Latest topics
» பிரசவம்- புதுக்கவிதைby ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Renukakumar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றில் இன்று !
+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters
Page 28 of 48
Page 28 of 48 • 1 ... 15 ... 27, 28, 29 ... 38 ... 48
வரலாற்றில் இன்று !
First topic message reminder :
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்
Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வரலாற்றில் இன்று !
மே 4
1493: ஐரோப்பாவுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட 'புதிய உலகத்தின்' பகுதிகளை எல்லைக் கோடொன்றின் அடிப்படையில் ஸ்பெய்னுக்கும் போர்த்துக்கலுக்கும் பாப்பரசர் 6 ஆம் அலெக்ஸாண்டர் பிரித்துக்கொடுத்தார்.
1904: அமெரிக்காவினால் பனாமா கால்வாய் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1910: கனேடிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1912: கிறீஸ் நாட்டின் ரொட்ஸ் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.
1945: வடக்கு ஜேர்மனிய இராணுவம் அமெரிக்கத் தளபதி பீல்ட் மார்ஷல் பேர்னார்ட் மொன்ட்கோமரியிடம் சரணடைந்தது.
1949: இத்தாலியின் டொரினோ கால்பந்தாட்டக் கழகத்தின் வீரர்கள் அனைவரும் (காயத்தினால் சுற்றுலாவில் பங்குபற்றாத ஒருவரைத் தவிர) விமான விபத்தொன்றில் பலியாகினர்.
1953: ஏர்னஸ்ட் ஹெம்மிங்வேவுக்கு த ஓல்ட் மேன் அன்ட் த ஸீ நாவலுக்காக புளிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
1979: மார்கரட் தட்சர், பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவானார்.
1990:சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1994: இஸ்ரேல் பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத்தும் காஸா மற்றும் ஜெரிக்கோ பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
1493: ஐரோப்பாவுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட 'புதிய உலகத்தின்' பகுதிகளை எல்லைக் கோடொன்றின் அடிப்படையில் ஸ்பெய்னுக்கும் போர்த்துக்கலுக்கும் பாப்பரசர் 6 ஆம் அலெக்ஸாண்டர் பிரித்துக்கொடுத்தார்.
1904: அமெரிக்காவினால் பனாமா கால்வாய் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1910: கனேடிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1912: கிறீஸ் நாட்டின் ரொட்ஸ் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.
1945: வடக்கு ஜேர்மனிய இராணுவம் அமெரிக்கத் தளபதி பீல்ட் மார்ஷல் பேர்னார்ட் மொன்ட்கோமரியிடம் சரணடைந்தது.
1949: இத்தாலியின் டொரினோ கால்பந்தாட்டக் கழகத்தின் வீரர்கள் அனைவரும் (காயத்தினால் சுற்றுலாவில் பங்குபற்றாத ஒருவரைத் தவிர) விமான விபத்தொன்றில் பலியாகினர்.
1953: ஏர்னஸ்ட் ஹெம்மிங்வேவுக்கு த ஓல்ட் மேன் அன்ட் த ஸீ நாவலுக்காக புளிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
1979: மார்கரட் தட்சர், பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவானார்.
1990:சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1994: இஸ்ரேல் பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத்தும் காஸா மற்றும் ஜெரிக்கோ பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே05
1494: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமைக்காவை சென்றடைந்து, அத்தீவு ஸ்பெய்னுக்குச் சொந்தமானது என அறிவித்தார்.
1809: சுவிட்ஸர்லாந்தின் ஆராகோ மாநிலத்தில் யூதர்களுக்கு பிரஜாவுரிமை நிராகரிக்கப்பட்டது.
1821: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள சென் ஹெலீனா தீவின் சிறையில் இறந்தார்.
1936: இத்தாலிய படைகள் எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவை கைப்பற்றின.
1940: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் அகதிகள் பிரிட்டனில் நாடுகடந்த அரசாங்கமொன்றை அமைத்தனர்.
1946: போர்க்குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜப்பானிய இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் 28 பேருக்கு எதிராக தூர கிழக்கிற்கான சர்வதேச இராணுவ மன்றத்தினால் டோக்கியோவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1950 தாய்லாந்தில் பூமிபோல் அதுல்யேஜ் மன்னராக முடிசூடினார்.
1955: மேற்கு ஜேர்மனி முழு இறைமையுடைய நாடாகியது.
1972: இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 115 பேர் பலி.
1981: வட அயர்லாந்து சிறையில் 66 நாட்களாக உண்ணாவிரதமிருந்த 27 வயது கைதியான பொபி சான்ட்ஸ் காலமானார்.
2007: கென்ய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 114 பேர் பலி.
2010: கிறீஸில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
1494: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமைக்காவை சென்றடைந்து, அத்தீவு ஸ்பெய்னுக்குச் சொந்தமானது என அறிவித்தார்.
1809: சுவிட்ஸர்லாந்தின் ஆராகோ மாநிலத்தில் யூதர்களுக்கு பிரஜாவுரிமை நிராகரிக்கப்பட்டது.
1821: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள சென் ஹெலீனா தீவின் சிறையில் இறந்தார்.
1936: இத்தாலிய படைகள் எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவை கைப்பற்றின.
1940: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் அகதிகள் பிரிட்டனில் நாடுகடந்த அரசாங்கமொன்றை அமைத்தனர்.
1946: போர்க்குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜப்பானிய இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் 28 பேருக்கு எதிராக தூர கிழக்கிற்கான சர்வதேச இராணுவ மன்றத்தினால் டோக்கியோவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1950 தாய்லாந்தில் பூமிபோல் அதுல்யேஜ் மன்னராக முடிசூடினார்.
1955: மேற்கு ஜேர்மனி முழு இறைமையுடைய நாடாகியது.
1972: இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 115 பேர் பலி.
1981: வட அயர்லாந்து சிறையில் 66 நாட்களாக உண்ணாவிரதமிருந்த 27 வயது கைதியான பொபி சான்ட்ஸ் காலமானார்.
2007: கென்ய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 114 பேர் பலி.
2010: கிறீஸில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 06
1542: பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் இந்தியாவின் கோவா நகரை அடைந்தர்.
1682: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னன் நீதிமன்றத்தை வேர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றினான்.
1889: ஈபில் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. 1910; பிரிட்டனில 7 ஆம் எட்வர்ட் மன்னர் இறந்ததையடுத்த 5 ஆம் ஜோர்ஜ் மன்னரானார்.
1937: ஜேர்மனின் வெப்பவாயு ஆகாயக் கப்பலான (ஸெப்பளின்) ஹிண்டன்பர்க் அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் தரையிறங்க முயன்றபோது தீப்பற்றியதால் 36 பேர் பலி.
1976: இத்தாலியின் பிரியூலி நகரில் வீசிய சூறாளியினால் 989 பேர் பலி.
1994: பிரிட்டன் - பிரான்ஸூக்கு இடையிலான கடலடி சுரங்கப்பாதையை பிரித்தானிய அரசிய இரண்டம் எலிஸபெத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்கொய்ஸ் மிட்டரான்ட்டும் திறந்து வைத்தனர்.
1994: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனு;ககு எதிராக ஆர்கான்ஸ் மாநில அசாங்க ஊழியரான பௌலா ஜோன்ஸ் பாலியல் தொந்தரவு குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்.
2001: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியாவுக்குச் சென்றபோது பள்ளிவாசலொன்றுக்குள் சென்ற முதலாவது பாப்பரசரானார்.
1542: பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் இந்தியாவின் கோவா நகரை அடைந்தர்.
1682: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னன் நீதிமன்றத்தை வேர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றினான்.
1889: ஈபில் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. 1910; பிரிட்டனில 7 ஆம் எட்வர்ட் மன்னர் இறந்ததையடுத்த 5 ஆம் ஜோர்ஜ் மன்னரானார்.
1937: ஜேர்மனின் வெப்பவாயு ஆகாயக் கப்பலான (ஸெப்பளின்) ஹிண்டன்பர்க் அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் தரையிறங்க முயன்றபோது தீப்பற்றியதால் 36 பேர் பலி.
1976: இத்தாலியின் பிரியூலி நகரில் வீசிய சூறாளியினால் 989 பேர் பலி.
1994: பிரிட்டன் - பிரான்ஸூக்கு இடையிலான கடலடி சுரங்கப்பாதையை பிரித்தானிய அரசிய இரண்டம் எலிஸபெத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்கொய்ஸ் மிட்டரான்ட்டும் திறந்து வைத்தனர்.
1994: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனு;ககு எதிராக ஆர்கான்ஸ் மாநில அசாங்க ஊழியரான பௌலா ஜோன்ஸ் பாலியல் தொந்தரவு குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்.
2001: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியாவுக்குச் சென்றபோது பள்ளிவாசலொன்றுக்குள் சென்ற முதலாவது பாப்பரசரானார்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 07
1697: சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள அரண்மனை தீவிபத்தினால் அழிந்தது. இதற்கு பதிலகா 18 ஆம் நூற்றாண்டில் மற்றொரு அரண்மனை நிர்மாணிக்கப்பட்டது.
1915: ஜேர்மன் நீர்மூழ்கித் தாக்குதலில் அமெரிக்க கப்பலொன்று மூழ்கியது இதனால் 1198 பேர் உயிரிழந்தனர்.
1946: சோனி நிறுவனம் டோக்கியோ டெலிகொம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் எனும் பெயரில் 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது.
1948: ஐரோப்பிய கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.
1960: அமெரிக்க யுத்த விமான விமானி கெரி பொவர்ஸ் தனது நாட்டில் கைதியாக்கப்பட்டுள்ளதாக சோவியத் யூனியன் தலைவர் நிகிட்டா குருஷேவ் அறிவித்தார்.
யு1999: யூகோஸ்லாவியாவில் நேட்Nடுh குண்டுவீச்சுவிமானங்களின் தாக்குதலில் சீனத் தூதரகத்திலிருந்த 3 சீனப்பிரஜைகள் பலி. 20 பேர் காயம்.
1999: கினியா பிஸு ஜனாதிபதி ஜோவா வியெரா இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
2000: ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதியேற்றார்.
2002: சீன விமானமொன்று மஞ்சள் கடலில் விழுந்ததால் 112 பேர் பலி.
2008: ரஷ்ய ஜனாதிபதியாக திமித்ரி மெத்வதேவ் பதவியேற்றார்.
1697: சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள அரண்மனை தீவிபத்தினால் அழிந்தது. இதற்கு பதிலகா 18 ஆம் நூற்றாண்டில் மற்றொரு அரண்மனை நிர்மாணிக்கப்பட்டது.
1915: ஜேர்மன் நீர்மூழ்கித் தாக்குதலில் அமெரிக்க கப்பலொன்று மூழ்கியது இதனால் 1198 பேர் உயிரிழந்தனர்.
1946: சோனி நிறுவனம் டோக்கியோ டெலிகொம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் எனும் பெயரில் 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது.
1948: ஐரோப்பிய கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.
1960: அமெரிக்க யுத்த விமான விமானி கெரி பொவர்ஸ் தனது நாட்டில் கைதியாக்கப்பட்டுள்ளதாக சோவியத் யூனியன் தலைவர் நிகிட்டா குருஷேவ் அறிவித்தார்.
யு1999: யூகோஸ்லாவியாவில் நேட்Nடுh குண்டுவீச்சுவிமானங்களின் தாக்குதலில் சீனத் தூதரகத்திலிருந்த 3 சீனப்பிரஜைகள் பலி. 20 பேர் காயம்.
1999: கினியா பிஸு ஜனாதிபதி ஜோவா வியெரா இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
2000: ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதியேற்றார்.
