புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mruthun Today at 9:48 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Guna.D | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!
சனிக்கிழமை, நவம்பர் 19, 2011, 10:15 [IST]
சமச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.
அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு இணையாக தமிழில் எழுத, படிக்க சொல்லி தருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டியும் நடத்தி குழந்தைகளுக்கு திருக்குறளின் வாழ்க்கை நெறிகளை புரிய வைக்கிறார்கள். நூறு குறள்கள் வரை விளக்கத்துடன், ஒப்பித்து சிறப்புப் பரிசு பெற்ற குழந்தைகளும் உண்டு.
இதுவரை ப்ளேனோ வட்டார அளவில் நடைபெற்று வந்த இந்த திருக்குறள் போட்டியை, 2012-ம் ஆண்டு முதல் முதன் முறையாக டல்லாஸ் மாநகர அளவில் விரிவுபடுத்தி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் ஐந்து முதல் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்தது மூன்று குறள்கள் ஒப்புவித்து விளக்கமும் சொல்ல வேண்டும். எட்டு முதல் பதினோரு வயதுகுட்பட்டவர்களுக்கு ஆறு குறள்கள், பன்னிரண்டு முதல் பதினைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒன்பது குறள்கள் என மூன்று பிரிவாக போட்டி நடக்கவிருக்கிறது.
டல்லாஸ் மாநகர பகுதிகளில் வசிக்கும் அனைத்து குழந்தைகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் அதிக குறள்களை, விளக்கவுரையுடன் கூறி வெற்றி பெற்றவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
நூறு, ஐமபது, இருபத்தைந்து டாலர் வீதம் அனைத்து பிரிவுகளுக்கும் முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஊக்கப்பரிசு இருக்கிறது. தவிர, பங்கு கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர் வீதம் கொடுத்து எல்லோரையும் உற்சாகப் படுத்துகிறார்கள்.
குறைந்த பட்சம் நூறு திருக்குறள்களுக்கு அதிகமாக சொல்லும் குழந்தைகளில் முதலிடம் பெறுபவருக்கு இருநூறு டாலர் சிறப்புப்பரிசும் உண்டு.
போட்டிக்கான விண்ணப்பங்களை www.pltamil.com என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகள் எந்தெந்த குறள்களை தேர்ந்தெடுத்து போட்டியில் பங்கு பெறுகிறார்கள் என்ற விவரத்தோடு, விண்ணப்பங்களை பதிவு செய்து நவம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு dallaskural@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
அடுத்த ஆண்டு (2012) பிப்ரவரி 11ம் தேதி சனிக்கிழமை இந்தப் போட்டி நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷனை சார்ந்த வேலு மற்றும் தமிழ்மணி தலைமையில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செய்கிறார்கள்.
-டல்லாஸிலிருந்து தட்ஸ்தமிழுக்காக
சனிக்கிழமை, நவம்பர் 19, 2011, 10:15 [IST]
சமச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.
அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு இணையாக தமிழில் எழுத, படிக்க சொல்லி தருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டியும் நடத்தி குழந்தைகளுக்கு திருக்குறளின் வாழ்க்கை நெறிகளை புரிய வைக்கிறார்கள். நூறு குறள்கள் வரை விளக்கத்துடன், ஒப்பித்து சிறப்புப் பரிசு பெற்ற குழந்தைகளும் உண்டு.
இதுவரை ப்ளேனோ வட்டார அளவில் நடைபெற்று வந்த இந்த திருக்குறள் போட்டியை, 2012-ம் ஆண்டு முதல் முதன் முறையாக டல்லாஸ் மாநகர அளவில் விரிவுபடுத்தி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் ஐந்து முதல் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்தது மூன்று குறள்கள் ஒப்புவித்து விளக்கமும் சொல்ல வேண்டும். எட்டு முதல் பதினோரு வயதுகுட்பட்டவர்களுக்கு ஆறு குறள்கள், பன்னிரண்டு முதல் பதினைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒன்பது குறள்கள் என மூன்று பிரிவாக போட்டி நடக்கவிருக்கிறது.
டல்லாஸ் மாநகர பகுதிகளில் வசிக்கும் அனைத்து குழந்தைகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் அதிக குறள்களை, விளக்கவுரையுடன் கூறி வெற்றி பெற்றவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
நூறு, ஐமபது, இருபத்தைந்து டாலர் வீதம் அனைத்து பிரிவுகளுக்கும் முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஊக்கப்பரிசு இருக்கிறது. தவிர, பங்கு கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர் வீதம் கொடுத்து எல்லோரையும் உற்சாகப் படுத்துகிறார்கள்.
குறைந்த பட்சம் நூறு திருக்குறள்களுக்கு அதிகமாக சொல்லும் குழந்தைகளில் முதலிடம் பெறுபவருக்கு இருநூறு டாலர் சிறப்புப்பரிசும் உண்டு.
போட்டிக்கான விண்ணப்பங்களை www.pltamil.com என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகள் எந்தெந்த குறள்களை தேர்ந்தெடுத்து போட்டியில் பங்கு பெறுகிறார்கள் என்ற விவரத்தோடு, விண்ணப்பங்களை பதிவு செய்து நவம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு dallaskural@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
அடுத்த ஆண்டு (2012) பிப்ரவரி 11ம் தேதி சனிக்கிழமை இந்தப் போட்டி நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷனை சார்ந்த வேலு மற்றும் தமிழ்மணி தலைமையில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செய்கிறார்கள்.
-டல்லாஸிலிருந்து தட்ஸ்தமிழுக்காக
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமை அருமை..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
தமிழ் வாழ்க
தமிழன் வளர்க............
தமிழன் வளர்க............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|