Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
+6
இளமாறன்
Aathira
ranhasan
உதயசுதா
முஹைதீன்
ஜாஹீதாபானு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது.
‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’
‘‘அப்படியா? இப்போது எல்லாம் உனக்குத் தெரிந்துவிட்டதா?’’ அமைதியாய் கேட்டார் குரு.
‘‘எல்லாமே எனக்கு இப்போது தெரியும்
‘‘சரி, ஒரே ஒரு கேள்வி
‘‘ஆமாம்’’
‘‘குடையை செருப்புக்கு வலப்புறம் வைத்தாயா? இடப்புறம் வைத்தாயா?’’
மாணவன் யோசித்தான். குருவிடமிருந்து சட்டென்று வந்த இந்தக் கேள்விக்கு மாணவனிடம் பதிலில்லை.
‘‘எல்லாம் எனக்குத் தெரியும் என்று
சொல்லும்போதே, நீ சரியாகப் பாடம் கற்கவில்லை என்று தெரிந்துவிட்டது’’ என்றார் குரு.
நன்றி தினசரி
‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’
‘‘அப்படியா? இப்போது எல்லாம் உனக்குத் தெரிந்துவிட்டதா?’’ அமைதியாய் கேட்டார் குரு.
‘‘எல்லாமே எனக்கு இப்போது தெரியும்
‘‘சரி, ஒரே ஒரு கேள்வி
‘‘ஆமாம்’’
‘‘குடையை செருப்புக்கு வலப்புறம் வைத்தாயா? இடப்புறம் வைத்தாயா?’’
மாணவன் யோசித்தான். குருவிடமிருந்து சட்டென்று வந்த இந்தக் கேள்விக்கு மாணவனிடம் பதிலில்லை.
‘‘எல்லாம் எனக்குத் தெரியும் என்று
சொல்லும்போதே, நீ சரியாகப் பாடம் கற்கவில்லை என்று தெரிந்துவிட்டது’’ என்றார் குரு.
நன்றி தினசரி
Last edited by ஜாஹீதாபானு on Fri Nov 18, 2011 6:00 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
கரெக்ட் எல்லாம் யாருக்குமே தெரியாது. எல்லாம் தெரிந்தவன் ஒருவனே
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
எல்லாம் தெரிந்தவர் யாருமே இல்லை.நல்ல கதை பானு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், அதற்காக கதையின் வரிகளில் பாதி தெரியவில்லையே அதைத்தான் ஒப்புக்கொள்ள இயலவில்லை, பாட்டி கண்ணாடியை நன்கு துடைத்துவிட்டு ஒரு முறை கதையின் வரிகளை சரிபாருங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
திருத்தி விட்டேன்ranhasan wrote:எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், அதற்காக கதையின் வரிகளில் பாதி தெரியவில்லையே அதைத்தான் ஒப்புக்கொள்ள இயலவில்லை, பாட்டி கண்ணாடியை நன்கு துடைத்துவிட்டு ஒரு முறை கதையின் வரிகளை சரிபாருங்கள்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
அழுத்தமான கேள்வியும் விளக்கமும் இல்லையே இதில்........ குருவின் கேள்வியில்..
எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
இந்த கதை விருமாண்டியில் வரும் ஒரு வசனம் போல் உள்ளது, "எல்லாம் தெரியும்னா இப்ப எனக்கு எங்க அரிக்குதுன்னு சொல்லு பார்போம்"னு கமல் கேக்குறது போல இருக்கு... நான் மட்டும் அந்த மாணவனாய் இருந்தால் குடையை குருவின் காதில் விட்டு குடை குடை என்று குடைந்து தள்ளி இருப்பேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
Aathira wrote:அழுத்தமான கேள்வியும் விளக்கமும் இல்லையே இதில்........ குருவின் கேள்வியில்..
எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
அக்காவின் கருத்தே எனது கருத்தும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
அதானே.... நானும் அப்படித்தான்....ranhasan wrote:இந்த கதை விருமாண்டியில் வரும் ஒரு வசனம் போல் உள்ளது, "எல்லாம் தெரியும்னா இப்ப எனக்கு எங்க அரிக்குதுன்னு சொல்லு பார்போம்"னு கமல் கேக்குறது போல இருக்கு... நான் மட்டும் அந்த மாணவனாய் இருந்தால் குடையை குருவின் காதில் விட்டு குடை குடை என்று குடைந்து தள்ளி இருப்பேன்...
Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !
மாணவன் : குருவே நான் டென்னிஸ் நன்றாக விளையாட கற்று கொண்டேன் எனக்கு எல்லாம் தெரியும் என்றாராம்
குரு : அப்படியா உனக்கு டென்னிஸ் விளையாட்டில் எல்லாம் தெரியுமா நிச்சயமா தெரியுமா
மாணவன் : ஆம் குருவே நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்
குரு : சரி ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் .. டென்னிஸ் விளையாடும் பொது நடுவில் கட்டி இருக்கும் வலையில் எத்தனை ஓட்டைகள் இருக்கும் சொல் பார்க்கலாம்
மாணவன் :
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்
» இன்றும் ஒரு கதை(02/01/12 பானு) ஊழ் (விதி)
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை(02/01/12 பானு) ஊழ் (விதி)
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum