ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு!

Go down

உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Empty உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு!

Post by puthiyaulakam Wed Nov 16, 2011 11:20 pm

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் கைகோர்த்துக்கொண்டு மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாலும், மனித சுகத்துக்காக நவீன கருவிகளை உருவாக்கினாலும், பல சமயங்களில் அது முழுமையான உணர்வை தருவதில்லை. உதாரணமாக, விபத்துகளுக்கும், பக்கவாத நோய்களுக்கும் கைகளையும் கால்களையும் இழந்துவிடுவோர்க்கு, உற்ற நண்பனாக முயற்சிக்கும் செயற்கை கை, கால்கள் உதவுகின்றன. ஆனால் அவை இறுதியில் எதிரியாகத்தான் நிற்கின்றன. ஏனென்றால், என்னதான் செயற்கை கை, கால்கள் உதவினாலும், தொடு உணர்வை உணர முடியாதது வருத்தம் அளிக்கும் விஷயமே.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு செயற்கை தோல் சோதனைக்கூடம், நானோ நரம்புகள் உதவியுடன் உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட புதிய செயற்கை தோலை உருவாக்கி இருக்கிறது. செயற்கை தோல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்டான்போர்டு சோதனைக்கூடத்தில், அதிக அளவு தொடு உணர்வை அறிந்து கொள்ளும் வகையில் நவீன செயற்கை தோலை உருவாக்கி இருக்கின்றனர். அதுவும் நானோ நரம்புகளின் உதவியுடன் என்பது தான் இதில் ஸ்பெஷாலிட்டி.



அது சரி, அதென்ன நானோ நரம்புகள்?

நீரில் மிதக்கும் கார்பன் நானோ குழாய்களை எடுத்து, ஒரு சிலிக்கான் பரப்பில் முதலில் தெளிக்கிறார்கள். பின்னர் சிலிக்கான் பரப்பினை, இருமுனைகளை பிடித்து ஒரு திசையில் இழுத்து பெரிதாக்குகிறார்கள். அடுத்தகட்டமாக, முதலில் இழுத்த திசைக்கு நேர் எதிர் திசையில் இழுக்கிறார்கள். முதல் இழுப்பில் நானோ குழாய்கள் எல்லாம் சுருள்களைப்போல சுருட்டிக்கொள்கின்றன. இதனால் அந்த சிலிக்கான் பரப்பினை எந்த திசையில் வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் இழுக்கலாம். ஆனால் கிழியாமல், சுருக்கம் எதுவும் விழாமலேயே… என்பதுதான் இதில் விசேஷமே! இவைதான் நானோ நரம்புகள். அதுவும் அதிக அழுத்தத்தை தாங்கும் திறனுடன் இருப்பது சிறப்பு.

நானோ குழாய்களால் நிரப்பப்பட்ட இரு சிலிக்கான் துண்டுகளுக்கு நடுவில், மின்சாரத்தை தேக்கி வைத்திருக்கும் மற்றுமொரு சிலிக்கான் துண்டு என மொத்தம் மூன்று சிலிக்கான் துண்டுகளாலானது இந்த புதிய செயற்கை தோலின் ஒரு பகுதி. இத்தகைய செயற்கை தோலின்மீது அழுத்தம் செலுத்தப்படும்போது, இந்த கருவியின் மின்தேக்குதிறன் (ஷஹசிஹஷகூஞ்ஹஙூஷக்) அதிகமாகிறது. இதனை கணக்கிட்டால் செயற்கை தோலின்மீது செலுத்தப்படும் அழுத்தத்தின் அளவை கண்டறிந்துவிடலாம் என்று விளக்குகிறார்கள், இந்த அதி நவீன செயற்கை தோலினை உருவாக்கிய, செனான் பாவோவின் சோதனைக்கூட ஆய்வாளர்களான லிப்போமியும் அவரது ஆய்வு சகாக்களும்!

இம்மாதிரியான பல சிலிக்கான் துண்டுகளை ஒன்றுசேர்த்து, தொடு திறன்கொண்ட ஒரு அதிநவீன செயற்கை தோலினை உருவாக்கியிருக்கிறார்கள் லிப்போமியின் ஆய்வுக்குழுவினர். இந்த வகையான ஆராய்ச்சியின் பெரிய கனவு, தொடு உணர்விழந்த தோலுக்கும், ஊனமுற்றோருக்கும் புத்துணர்ச்சிïட்டுதல் அல்லது காயம்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வளித்தல்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! SciArt

Source:- http://puthiyaulakam.com/?p=4090


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum