புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
21 Posts - 84%
heezulia
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
2 Posts - 8%
viyasan
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
213 Posts - 42%
heezulia
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
21 Posts - 4%
prajai
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
7 Posts - 1%
mruthun
 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_m10 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 11:58 am


புதன்கிழமை, 16, நவம்பர் 2011 (8:59 IST)



கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ளது நெய்வாய் கிராமம். இந்த கிராமத்தில் முனுசாமி (85) என்ற முதியவர் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பம்மாள் (76). இவர்களுக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.


கடந்த சில மாதங்களாக முனுசாமி உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


இதனால் முனுசாமியின் மனைவி புஷ்பம்மாள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

மகன்கள், மகள்கள் உறவினர்கள் அனைவரும் வந்தவுடன் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது புஷ்பம்மாள் மயங்கி விழுந்தார்.


உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.


மருத்துவமனையில் இருந்து புஷ்பம்மாளின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு முனுசாமியின் உடல் அருகிலேயே வைக்கப்பட்டது. இதனால் சாவு வீடு மேலும் சோகமயமானது.


பின்னர் மாலையில் கணவன்-மனைவி இருவரது உடல்களும் ஒரே பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 12:00 pm

 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது 1772578765தம்பதிகள் இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 12:03 pm

 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது 440806தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராதிக்கிறேன்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 12:03 pm

இந்த காலத்தில் இருவரும் ஒன்றாக இறப்பது மிக குறைவு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 12:30 pm

நெஞ்சை பிழிந்த ஒரு செய்தி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 16, 2011 12:34 pm

கொடுத்து வைத்த தம்பதிகள்.ஒருவர் நினைவில் ஒருவர் பிரிந்து வாழாமல்
இணைந்தே இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள்..RIP

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 12:36 pm

பிரிவே அவர்களை கண்டால் பிரிந்து ஓடும்...சேர்ந்தே சென்றுவிட்டார்கள்.
இப்படி ஒரு மரணம் யாருக்கு வரும்.கொடுத்து வைத்தவர்கள் தான் இருவருமே.
அவர்களின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்தே இருக்கும். . கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 12:38 pm

அந்த அம்மா அவங்க கணவரை அவ்வளவு விரும்பி இருக்காங்க ! இந்த காலத்தில் பார்க்க முடியாத ஆழ்ந்த காதல் புன்னகை அவங்க இருவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 16, 2011 12:46 pm

சிறந்த தம்பதிகள் அவர்கள் மரணம் சொர்க்கமாக என் பிராத்தனை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 12:50 pm

avarkal இருவருடைய ஆத்மாவும் இறைவன் அடி சேர என் பிரார்த்தனைகள்



 கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது U கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது D கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது A கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது Y கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது A கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது S கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது U கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது D கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது H கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக