.
1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.
1946: ட்ரான்ஸ்; ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.
1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.
1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3 ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.
1961: தசாப்தத்தின் இறுதிக்குள் அமெரிக்கர்கள் சந்திரனை அடைவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி சூளுரைத்தார்.
1963: ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 நாடுகள் ஒன்றிணைந்து ஆபிரிக்க ஐக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்தன.
1979: அமெரிக்க விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 271 பேர் பலி.
1981: பஹ்ரெய்ன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வளைகுடா கூட்டுறவு சபையை ஸ்தாபித்தன.
1985: பங்களாதேஷில் வீசிய சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.
1997: சியாரா லியோன் ஜனாதிபதி டெஜான் கப்பா சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2001: அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான எரிக் வீஹென்மாயர் பார்வையற்ற முதல் நபரானார்.
2002: சீன விமானமொன்று தாய்வான் நீரிணையில் வீழ்ந்ததால் 225 பேர் பலி.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 26.
1293: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 30,000 பேர் பலி.
1822: நோர்வேயில் தேவாலயமொன்றில் ஏற்பட்ட தீயினால் 116 பேர் பலி. நோர்வேயில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ அனர்த்தம் இதுவாகும்.
1868: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜோன்ஸனுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணையில் ஒரு வாக்கினால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
1917: அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் 101 பேர் பலி.
1918: ஜோர்ஜிய ஜனநாயக குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1966: பிரிட்டனிடமிருந்து கயானா சுதந்திரம் பெற்றது.
1983: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 104 பேர் பலி.
1986: ஐரோப்பிய கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1991: தாய்லாந்து விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 223 பேர் பலி.
1293: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 30,000 பேர் பலி.
1822: நோர்வேயில் தேவாலயமொன்றில் ஏற்பட்ட தீயினால் 116 பேர் பலி. நோர்வேயில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ அனர்த்தம் இதுவாகும்.
1868: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜோன்ஸனுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணையில் ஒரு வாக்கினால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
1917: அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் 101 பேர் பலி.
1918: ஜோர்ஜிய ஜனநாயக குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1966: பிரிட்டனிடமிருந்து கயானா சுதந்திரம் பெற்றது.
1983: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 104 பேர் பலி.
1986: ஐரோப்பிய கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1991: தாய்லாந்து விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 223 பேர் பலி.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 27.
1941: ஜேர்மன் யுத்தக் கப்பலான பிஸ்மார்க், அத்திலாந்திக் சமுத்திரத்தின் வடக்கில் மூழ்க்கடிக்கப்பட்டது. 2100 பேர் பலியாகினர்.
1960: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. ஜனாதிபதி செலால் பயாரும் அவரின் அமைச்சர்களும் பதவிநீக்கப்பட்டனர்.
1963: கென்யாவின் முதலாவது பொதுத் தேர்தலில் ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கட்சி வெற்றியீட்டியது.
1964: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார்.
1967: அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களையும் சனத் தொகைக் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கும் நன்மைகள் வழங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்தனர்.
1996: ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின், செச்னிய தீவிரவாதிகளை முதல் தடவையாக சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1997: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு வழக்குத் தொடர பௌலா ஜோன்ஸ் எனும் பெண்ணுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
1999: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் நால்வர் மீது மனித குலத்திற்கு எதிரான மற்றும் போர்க் குற்றம் புரிநத்தாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.
2006: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6600 பேர் பலி..
1941: ஜேர்மன் யுத்தக் கப்பலான பிஸ்மார்க், அத்திலாந்திக் சமுத்திரத்தின் வடக்கில் மூழ்க்கடிக்கப்பட்டது. 2100 பேர் பலியாகினர்.
1960: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. ஜனாதிபதி செலால் பயாரும் அவரின் அமைச்சர்களும் பதவிநீக்கப்பட்டனர்.
1963: கென்யாவின் முதலாவது பொதுத் தேர்தலில் ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கட்சி வெற்றியீட்டியது.
1964: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார்.
1967: அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களையும் சனத் தொகைக் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கும் நன்மைகள் வழங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்தனர்.
1996: ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின், செச்னிய தீவிரவாதிகளை முதல் தடவையாக சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1997: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு வழக்குத் தொடர பௌலா ஜோன்ஸ் எனும் பெண்ணுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
1999: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் நால்வர் மீது மனித குலத்திற்கு எதிரான மற்றும் போர்க் குற்றம் புரிநத்தாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.
2006: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6600 பேர் பலி..
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 28.
1940: ஜேர்மனியிடம் பெல்ஜியம் சரணடைந்தது.
1952: கிறீஸில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1964: பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
1977: அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 165 பேர் பலி.
1995: ரஷ்யாவில் ஏற்பட்ட பூகம்பததினல் குறைந்தபட்ம் 2000 பேர் பலியாகினர்.
1998: பாகிஸ்தான் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து சோதனை நடத்தியது. அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதித்தது.
2004: ஈராக்கில் சதாம் ஹுஸைனின் நீண்ட கால எதிர்ப்பாளரான ஆயத் அலாவி பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.
1940: ஜேர்மனியிடம் பெல்ஜியம் சரணடைந்தது.
1952: கிறீஸில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1964: பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
1977: அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 165 பேர் பலி.
1995: ரஷ்யாவில் ஏற்பட்ட பூகம்பததினல் குறைந்தபட்ம் 2000 பேர் பலியாகினர்.
1998: பாகிஸ்தான் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து சோதனை நடத்தியது. அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதித்தது.
2004: ஈராக்கில் சதாம் ஹுஸைனின் நீண்ட கால எதிர்ப்பாளரான ஆயத் அலாவி பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 30 of 48 • 1 ... 16 ... 29, 30, 31 ... 39 ... 48
Page 30 of 48
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|