புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
19 Posts - 3%
prajai
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 06, 2011 11:45 pm


சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20






சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Z
நாள்: 06.11.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)


சொற்பொழிவாளர்

[center] புலவர். பா. மோகன கிருஷ்ணன், எம்.ஏ. பி.எட்.
தலைமை ஆசிரியர், (ஓய்வு),
தமிழ் வளர்ச்சி மன்ற செயற்குழு உறுப்பினர்.


தலைப்பு
கலித்தொகையில் அறம்
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Redrose21சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Pinkrose4சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Redrose22
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு
neithalcholai@gmail.com
innilaa.mullai@gmail.com
[/center]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 08, 2011 10:05 pm


சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 ன் அறிக்கை






நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் இருபதாவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 06/11/11 ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் ஆறரை மணிக்குச் சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.


விழாவின் துவக்கத்தில் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப.பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர் புலவர். பா. மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார். சிறப்புச் சொற்பொழிவாளரையும் சோலையின்
நிகழ்வுகளைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்காக வருகை
புரிந்திருந்த உதயா என்றழைக்கப்படும் உடையார் ராஜேந்திராவையும்
அறிமுகமும் செய்து வைத்தார்.


அடுத்த நிகழ்வாகப் பைந்தமிழ்ச்சோலையின் நிறுவனத் தலைவர். பெரும்புலவர் முனைவர். சி. வெ. சுந்தரம் அவர்கள் முன்னுரையாகச் சோலையில் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஓர் சிற்றுரையை ஆற்றினார்.


அடுத்த நிகழ்வாக சிறப்புச் சொற்பொழிவாளர் நிறுவனத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.


நிறுவனத்தலைவர்
சிறப்புச் சொற்பொழிவாளருக்கும் இன்றைய மற்றொரு சிறப்பு விருந்தினராக
சோலையின் நிகழ்வுகளைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்காக வருகை
புரிந்திருந்த உடையார் ராஜேந்திராவுக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்புச்
செய்தார்.



சிறப்புச் சொற்பொழிவாளர் பா. மோகன கிருஷ்ணன் கலித்தொகையில் அமைந்த அகக்காட்சிகளின் மூலம் கலித்தொகையில் எடுத்துக்குறப்பெற்ற அறச்செய்திகளை அழகு தமிழில் சொற்படமாகத் தந்தார்.


அடுத்த நிகழ்வாக பாவலர். மா. வரதராசன் அவர்கள் தாம் சிந்துப்பாவில் அமைத்த இசைக் கவிதைகள் இரண்டைப் பாடிக்காட்டினார்.


வினா
நேரத்தில் பொதுச்செயலாளர் ப. பானுமதியால் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாகப்
பதில் சொல்லப்பட்ட ஐவருக்குப் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.



விழாவின் இடையில் வருகை தந்திருந்த அனைவருக்கும் இவ் அமைப்பின் சிறு தொண்டர் இளவல் பாலாஜி இன்சுவை பணியங்களை வழ்ங்கினார்.


அடுத்து முறையான நன்றியுரை பேரா.முனைவர். சேதுராமலிங்கம் அவர்களால் வழ்ங்கப்பட்டு விழா நிறைவுற்றது.. விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்ட பின் அனைவரும் இனிதே கலைந்தனர்.




சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Tசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Hசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Iசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Rசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 08, 2011 10:07 pm

கூட்டத்தின் சாரம் பிறகு பதிவிடுகிறேன்.



சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Tசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Hசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Iசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Rசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக