புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_c10பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_m10பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_c10பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_m10பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_c10பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_m10பயன்படாத பிரம்மாஸ்திரம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயன்படாத பிரம்மாஸ்திரம்!


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 2:17 pm

* என்
பிரம்மாஸ்திரங்களில்
என்ன குறை?
எதனால் என்னால்
வெற்றி பெற முடியவில்லை!

* அவமானங்களை மட்டுமே
அள்ளித் தருகிறதே
அஸ்திரங்கள்...
பிரயோகிப்பதில் குறையா?
இல்லை அவை
பெருமை மிக்கவை இல்லையா?

* எதிரிகள் மீது
வைத்த அஸ்திரங்களை விட
அவர்களால்
தைத்த அஸ்திரங்களே
அதிகமாய் தெரிகின்றன!

* எனக்கு நிகழ்வது
என்றேனும்
உங்களுக்கும் நிகழ்ந்ததுண்டா?
எதிரி எழுச்சி பெற
நீங்கள் -
நிலைகுலைந்து போனது
நிகழ்ந்திருக்கிறதா?

* அப்படியானால் —
என்னை போலத்தான் நீங்களும்!

* எதிரிகளையும் வீழ்த்த
அன்பு, பரிவு
ஈகை, இரக்கம்
மன்னிப்பு, மனிதநேயம்
இப்படி -
ஆயிரம் அஸ்திரங்கள் இருக்கையில்
அனாயசமாக
கோபக் கணைகளால்
குறி பார்த்தது ஏன்?

* அதனால் —
நண்பர்களுமல்லவா
எதிரிகளாயினர்!

* கோபம் —
பிரம்மாஸ்திரமல்ல..
பிரயோகிக்கக் கூடாத
பிழையான அஸ்திரம்!
காரணம் —
வாழ்க்கை போர்க்களமல்ல
நீயா, நானா பார்ப்பதற்கு!

* நிலையற்றது என்பதை
நிறுவும்
சத்திரம்!
இதில் —
அஸ்திரமெடுத்து அழிந்து
போவானேன்?
சேர்ந்து களித்து
சிரித்து போகலாமே!

— ஆர்.கோகுலன், பொள்ளாச்சி.








பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 2:20 pm

எதிரிகளையும் வீழ்த்த
அன்பு, பரிவு
ஈகை, இரக்கம்
மன்னிப்பு, மனிதநேயம்
இப்படி -
ஆயிரம் அஸ்திரங்கள் இருக்கையில்
அனாயசமாக
கோபக் கணைகளால்
குறி பார்த்தது ஏன்?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 21, 2011 2:20 pm

* எதிரிகளையும் வீழ்த்த
அன்பு, பரிவு
ஈகை, இரக்கம்
மன்னிப்பு, மனிதநேயம்
இப்படி -
ஆயிரம் அஸ்திரங்கள் இருக்கையில்
அனாயசமாக
கோபக் கணைகளால்
குறி பார்த்தது ஏன்?

* அதனால் —
நண்பர்களுமல்லவா
எதிரிகளாயினர்!

சரியான வரிகள். பயன்படாத பிரம்மாஸ்திரம்! 2825183110

பகிர்வுக்கு நன்றி ரேவதி. பயன்படாத பிரம்மாஸ்திரம்! 678642 பயன்படாத பிரம்மாஸ்திரம்! 678642
நன்றி ஆர்.கோகுலன், பொள்ளாச்சி பயன்படாத பிரம்மாஸ்திரம்! 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 21, 2011 2:23 pm

* கோபம் —
பிரம்மாஸ்திரமல்ல..
பிரயோகிக்கக் கூடாத
பிழையான அஸ்திரம்!
காரணம் —
வாழ்க்கை போர்க்களமல்ல
நீயா, நானா பார்ப்பதற்கு!


நல்ல வரிகள் !!! அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 3:28 pm

பயன்படாத பிரம்மாஸ்திரம்! 678642 பயன்படாத பிரம்மாஸ்திரம்! 678642



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Nov 21, 2011 5:57 pm

அக்கா மிகவும் நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 6:14 pm

பயன்படாத பிரம்மாஸ்திரம்! 224747944 பயன்படாத பிரம்மாஸ்திரம்! 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பயன்படாத பிரம்மாஸ்திரம்! 1357389பயன்படாத பிரம்மாஸ்திரம்! 59010615பயன்படாத பிரம்மாஸ்திரம்! Images3ijfபயன்படாத பிரம்மாஸ்திரம்! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக