Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
+8
ஹிஷாலீ
krishnaamma
உமா
ஹர்ஷித்
முஹைதீன்
ரேவதி
ராஜா
இளமாறன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
புதன்கிழமை, 16, நவம்பர் 2011 (8:59 IST)
கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ளது நெய்வாய் கிராமம். இந்த கிராமத்தில் முனுசாமி (85) என்ற முதியவர் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பம்மாள் (76). இவர்களுக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக முனுசாமி உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதனால் முனுசாமியின் மனைவி புஷ்பம்மாள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
மகன்கள், மகள்கள் உறவினர்கள் அனைவரும் வந்தவுடன் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது புஷ்பம்மாள் மயங்கி விழுந்தார்.
உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவமனையில் இருந்து புஷ்பம்மாளின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு முனுசாமியின் உடல் அருகிலேயே வைக்கப்பட்டது. இதனால் சாவு வீடு மேலும் சோகமயமானது.
பின்னர் மாலையில் கணவன்-மனைவி இருவரது உடல்களும் ஒரே பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
தம்பதிகள் இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராதிக்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
இந்த காலத்தில் இருவரும் ஒன்றாக இறப்பது மிக குறைவு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
நெஞ்சை பிழிந்த ஒரு செய்தி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
கொடுத்து வைத்த தம்பதிகள்.ஒருவர் நினைவில் ஒருவர் பிரிந்து வாழாமல்
இணைந்தே இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள்..RIP
இணைந்தே இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள்..RIP
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
பிரிவே அவர்களை கண்டால் பிரிந்து ஓடும்...சேர்ந்தே சென்றுவிட்டார்கள்.
இப்படி ஒரு மரணம் யாருக்கு வரும்.கொடுத்து வைத்தவர்கள் தான் இருவருமே.
அவர்களின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்தே இருக்கும். .
இப்படி ஒரு மரணம் யாருக்கு வரும்.கொடுத்து வைத்தவர்கள் தான் இருவருமே.
அவர்களின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்தே இருக்கும். .
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
அந்த அம்மா அவங்க கணவரை அவ்வளவு விரும்பி இருக்காங்க ! இந்த காலத்தில் பார்க்க முடியாத ஆழ்ந்த காதல் அவங்க இருவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
சிறந்த தம்பதிகள் அவர்கள் மரணம் சொர்க்கமாக என் பிராத்தனை.
Re: கணவரின் இறுதிச்சடங்கின்போது மனைவியின் உயிரும் பிரிந்தது
avarkal இருவருடைய ஆத்மாவும் இறைவன் அடி சேர என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வீட்டிற்கு தாமதமாக வந்த மனைவியின் கை உடைப்பு: கணவரின் வெறித்தனம்
» உடலும் உயிரும்
» நண்பர்களின் வலைப்பூக்கள்!
» உயிரும் இரண்டுதான்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உடலும் உயிரும்
» நண்பர்களின் வலைப்பூக்கள்!
» உயிரும் இரண்டுதான்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|