புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
10 Posts - 6%
prajai
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_lcapமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_voting_barமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 11:48 am

மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?




மன்னிப்பு என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிபடுத்தும் ஒரு செயல். மனிதனின் உயர் பண்பு !!


மன்னிப்பு கேட்பது என்பதை ஏதோ தன்
கௌரவத்தை அடகு வைப்பதை போல சிலர் பேசுவதை/எண்ணுவதை பார்க்கும் போது
வேடிக்கையாக இருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து
மன்னிப்பு கேட்பது மனித தன்மை...அதே சமயம் தன் செயல் அல்லது சொல் பிறரை
வருத்தபடுத்திவிட்டது என்பதை அறிந்த பின் மன்னிப்பு கேட்பது தெய்வீக தன்மை.
ஆனால் குறைந்தபட்சம் நாம் மனிதராக கூட இருப்பதில்லை என்பதே உண்மை.




ஒரு சொல்லோ செயலோ நம்
மனதிற்கு சரியாக படும் அதேநேரம், பிறருக்கு பெரிய மனவருத்தத்தை அல்லது மன
காயத்தை ஏற்படுத்திவிடலாம். அது நம் கவனத்திற்கு வந்தால் உடனே வருத்தம்
தெரிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவர் 'இல்லைங்க
பரவாயில்லை என் மீதும் தவறு இருக்கிறது' என்று சமாதானத்துக்கு
வந்துவிடுவார். அப்படியும் சொல்லவில்லை என்றால் அவரது மனசாட்சியே அவரை குத்தி காட்டி சிதைத்துவிடும்.


பகைவனுக்கும் அருளவேண்டும்
என்று படித்திருந்தாலும் நம்மால் ஏன் அதை பின்பற்ற இயலவில்லை...? அதற்கு
தடையாக நம் முன்னால் நிற்பது எது ? கர்வம், ஈகோ, தன்முனைப்பு போன்றவை தானே
?! இவை எதுவும் என்னிடம் இல்லை என்று சொல்பவர்களும் மன்னிப்பு என்று
வரும்போது தயங்கவே செய்கிறார்கள் !?


அனைத்து மதங்களும் மன்னிப்பதை பற்றி தெளிவாக விரிவாக கூறி இருந்தும் அதை
ஏனோ பலரும் பெரிதுபடுத்துவதே இல்லை. பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை
தேவன் மன்னிப்பான் என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில்
செயல்படுத்துவதில்லை.

நெருங்கியவர்களிடம்


தன் நண்பனை பற்றிய தவறான தகவல்கள் நமக்கு சொல்லபட்டிருந்தால் அதை நம்பி
அவருக்கு எதிராக தவறுகளை செய்யலாம். உண்மை தெரிய வரும் பட்சத்தில் வலிய
சென்று மன்னிப்பு கேட்கலாம்.


மன்னிப்பு எதிரிகள் இரண்டு பேரை நண்பர்களாக்கி விடும். அதே
நேரம் நண்பர்களுக்கிடையே என்றால் நட்பு இன்னும் இறுக்கமாகி விடும்,
இத்தகைய நட்புகளே மரணபரியந்தம் தொடர்ந்து வரும்.

மன்னிக்க முடியாது




இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு
இருந்தால் அந்த பாதிப்பு உங்களுக்கு தான். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன்
அலைய நேரும். உங்கள் சந்தோசம், உடல் ஆரோக்கியம் உங்களுக்கு முக்கியம்
என்றால் மன்னித்து பழகுங்கள்...


மன்னிக்க முடியாது என்பது எப்படி இருக்கிறது என்றால்,

* தவறு நடந்தது நடந்ததுதான்
* அதை சரிபடுத்திக்க முயற்சிக்கவே மாட்டேன்
* மறக்கவும் மாட்டேன்
* தவறுக்கு அடுத்தவங்களை காரணமாக சொல்வேன்
* சில நேரம் என்னையும் திட்டிப்பேன்
* மன அழுத்தத்தில் விழுவேன்
* மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்...?!!!

பலர் இப்படிதான் தேவை இல்லாததை சுமந்திட்டு நிம்மதி இல்லாம வாழ்ந்திட்டு இருக்கிறாங்க...கண்டதையும் சுமக்காம
தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிட்டு, அவர்களை மன்னித்து மறந்து
சுத்தமாக புறக்கணித்து புறந்தள்ளி விடுங்கள்...தெளிவாகுங்கள்...இயந்திர
உலகின் நாளைய ஓட்டத்திற்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டாமா...?!






சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும்
ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில்
நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள்,
உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...

தொற்றுவியாதி போல அடுத்தவரையும் பீடிக்கும், பின்னிக்கொள்ளும்...நல்ல
சமூதாயம் அமையும்...சமூகம் மாறவில்லை என்று இருக்காமல் முதலில் நாம்
மாறுவோம் மற்றவர்களையும் நல்ல பண்புகளால் மாற்றுவோம். நல்ல மாற்றங்களை
நம்மில் இருந்து தொடங்குவோம்...விரைவில் நம் சமூகமும் மாறும்...

http://kousalya2010.blogspot.com/2011/11/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 11:59 am

எந்த பிரச்சனைக்கும் "மன்னிப்பு" நல்லதொரு மருந்துதான் ஆனால் நெருக்கியவர்களிடமும், நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது என்பதே என்னுடைய கருத்து..
நல்லதொரு அறிவுரை பதிவு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 12:03 pm

உண்மைதான் ரேவதி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:06 pm

மன்னிப்பு நன்றி தயவுசெய்து இவையெல்லாம் மேஜிக் வார்த்தைகள் இவைகளை சரியாக உபயோக படுத்தினால் அனைவரும் முன்னேறலாம் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Nov 18, 2011 12:07 pm

மன்னிப்பு இருக்க வேண்டும் ? அதுவே தொடர்கதை ஆனால்??????

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 12:07 pm

நான் நம் ஈகரையில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை மன்னிப்பு.

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 12:09 pm

நல்ல கட்டுரை , நன்றி நண்பரே நன்றி

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ' மன்னிப்பு ' அப்படீன்னு நம்ம கேப்டன் சொல்வாரே புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 12:11 pm

dhilipdsp wrote:மன்னிப்பு இருக்க வேண்டும் ? அதுவே தொடர்கதை ஆனால்??????
செய்யாத தவறுக்காக அடிக்கடி மன்னிப்பு கேட்பதும் நம்மை நாமே தாழ்த்தி கொள்வதும் ஒன்றே!



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 12:19 pm

சிறந்த அறிவுரை கட்டுரை மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக