புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
Sindhuja Mathankumar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள் பெட்டியிலிருந்து 11 11
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உள் பெட்டியிலிருந்து 11 11
புத்தி(யி)சம்
எது விஷம்?
வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம்...!
----------------------------------------------------
ஒழுக்கமான பொண்ணு...
கவனமின்றி நெரிசல் மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையைக் கடந்தாள் ஒரு எல் கே ஜி சிறுமி..
டிராஃபிக் போலீஸ், " நான் கை காமிச்சும் விசிலடிச்சியும் ஏன் பாப்பா கண்டுக்கவே இல்லை?"
"நான் அந்த மாதிரிப் பொண்ணு இல்லை.."
---------------------------------------------
இஸ் இட்?
உன் இளவயது உழைப்பின் ஒவ்வொரு வியர்வைத் துளியும் உன் பத்து துளி முதுமைக் கண்ணீரைத் தடுக்கும்.
-------------------------------------------
வார்த்தைகள்...
மனதுக்கு நெருங்கியவர்களிடமிருந்து விஷ வார்த்தைகள்.."யார் நீ?"
பகையாய் நினைப்பவர்களிடமிருந்து எதிர்பாரா இன்பச் சாரல்..."எப்படி இருக்கீங்க..?"
------------------------------------------------
மாத்தி யோசி...
பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."
மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"
அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.
மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது..."
----------------------------------------------------
அன்னை தெரசாவின் கேள்வி...
"எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?"
-------------------------------------------------
யார் சொன்னது..
இந்தியா பெண்களை மதிப்பதில்லை என்று யார் சொன்னது?
தெற்கில் அம்மாவும், அக்கா (தீதி) மேற்கு வங்கத்திலும், சகோதரி (பெஹன்ஜி) யு பியிலும், அத்தை தலைநகரிலும், மொத்தமாக சர்வசக்தியாக மேடம் இந்தியாவையும், ஒவ்வொரு வீட்டிலும் மனைவியும் ஆட்சி செய்யும்போது...?!!
-------------------------------------------
என்னைச் சுற்றி...
எப்போதும் என்னைப் பற்றி தவறாக நான் எதுவும் பேசுவதில்லை. நான் சுத்தம் யோக்கியன் என்பதாலல்ல ... அதைப் பற்றிப் பேச என்னைச் சுற்றி போதுமான ஆட்கள் இருப்பதால்...!
----------------------------------------
ஒப்புமை
பாகிஸ்தானில் யாருக்குமே பாதுகாப்பில்லை... ஒசாமா பின் லேடன் உட்பட...
இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்... அஜ்மல் கசாப் உட்பட...
----------------------------------------------
அன்பில் மலர்ந்த நல் ரோஜா...
தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர் "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"
"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."
"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"
"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."
--------------------------------------------------
மொழிகளிலே ..
பல மொழிகள் தெரிந்தவராம் வினோபாஜி. ஒருமுறை நிருபர்கள் கூட்டத்த்தில் அவர், நிருபர்களை நோக்கி, 'எந்த மொழியில் நேர்காணல் நடத்த விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். நிருபர்கள், 'நீங்கள் எந்த மொழியில் சொல்கிறீர்களோ அந்த மொழியில்' என்றார்கள். வினோபாஜி மௌன மொழியில் என்று கூறி விட்டு ரூமுக்குள் சென்று விட்டாராம்!
-------------------------------------------------
கற்க, கற்க !
குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:
1) எப்போதும் பிசியாக இருப்பது
2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
-----------------------------------------------
புதிர்
செய்பவன் விரும்புவதில்லை. வாங்குபவன் உபயோகிப்பதில்லை. உபயோகிப்பவன் அதை பார்ப்பதில்லை. என்ன அது?
http://engalblog.blogspot.com/2011/11/11-11.html
புத்தி(யி)சம்
எது விஷம்?
வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம்...!
----------------------------------------------------
ஒழுக்கமான பொண்ணு...
கவனமின்றி நெரிசல் மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையைக் கடந்தாள் ஒரு எல் கே ஜி சிறுமி..
டிராஃபிக் போலீஸ், " நான் கை காமிச்சும் விசிலடிச்சியும் ஏன் பாப்பா கண்டுக்கவே இல்லை?"
"நான் அந்த மாதிரிப் பொண்ணு இல்லை.."
---------------------------------------------
இஸ் இட்?
உன் இளவயது உழைப்பின் ஒவ்வொரு வியர்வைத் துளியும் உன் பத்து துளி முதுமைக் கண்ணீரைத் தடுக்கும்.
-------------------------------------------
வார்த்தைகள்...
மனதுக்கு நெருங்கியவர்களிடமிருந்து விஷ வார்த்தைகள்.."யார் நீ?"
பகையாய் நினைப்பவர்களிடமிருந்து எதிர்பாரா இன்பச் சாரல்..."எப்படி இருக்கீங்க..?"
------------------------------------------------
மாத்தி யோசி...
பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."
மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"
அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.
மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது..."
----------------------------------------------------
அன்னை தெரசாவின் கேள்வி...
"எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?"
-------------------------------------------------
யார் சொன்னது..
இந்தியா பெண்களை மதிப்பதில்லை என்று யார் சொன்னது?
தெற்கில் அம்மாவும், அக்கா (தீதி) மேற்கு வங்கத்திலும், சகோதரி (பெஹன்ஜி) யு பியிலும், அத்தை தலைநகரிலும், மொத்தமாக சர்வசக்தியாக மேடம் இந்தியாவையும், ஒவ்வொரு வீட்டிலும் மனைவியும் ஆட்சி செய்யும்போது...?!!
-------------------------------------------
என்னைச் சுற்றி...
எப்போதும் என்னைப் பற்றி தவறாக நான் எதுவும் பேசுவதில்லை. நான் சுத்தம் யோக்கியன் என்பதாலல்ல ... அதைப் பற்றிப் பேச என்னைச் சுற்றி போதுமான ஆட்கள் இருப்பதால்...!
----------------------------------------
ஒப்புமை
பாகிஸ்தானில் யாருக்குமே பாதுகாப்பில்லை... ஒசாமா பின் லேடன் உட்பட...
இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்... அஜ்மல் கசாப் உட்பட...
----------------------------------------------
அன்பில் மலர்ந்த நல் ரோஜா...
தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர் "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"
"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."
"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"
"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."
--------------------------------------------------
மொழிகளிலே ..
பல மொழிகள் தெரிந்தவராம் வினோபாஜி. ஒருமுறை நிருபர்கள் கூட்டத்த்தில் அவர், நிருபர்களை நோக்கி, 'எந்த மொழியில் நேர்காணல் நடத்த விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். நிருபர்கள், 'நீங்கள் எந்த மொழியில் சொல்கிறீர்களோ அந்த மொழியில்' என்றார்கள். வினோபாஜி மௌன மொழியில் என்று கூறி விட்டு ரூமுக்குள் சென்று விட்டாராம்!
-------------------------------------------------
கற்க, கற்க !
குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:
1) எப்போதும் பிசியாக இருப்பது
2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
-----------------------------------------------
புதிர்
செய்பவன் விரும்புவதில்லை. வாங்குபவன் உபயோகிப்பதில்லை. உபயோகிப்பவன் அதை பார்ப்பதில்லை. என்ன அது?
http://engalblog.blogspot.com/2011/11/11-11.html
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கற்க, கற்க !
குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:
1) எப்போதும் பிசியாக இருப்பது
2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மாத்தி யோசி...
பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."
மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"
அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.
மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது...
கற்க, கற்க !
குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:
1) எப்போதும் பிசியாக இருப்பது
2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
எனக்கு மிகவும் பிடித்தது...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக அருமை, மாத்தியோசி, மிக அருமை, நன்றிகள்........பிரசன்னா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|