2002: சீன விமானமொன்று மஞ்சள் கடலில் விழுந்ததால் 112 பேர் பலி.
2008: ரஷ்ய ஜனாதிபதியாக திமித்ரி மெத்வதேவ் பதவியேற்றார்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 08
1886: அமெரிக்க மருந்தகவியலாளர் ஜோன் ஸ்டெய்த் பெம்பேர்ட்டன் என்பவர் காபன் கலந்த பானமொன்றை ஒரு கொகாகோலா என்ற என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
1927: முதல் தடவையாக பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு இடைநிறுத்தப்படாத விமானப் பறப்பை மேற்கொள்ள முயன்ற சார்ள்ஸ் நங்கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர் காணாமல் போயினர்.
1933: இந்தியாவில் மகாத்மா காந்தி 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1980: சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
1945: ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார்.
1984: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது.
1886: அமெரிக்க மருந்தகவியலாளர் ஜோன் ஸ்டெய்த் பெம்பேர்ட்டன் என்பவர் காபன் கலந்த பானமொன்றை ஒரு கொகாகோலா என்ற என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
1927: முதல் தடவையாக பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு இடைநிறுத்தப்படாத விமானப் பறப்பை மேற்கொள்ள முயன்ற சார்ள்ஸ் நங்கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர் காணாமல் போயினர்.
1933: இந்தியாவில் மகாத்மா காந்தி 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1980: சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
1945: ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார்.
1984: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 09
1502; கிறிஸ்டோபர் கொலம்பஸ் நான்காவது தடவையாக ஸ்பெய்னிலிருந்து புதிய உலகத்தை நோக்கி புறப்பட்டார்.
1874: குதிரைகளால் இழுக்கப்படும் பஸ் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1877: பெருநாட்டில் 8.8 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 3541 பேர் பலி.
1901: அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்போர்னில் திறந்துவைக்கப்பட்டது.
1927: கான்பெரா நகரில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.
1936: எத்தியோப்பியாவை இத்தாலி தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1955: நேட்டோ அமைப்பில் மேற்கு ஜேர்மனி இணைந்தது.
1970: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக வெள்ளை மாளிகை முன்னால் சுமார் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2001: கானா நாட்டில் கால்பந்தாட்டப்போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர்.
2002: ரஷ்யாவின் கஸ்பிஸ்க் நகரில் குண்டுவெடிப்பினால் 43 பேர் பலி.
2004: ரஷ்யாவின் செச்சினிய பிராந்திய ஜனாதிபதி அஹமட் கடிரோவ் குண்டுவெடிப்பொன்றில் பலியானார்.
1502; கிறிஸ்டோபர் கொலம்பஸ் நான்காவது தடவையாக ஸ்பெய்னிலிருந்து புதிய உலகத்தை நோக்கி புறப்பட்டார்.
1874: குதிரைகளால் இழுக்கப்படும் பஸ் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1877: பெருநாட்டில் 8.8 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 3541 பேர் பலி.
1901: அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்போர்னில் திறந்துவைக்கப்பட்டது.
1927: கான்பெரா நகரில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.
1936: எத்தியோப்பியாவை இத்தாலி தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1955: நேட்டோ அமைப்பில் மேற்கு ஜேர்மனி இணைந்தது.
1970: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக வெள்ளை மாளிகை முன்னால் சுமார் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2001: கானா நாட்டில் கால்பந்தாட்டப்போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர்.
2002: ரஷ்யாவின் கஸ்பிஸ்க் நகரில் குண்டுவெடிப்பினால் 43 பேர் பலி.
2004: ரஷ்யாவின் செச்சினிய பிராந்திய ஜனாதிபதி அஹமட் கடிரோவ் குண்டுவெடிப்பொன்றில் பலியானார்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 10
1655: ஜமைக்காவை ஸ்பெய்னிடமிருந்து இங்கிலாந்து படைகள் கைப்பற்றின.
1774: பிரான்ஸில் 16 ஆம் லூயி மன்னரானார்.
1801: வடஅமெரிக்க முஸ்லிம் நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முதலாவது பார்பெரி யுத்தம் ஆரம்பமானது.
1857: இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிப்பாய் கலகம் நடைபெற்றது.
1872: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல்தடவையாக விக்டோரியா வூதுல் எனும் பெண் பரிந்துரைக்கப்பட்டார்.
1908: அமெரிக்காவில் முதல் தடவையாக அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1940: பிரிட்டன் மீது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக குண்டுவீச்சு நடத்தின.
1940: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் மீது ஜேர்மனி படையெடுத்தது.
1940: வின்ஸ்டன் சேர்ச்சில் பிரித்தானிய பிரதமரானார்.
1993: தாய்லாந்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 156 பேர் பலி.
1994: தென்னாபிரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.
1997: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1567 பேர் பலி.
2005: ஜோர்;ஜியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு 20 அடி தூரத்தில் கிரனேற் ஒன்று வீசப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை.
1655: ஜமைக்காவை ஸ்பெய்னிடமிருந்து இங்கிலாந்து படைகள் கைப்பற்றின.
1774: பிரான்ஸில் 16 ஆம் லூயி மன்னரானார்.
1801: வடஅமெரிக்க முஸ்லிம் நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முதலாவது பார்பெரி யுத்தம் ஆரம்பமானது.
1857: இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிப்பாய் கலகம் நடைபெற்றது.
1872: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல்தடவையாக விக்டோரியா வூதுல் எனும் பெண் பரிந்துரைக்கப்பட்டார்.
1908: அமெரிக்காவில் முதல் தடவையாக அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1940: பிரிட்டன் மீது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக குண்டுவீச்சு நடத்தின.
1940: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் மீது ஜேர்மனி படையெடுத்தது.
1940: வின்ஸ்டன் சேர்ச்சில் பிரித்தானிய பிரதமரானார்.
1993: தாய்லாந்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 156 பேர் பலி.
1994: தென்னாபிரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.
1997: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1567 பேர் பலி.
2005: ஜோர்;ஜியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு 20 அடி தூரத்தில் கிரனேற் ஒன்று வீசப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 11
1812: பிரித்தானிய பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் நாடாளுமன்றத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
1867: லக்ஸம்பர்க் சுதந்திரம் பெற்றது.
1924: இரு நிறுவனங்களை இணைத்து மேர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1945: ஜப்பானின் ஒகினாவா கரையோரத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பங்கர் ஹில் மீது ஜப்பானிய கமிகாஸ் படையினர் தாக்கியதால் 346 பேர் பலியாகினர். இக்கப்பல் பலத்த சேதத்திற்கு மத்தியில் அமெரிக்காவை அடைந்தது.
1949: சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என இரண்டாவது தடவையாக மாற்றப்பட்டது.
1949: ஐ.நா.வில் இஸ்ரேல் இணைந்தது.
1995: அணுவாயுத பரவல் தடைச் சட்டத்தை நீடிப்பதற்கு நியூயோர்க்கில் 170 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
1996: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 8 பேர் ஒரே தினத்தில் பலியாகினர்.
1997: ரஷ்ய செஸ் வீரர் கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புளூ எனும் கணினி தோற்கடித்தது.
1998: இந்தியாவின் பொக்ரான் பகுதியில் 3 அணுகுண்டுகளை வெடிக்கவைத்து இந்தியா சோதனை நடத்தியது.
1812: பிரித்தானிய பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் நாடாளுமன்றத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
1867: லக்ஸம்பர்க் சுதந்திரம் பெற்றது.
1924: இரு நிறுவனங்களை இணைத்து மேர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1945: ஜப்பானின் ஒகினாவா கரையோரத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பங்கர் ஹில் மீது ஜப்பானிய கமிகாஸ் படையினர் தாக்கியதால் 346 பேர் பலியாகினர். இக்கப்பல் பலத்த சேதத்திற்கு மத்தியில் அமெரிக்காவை அடைந்தது.
1949: சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என இரண்டாவது தடவையாக மாற்றப்பட்டது.
1949: ஐ.நா.வில் இஸ்ரேல் இணைந்தது.
1995: அணுவாயுத பரவல் தடைச் சட்டத்தை நீடிப்பதற்கு நியூயோர்க்கில் 170 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
1996: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 8 பேர் ஒரே தினத்தில் பலியாகினர்.
1997: ரஷ்ய செஸ் வீரர் கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புளூ எனும் கணினி தோற்கடித்தது.
1998: இந்தியாவின் பொக்ரான் பகுதியில் 3 அணுகுண்டுகளை வெடிக்கவைத்து இந்தியா சோதனை நடத்தியது.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வரலாற்றில் இன்று !
மே 12
1551: அமெரிக்க கண்டத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகம் பெரு நாட்டின் லீமா நகரில் ஸ்தாபிக்கப்பட்டது. 1797: வெனிஸ் நகரை நெப்போலியன் வென்றார். 1942: நாஜி படைகளால் அஸ்ச்விட்ஸ் காஸ் வதை முகாமுக்கு 1500 யூதர்கள் அனுப்பப்பட்டனர். 1949: பேர்லின் முற்றுகையை சோவியத் யூனியன் தளர்த்தியது.
1949: ஜேர்மனியின் மேற்குப் பகுதியை தக்கவைத்திருந்த மேற்குலக நாடுகள் மேற்கு ஜேர்மனி எனும் புதிய நாட்டுக்கான அடிப்படை சட்டங்களை அங்கீகரித்தன.
1952: ஜோத் மகாராஜா காஜ் சிங் முடிசூடினார்.
1955: சிங்கப்பூரில் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பை தொடர்ந்து பாரிய கலவரம் ஏற்பட்டது.
2002: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு விஜயம் செய்தார். கியூபாவில் 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின்பின் அந்நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் விஜயம் செய்தமை அதுவே முதல் தடவையாகும்.
2003: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அல் கயீடாவின் தாக்குதலில் 26 பேர் பலி.
2007: பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 50 பேர் பலி, 100 பேர் காயம்.
2008: சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 69,000 பேர் பலி.
2008: அமெரிக்காவில் வேலைத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, சட்டவிரோத குடியேற்றவாசிகள் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
1551: அமெரிக்க கண்டத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகம் பெரு நாட்டின் லீமா நகரில் ஸ்தாபிக்கப்பட்டது. 1797: வெனிஸ் நகரை நெப்போலியன் வென்றார். 1942: நாஜி படைகளால் அஸ்ச்விட்ஸ் காஸ் வதை முகாமுக்கு 1500 யூதர்கள் அனுப்பப்பட்டனர். 1949: பேர்லின் முற்றுகையை சோவியத் யூனியன் தளர்த்தியது.
1949: ஜேர்மனியின் மேற்குப் பகுதியை தக்கவைத்திருந்த மேற்குலக நாடுகள் மேற்கு ஜேர்மனி எனும் புதிய நாட்டுக்கான அடிப்படை சட்டங்களை அங்கீகரித்தன.
1952: ஜோத் மகாராஜா காஜ் சிங் முடிசூடினார்.
1955: சிங்கப்பூரில் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பை தொடர்ந்து பாரிய கலவரம் ஏற்பட்டது.
2002: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு விஜயம் செய்தார். கியூபாவில் 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின்பின் அந்நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் விஜயம் செய்தமை அதுவே முதல் தடவையாகும்.
2003: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அல் கயீடாவின் தாக்குதலில் 26 பேர் பலி.
2007: பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 50 பேர் பலி, 100 பேர் காயம்.
2008: சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 69,000 பேர் பலி.
2008: அமெரிக்காவில் வேலைத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, சட்டவிரோத குடியேற்றவாசிகள் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 28 of 48 • 1 ... 15 ... 27, 28, 29 ... 38 ... 48
Page 28 of 48
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|