Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாராபுரம் பகுதியில் இன்றும் நில நடுக்கம்: பொது மக்கள் பீதி
2 posters
Page 1 of 1
தாராபுரம் பகுதியில் இன்றும் நில நடுக்கம்: பொது மக்கள் பீதி
தாராபுரம், நவ. 16-
தாராபுரம் கரூர் சாலையில் கன்னிவாடி ஊராட்சிக்குட்பட்ட மணலூர், ஒரத்துப் பாளையம், நல்லாம் பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இக் கிராமங்களில் தற்போது அதிக பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் சீக்கிரமே படுத்து தூங்கி விடுகிறார்கள்.
நேற்று இரவு 9 மணியளவில் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர். இரவு 10.20 மணியளவில் திடீரென இடி சத்தம் போல் கேட்டது. பூமியும் அதிர தொடங்கியது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிலர் கட்டிலில் இருந்து கீழே விழுந்தனர். நில நடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளையும் தூக்கி கொண்டு திறந்த வெளி பகுதிக்கு வந்தனர். ஆடு, மாடுகளையும் அவிழ்த்து விட்டனர். நில நடுக்கத்தால் ஒரு சில வீடுகளில் கீறல் ஏற்பட்டது. பாத்திரங்களும் உருண்டது.இரவு 11.30 மணி வரை தாராபுரம் பகுதியில் 7 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பொது மக்கள் இரவில் வீட்டில் தூங்கவில்லை. ரோடு ஓரங்களில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் படுத்து இருந்தனர். சிலர் தூங்காமல் விடிய விடிய பீதியில் காணப்பட்டனர். நில நடுக்கம் பற்றிய தகவல் கிடைத்ததும் தாராபுரம் தாசில்தார் சாமியப்பன், துணை தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மணலூர், ஒரத்துப் பாளையம் பகுதியில் 4 வீடுகளில் சுவரில் கீறல் ஏற்பட்டு இருந்ததையும், பாத்திரங்கள் உருண்டு கிடந்ததையும் கண்டு பிடித்தனர்.
வீடுகள் ஏதாவது இடிந்து உள்ளதா? என்பது குறித்து இன்று காலை ஆய்வு செய்கிறார்கள். வெள்ளக் கோவிலை சுற்றி உள்ள மயில் ரங்கம், ஒட்டக் காளி வலசு ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை நில அதிர்வு ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். ஆனால் சேதம் ஏதும் ஏற்பட வில்லை. இங்கும் பொது மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் இன்று அதிகாலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணி அளவில் 2முறை நில அதிர்வு ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
மீண்டும் காலை 7 மணிக்கும் நில அதிர்வு ஏற்பட்டது. நேற்று இரவில் இருந்து இன்று காலை 7 மணி வரை தாராபுரம் பகுதியில¢11 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம் கரூர் சாலையில் கன்னிவாடி ஊராட்சிக்குட்பட்ட மணலூர், ஒரத்துப் பாளையம், நல்லாம் பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இக் கிராமங்களில் தற்போது அதிக பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் சீக்கிரமே படுத்து தூங்கி விடுகிறார்கள்.
நேற்று இரவு 9 மணியளவில் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர். இரவு 10.20 மணியளவில் திடீரென இடி சத்தம் போல் கேட்டது. பூமியும் அதிர தொடங்கியது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிலர் கட்டிலில் இருந்து கீழே விழுந்தனர். நில நடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளையும் தூக்கி கொண்டு திறந்த வெளி பகுதிக்கு வந்தனர். ஆடு, மாடுகளையும் அவிழ்த்து விட்டனர். நில நடுக்கத்தால் ஒரு சில வீடுகளில் கீறல் ஏற்பட்டது. பாத்திரங்களும் உருண்டது.இரவு 11.30 மணி வரை தாராபுரம் பகுதியில் 7 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பொது மக்கள் இரவில் வீட்டில் தூங்கவில்லை. ரோடு ஓரங்களில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் படுத்து இருந்தனர். சிலர் தூங்காமல் விடிய விடிய பீதியில் காணப்பட்டனர். நில நடுக்கம் பற்றிய தகவல் கிடைத்ததும் தாராபுரம் தாசில்தார் சாமியப்பன், துணை தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மணலூர், ஒரத்துப் பாளையம் பகுதியில் 4 வீடுகளில் சுவரில் கீறல் ஏற்பட்டு இருந்ததையும், பாத்திரங்கள் உருண்டு கிடந்ததையும் கண்டு பிடித்தனர்.
வீடுகள் ஏதாவது இடிந்து உள்ளதா? என்பது குறித்து இன்று காலை ஆய்வு செய்கிறார்கள். வெள்ளக் கோவிலை சுற்றி உள்ள மயில் ரங்கம், ஒட்டக் காளி வலசு ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை நில அதிர்வு ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். ஆனால் சேதம் ஏதும் ஏற்பட வில்லை. இங்கும் பொது மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் இன்று அதிகாலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணி அளவில் 2முறை நில அதிர்வு ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
மீண்டும் காலை 7 மணிக்கும் நில அதிர்வு ஏற்பட்டது. நேற்று இரவில் இருந்து இன்று காலை 7 மணி வரை தாராபுரம் பகுதியில¢11 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாராபுரம் பகுதியில் இன்றும் நில நடுக்கம்: பொது மக்கள் பீதி
நமது பகுதிக்கு ஏற்றாற்போல் நாம் வாழ பழகிக்கொள்ளவேண்டும். இது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். இலக்கியங்கள் வாயிலாக பலசேதிகள் உண்டு.
vairamani-lakshmi.blogspot.com
vairamani-lakshmi.blogspot.com
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Similar topics
» சேலம் பகுதியில் மர்மக்காய்ச்சல்: மக்கள் பீதி
» பெரியாறில் நீளமான புழுக்கள் அலுவா பகுதியில் மக்கள் பீதி
» 5.8 ரிக்டர் அளவில் அமெரிக்காவில் நில நடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பீதி
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» அமெரிக்காவில் நில நடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» பெரியாறில் நீளமான புழுக்கள் அலுவா பகுதியில் மக்கள் பீதி
» 5.8 ரிக்டர் அளவில் அமெரிக்காவில் நில நடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பீதி
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» அமெரிக்காவில் நில நடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|