புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
17 Posts - 4%
prajai
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
8 Posts - 2%
Jenila
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
4 Posts - 1%
jairam
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
4 Posts - 1%
Rutu
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 11:58 am


புதன்கிழமை, 16, நவம்பர் 2011 (8:59 IST)



கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ளது நெய்வாய் கிராமம். இந்த கிராமத்தில் முனுசாமி (85) என்ற முதியவர் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பம்மாள் (76). இவர்களுக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.


கடந்த சில மாதங்களாக முனுசாமி உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


இதனால் முனுசாமியின் மனைவி புஷ்பம்மாள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

மகன்கள், மகள்கள் உறவினர்கள் அனைவரும் வந்தவுடன் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது புஷ்பம்மாள் மயங்கி விழுந்தார்.


உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.


மருத்துவமனையில் இருந்து புஷ்பம்மாளின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு முனுசாமியின் உடல் அருகிலேயே வைக்கப்பட்டது. இதனால் சாவு வீடு மேலும் சோகமயமானது.


பின்னர் மாலையில் கணவன்-மனைவி இருவரது உடல்களும் ஒரே பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 12:00 pm

 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது 1772578765தம்பதிகள் இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 12:03 pm

 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது 440806தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராதிக்கிறேன்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 12:03 pm

இந்த காலத்தில் இருவரும் ஒன்றாக இறப்பது மிக குறைவு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 12:30 pm

நெஞ்சை பிழிந்த ஒரு செய்தி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 16, 2011 12:34 pm

கொடுத்து வைத்த தம்பதிகள்.ஒருவர் நினைவில் ஒருவர் பிரிந்து வாழாமல்
இணைந்தே இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள்..RIP

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 12:36 pm

பிரிவே அவர்களை கண்டால் பிரிந்து ஓடும்...சேர்ந்தே சென்றுவிட்டார்கள்.
இப்படி ஒரு மரணம் யாருக்கு வரும்.கொடுத்து வைத்தவர்கள் தான் இருவருமே.
அவர்களின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்தே இருக்கும். . கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 12:38 pm

அந்த அம்மா அவங்க கணவரை அவ்வளவு விரும்பி இருக்காங்க ! இந்த காலத்தில் பார்க்க முடியாத ஆழ்ந்த காதல் புன்னகை அவங்க இருவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 16, 2011 12:46 pm

சிறந்த தம்பதிகள் அவர்கள் மரணம் சொர்க்கமாக என் பிராத்தனை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 12:50 pm

avarkal இருவருடைய ஆத்மாவும் இறைவன் அடி சேர என் பிரார்த்தனைகள்



 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது U கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது D கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது A கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Y கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது A கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது S கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது U கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது D கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது H கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக