Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
+3
உமா
ஹிஷாலீ
முஹைதீன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
புதன்கிழமை, நவம்பர் 16, 2011,
ஏரல்: ஏரல்
அருகே 1 வயது பேத்தியை பிரிய மனமில்லாததால் தாத்தா ஒருவர் அந்த குழந்தையை
கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை
செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள
கட்டலாங்குளம் புதூரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. அவர் அதே பகுதியில் உள்ள
ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு
சிவகாமி என்ற மனைவியும, சரஸ்வதி, அம்பிகா என்ற 2 மகள்கள். அதில்
சரஸ்வதிக்கும், சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கும் கடந்த 2
ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு 1 வயதில்
சுவேதா என்ற மகள் இருந்தார். சிவராமன் ஓசூரில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்
30ம் தேதி தர்மபுரி மாவட்டம் நட்டாரம்பள்ளி அருகே நடந்த பேருந்து விபத்தில்
சரஸ்வதி பலியானார். இதனால் குழந்தை சுவேதா தாத்தா சுடலைமுத்து
பராமரிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில் குழந்தை சுவேதாவை
தன்னிடம் ஒப்படைக்குமாறு சிவராமன் கேட்டுள்ளார். பேத்தியை அவரிடம் அனுப்ப
மனமில்லாத சுடலைமுத்து நேற்று தனது வீட்டில் உள்ள கிணற்றில் சுவேதாவை வீசி
கொலை செய்து வி்ட்டு, அதே கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர்
பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின்
உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.
thatstamil
புதன்கிழமை, நவம்பர் 16, 2011,
ஏரல்: ஏரல்
அருகே 1 வயது பேத்தியை பிரிய மனமில்லாததால் தாத்தா ஒருவர் அந்த குழந்தையை
கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை
செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள
கட்டலாங்குளம் புதூரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. அவர் அதே பகுதியில் உள்ள
ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு
சிவகாமி என்ற மனைவியும, சரஸ்வதி, அம்பிகா என்ற 2 மகள்கள். அதில்
சரஸ்வதிக்கும், சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கும் கடந்த 2
ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு 1 வயதில்
சுவேதா என்ற மகள் இருந்தார். சிவராமன் ஓசூரில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்
30ம் தேதி தர்மபுரி மாவட்டம் நட்டாரம்பள்ளி அருகே நடந்த பேருந்து விபத்தில்
சரஸ்வதி பலியானார். இதனால் குழந்தை சுவேதா தாத்தா சுடலைமுத்து
பராமரிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில் குழந்தை சுவேதாவை
தன்னிடம் ஒப்படைக்குமாறு சிவராமன் கேட்டுள்ளார். பேத்தியை அவரிடம் அனுப்ப
மனமில்லாத சுடலைமுத்து நேற்று தனது வீட்டில் உள்ள கிணற்றில் சுவேதாவை வீசி
கொலை செய்து வி்ட்டு, அதே கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர்
பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின்
உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.
thatstamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
என்ன ஒரு கொடுமை. தாத்தா செய்தது மிகவும் தவறான முடிவு.அவர் வாழ்ந்து முடித்தவர் குழந்தை இனிமேல் தான் வாழ வேண்டியது.
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
மிகவும் வேதனையான செய்தி...இதற்க்கு பெயர் பாசமல்ல, பைத்தியக்காரத்தனம்..... ![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இந்த செய்தியை படித்தவுடன் இதயமே வேகமாய் துடிக்கிறது.பாவம் குழந்தை..
கடவுளே , இந்த மாதிரி எல்லாம் செய்ய நீ வேடிக்கை பார்க்கிறாயா... ![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இந்த செய்தியை படித்தவுடன் இதயமே வேகமாய் துடிக்கிறது.பாவம் குழந்தை..
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
உமா wrote:மிகவும் வேதனையான செய்தி...இதற்க்கு பெயர் பாசமல்ல, பைத்தியக்காரத்தனம்.....
இந்த செய்தியை படித்தவுடன் இதயமே வேகமாய் துடிக்கிறது.பாவம் குழந்தை..கடவுளே , இந்த மாதிரி எல்லாம் செய்ய நீ வேடிக்கை பார்க்கிறாயா...
வேடிக்கை என்பது கடவுளின் வாடிக்கை உமா இதை மாற்ற முடியாது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
ஹிஷாலீ wrote:
வேடிக்கை என்பது கடவுளின் வாடிக்கை உமா இதை மாற்ற முடியாது.
இருந்தும் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ஹிஷூ.
எனக்கு குழந்தை இல்லாத வரை மற்ற குழந்தைகளின் அருமை எனக்கு தெரியாது,.எனக்கு மகள் பிறந்தவுடனே தான் தாய்மையின் பாசம் என்ன என்பதை அறிந்தேன்...நிச்சயம் நம் அம்மாவை விட அதிகம் நம் குழந்தைகளை தான் நாம் நேசிப்போம்.அதே போல தான் நம் அம்மாவும்.அப்படி இருக்க 1வயது குழந்தையை இப்படி செய்ய ஒரு கொலை காரானாலும் கூட இயலாது. தாத்தாவே இப்படி செய்வது. அவர் இறந்ததும் முட்டாள் தனம்..குழந்தையை கொன்றது அதனிலும் கேவலம்.
பிரிய மனமில்லை என்றால் அவர் செத்து போக வேண்டியது தானே.அவள் தந்தையிடம் வளர்ந்து இருப்பாள். இப்படியா செய்வார்.
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
உமா wrote:ஹிஷாலீ wrote:
வேடிக்கை என்பது கடவுளின் வாடிக்கை உமா இதை மாற்ற முடியாது.
இருந்தும் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ஹிஷூ.
எனக்கு குழந்தை இல்லாத வரை மற்ற குழந்தைகளின் அருமை எனக்கு தெரியாது,.எனக்கு மகள் பிறந்தவுடனே தான் தாய்மையின் பாசம் என்ன என்பதை அறிந்தேன்...நிச்சயம் நம் அம்மாவை விட அதிகம் நம் குழந்தைகளை தான் நாம் நேசிப்போம்.அதே போல தான் நம் அம்மாவும்.அப்படி இருக்க 1வயது குழந்தையை இப்படி செய்ய ஒரு கொலை காரானாலும் கூட இயலாது. தாத்தாவே இப்படி செய்வது. அவர் இறந்ததும் முட்டாள் தனம்..குழந்தையை கொன்றது அதனிலும் கேவலம்.
பிரிய மனமில்லை என்றால் அவர் செத்து போக வேண்டியது தானே.அவள் தந்தையிடம் வளர்ந்து இருப்பாள். இப்படியா செய்வார்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஒக் ஒக்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
நிஜம் தான் உமா. என்ன பண்ண வீதி முடிஞ்சது நினைக்கவேண்டியது தான்.உமா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு ஹிஷூ.
Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
+ஹிஷாலீ wrote:நிஜம் தான் உமா. என்ன பண்ண வீதி முடிஞ்சது நினைக்கவேண்டியது தான்.உமா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு ஹிஷூ.
அப்படி நினைத்து கொண்டு தான் போகணும்.
![பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை
» 4 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை: கணவன் கைது
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது
» பணத் தகராறு: பெண்ணைக் கொன்று விவசாயி தற்கொலை
» 4 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை: கணவன் கைது
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது
» பணத் தகராறு: பெண்ணைக் கொன்று விவசாயி தற்கொலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|