புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:27 pm

இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 1253613691_1-2
அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன்
வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது,
அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு
வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.


ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த
மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும்
கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக
இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக்
கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.



அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான்
காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.



"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால்
காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக்
கூறினான்.


"பாசத்தை விட கோபம்
அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என
எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்"
என்றார்.



ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே
நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை
நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.

உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.



உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!



அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக்
கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா
என்ன!



இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள்.
பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும்
தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை
கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.



நன்றி சாந்தன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 5:41 pm

உண்மைதான் பானு நானும் சில சமயம் ஆத்திரத்தில் நிதானம் இழந்த சம்பவங்கள் உண்டு.அதெல்லாம் இப்ப நினைத்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு.ஆத்திரத்தில் நான் பேசிய வார்த்தைகள் எனக்கெதிரா திரும்பும்போதுதான் எனக்கு புரிந்தது.
அதனால் இப்போது கூடுமானவரை நான் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன்.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Uஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Dஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Aஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Yஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Aஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Sஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Uஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Dஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Hஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 5:48 pm

ஆம் சரியான கதை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 1357389இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 59010615இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Images3ijfஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:53 pm

[quote="உதயசுதா"]உண்மைதான் பானு நானும் சில சமயம் ஆத்திரத்தில் நிதானம் இழந்த சம்பவங்கள் உண்டு.அதெல்லாம் இப்ப நினைத்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு.ஆத்திரத்தில் நான் பேசிய வார்த்தைகள் எனக்கெதிரா திரும்பும்போதுதான் எனக்கு புரிந்தது.குஓட்டே
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642

இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 359383 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 359383 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 359383



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 17, 2011 6:04 pm

அவசர காரனுக்கு புத்தி மட்டு.
இது ஆத்திரத்தையும் குறிக்கும். சிறந்த கதை...

நன்றி சாந்தன்
நன்றி பானு. இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Nov 17, 2011 7:14 pm

ஆனால் ஆத்திரம் வரும் பொது நான் பெரியவன நீ பெரியவன என தொடங்குபோது எவளவு பொறுமையானவார்களாலும் ஒந்த்ரும் செய்ய முடியாது

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Nov 17, 2011 9:08 pm

உதயசுதா wrote: நானும் சில சமயம் ஆத்திரத்தில் நிதானம் இழந்த சம்பவங்கள் உண்டு.அதெல்லாம் இப்ப நினைத்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு.
அதனால் இப்போது கூடுமானவரை நான் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றிகள் பானு நல்ல அருமையான கதை சொல்லியமைக்கு மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 17, 2011 11:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல நீதிக்கதை ..அளவுக்கதிகமான கோபம் ஆபத்தை விளைவிக்கும் சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக