புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
புதன்கிழமை, 16, நவம்பர் 2011 (9:4 IST)
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது
கல்வி கட்டணம் செலுத்தாத குழந்தைக்கு கல்வியை மறுக்காமல் உடனடியாக வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று 2 பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமணகுமார் முதல் வகுப்பு படிக்கிறார். அதுபோல் காஞ்சீபுரம் மாவட்டம், தண்டலத்தில் உள்ள பாரதீய வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4-ம் வகுப்பு படிக்கின்றனர்.
இவர்கள் அந்த பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. எனவே அவர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவகுமார் மற்றும் மோகன் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எம்.பாரி ஆஜராகி வாதிட்டார்.
அவர் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வியை இலவசமாக பெறும் உரிமை உள்ளது. இந்த சட்டம், அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களில் எஸ்.சி., எஸ்.டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் பொருளாதார விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்கள் 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி தரவேண்டும்.
ஆனால் இந்த சட்டத்தின் அடிப்படையிலான உத்தரவை தமிழக அரசு இன்னும் பிறப்பிக்கவில்லை. என்றாலும், அந்த சட்டத்தின்படி மனுதாரரின் குழந்தைகளுக்கு இலவச கல்வி பெறுவதற்கு உரிமை உண்டு. எனவே அவர்களை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அவர் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ராமகிருஷ்ணா பள்ளியில் கல்விக் கட்டணமாக ரூ.2,600-ம், தண்டலம் பள்ளியில் 4-ம் வகுப்புக்கு ரூ.4,400 மற்றும் 6-ம் வகுப்புக்கு ரூ.7,050-ம் கட்டணமாக கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,
’’மனுதாரர்கள் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அவர்களுக்கு இலவச கல்விக்கான உரிமை உண்டு. உடனடியாக பள்ளிகளில் அந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும். இன்னும் 2 நாட்களுக்குள் அவர்களுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகங்களை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பித்த பிறகு, இந்த பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசிடம் இருந்து மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். வழக்கு விசாரணை வரும் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது. தினகரன்
புதன்கிழமை, 16, நவம்பர் 2011 (9:4 IST)
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது
கல்வி கட்டணம் செலுத்தாத குழந்தைக்கு கல்வியை மறுக்காமல் உடனடியாக வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று 2 பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமணகுமார் முதல் வகுப்பு படிக்கிறார். அதுபோல் காஞ்சீபுரம் மாவட்டம், தண்டலத்தில் உள்ள பாரதீய வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4-ம் வகுப்பு படிக்கின்றனர்.
இவர்கள் அந்த பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. எனவே அவர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவகுமார் மற்றும் மோகன் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எம்.பாரி ஆஜராகி வாதிட்டார்.
அவர் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வியை இலவசமாக பெறும் உரிமை உள்ளது. இந்த சட்டம், அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களில் எஸ்.சி., எஸ்.டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் பொருளாதார விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்கள் 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி தரவேண்டும்.
ஆனால் இந்த சட்டத்தின் அடிப்படையிலான உத்தரவை தமிழக அரசு இன்னும் பிறப்பிக்கவில்லை. என்றாலும், அந்த சட்டத்தின்படி மனுதாரரின் குழந்தைகளுக்கு இலவச கல்வி பெறுவதற்கு உரிமை உண்டு. எனவே அவர்களை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அவர் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ராமகிருஷ்ணா பள்ளியில் கல்விக் கட்டணமாக ரூ.2,600-ம், தண்டலம் பள்ளியில் 4-ம் வகுப்புக்கு ரூ.4,400 மற்றும் 6-ம் வகுப்புக்கு ரூ.7,050-ம் கட்டணமாக கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,
’’மனுதாரர்கள் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அவர்களுக்கு இலவச கல்விக்கான உரிமை உண்டு. உடனடியாக பள்ளிகளில் அந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும். இன்னும் 2 நாட்களுக்குள் அவர்களுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகங்களை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பித்த பிறகு, இந்த பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசிடம் இருந்து மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். வழக்கு விசாரணை வரும் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது. தினகரன்
Similar topics
» கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன
» ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
» 3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா
» ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
» 3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|