Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters
Page 53 of 56
Page 53 of 56 • 1 ... 28 ... 52, 53, 54, 55, 56
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:ரா.ரா3275 wrote:
ஹாஹா...வாங்க வாத்தியார் சார்...வச்சிட்டீங்களே இப்படி ஒரு ஆப்பு...
ரூம் போட்டு தேடி பிடிச்சீங்களோ?...
சூப்பர் வசனம்...பாலா சார் பின்னீட்டீங்க...மிகவும் ரசித்தேன் குசும்பையும் நக்கலையும்...
(அது ஏன்?...ச்சே...இந்த ஆளுங்களே இப்படிதாம்பா...
என்ன இருந்தாலும் நம்ம ஆளுங்கதான் நமக்கு சரி...)
நன்றி ...ரா.ரா.
உங்களை மாதிரி கலைஞனுக்கு எல்லா ஆளுங்களும் ஒன்னுதானும் தெரியும் ..
இது கொஞ்சம் ஜாலி கு !
மீண்டும் நன்றி .ரா.ரா...சரியாக புரிந்துகொண்டு... பின்னுட்டங்களில் அசத்தி வருவதற்கு
பாலா சார்...இந்தத் தளத்தின் மீதும் உறவுகளின் மீதும் எனக்கு உண்மையில் பேரன்பும் பேரு மதிப்பும் எந்தக் கருத்து முரணுமின்றி உயர்ந்து ஓர் எல்லைக்குச் சென்றது நண்பர் அமரர் திரு.ரபீக்கின் மரணத்தின் போதுதான்...
அந்தப் பேரன்பையும் பெரு மனிதாபிமானத்தையும் கண்ட பின்னர்,இதில் வரும் நக்கல் நையாண்டிகளை ரசிக்க நிஜமாகவே தொடங்கிவிட்டேன் அன்புடன்...
அது என் மீதானாக இருந்தாலும்...காரணம்...எதிர்பார்ப்பில் இல்லா நிஜ உறவுகள் ஈகரையில் மட்டுமே...எனவே எப்போதும் இந்த அன்பை இழக்க மாட்டேன்...ஏடாகூடமாகச் சிந்தித்து...
அதிலும் சிலர் மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு...அதில் நீங்களும் ஒருவர் பாலா சார்...
உண்மையில் உங்களுக்குத் தனிமடல் இட்டு இந்தப் படம் குறித்து என் மகிழ்வைத் தெரிவிக்க இருந்தேன்...அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்...
நன்றி பாலா சார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
ரா.ரா3275 wrote:சிவா wrote:
வாவ்வ்வ்வ்வ்!!! நம் ராஜசேகரனா? மகிழ்ச்சியாக உள்ளது. (இந்தக் கிழவிக்கு காட்சிகளை விளக்கத்தான் இவரை நியமித்துள்ளார்களா... கதாநாயகிகளுக்கு காட்சிகளை விளக்குவது நானாக்கும்.. )
கமெண்ட்: ஏண்டா தம்பி, என்னை நடிக்க வைக்கிறேன்னு கூட்டி வந்துட்டு, இப்படி வெள்ளைப் பேப்பரைக் கையில வச்சுக்கிட்டு இருக்குற...!!!! எனக்கு வசனம் ஏதும் இல்லையா?
ரா.ரா: உங்களுக்கு வசனமே இல்லைம்மா, ஒன்லி அழுகைக் காட்சிதான், அழுகுறதுக்கு எந்தக் கண்ராவி ஸ்கிரிப்டை எழுதுறது, அதனாலதான் வெள்ளைப் பேப்பரோட வந்துட்டேன்!
சூப்பர் சிவா...இந்த நட்பை சகோதரப் பாசத்தை இந்த தளத்தில் மட்டுமே உண்மையாகக் காணமுடிகிறது...உணர முடிகிறது...
இப்படியே இதை அடைகாத்து வரும் உங்களுக்கு நன்றி...
உண்மையில் அந்தப் பாட்டி திறமை மிக்கவர்...இந்த வயதிலும் சம்பாதிப்பவர்...
பேசாம நீங்க வசனம் எழுத வந்துடலாம்...அப்படியே நீங்கதான் தயாரிப்பாளரும்...
எப்பூடி?...
ஈகரை படத்தயாரிப்பு நிறுவனமா அடுத்த பரிணாமம்.
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கதாநாயகியா யாரை போடலாம் அக்கா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
Aathira wrote:ரா.ரா3275 wrote:சிவா wrote:
வாவ்வ்வ்வ்வ்!!! நம் ராஜசேகரனா? மகிழ்ச்சியாக உள்ளது. (இந்தக் கிழவிக்கு காட்சிகளை விளக்கத்தான் இவரை நியமித்துள்ளார்களா... கதாநாயகிகளுக்கு காட்சிகளை விளக்குவது நானாக்கும்.. )
கமெண்ட்: ஏண்டா தம்பி, என்னை நடிக்க வைக்கிறேன்னு கூட்டி வந்துட்டு, இப்படி வெள்ளைப் பேப்பரைக் கையில வச்சுக்கிட்டு இருக்குற...!!!! எனக்கு வசனம் ஏதும் இல்லையா?
ரா.ரா: உங்களுக்கு வசனமே இல்லைம்மா, ஒன்லி அழுகைக் காட்சிதான், அழுகுறதுக்கு எந்தக் கண்ராவி ஸ்கிரிப்டை எழுதுறது, அதனாலதான் வெள்ளைப் பேப்பரோட வந்துட்டேன்!
சூப்பர் சிவா...இந்த நட்பை சகோதரப் பாசத்தை இந்த தளத்தில் மட்டுமே உண்மையாகக் காணமுடிகிறது...உணர முடிகிறது...
இப்படியே இதை அடைகாத்து வரும் உங்களுக்கு நன்றி...
உண்மையில் அந்தப் பாட்டி திறமை மிக்கவர்...இந்த வயதிலும் சம்பாதிப்பவர்...
பேசாம நீங்க வசனம் எழுத வந்துடலாம்...அப்படியே நீங்கதான் தயாரிப்பாளரும்...
எப்பூடி?...
ஈகரை படத்தயாரிப்பு நிறுவனமா அடுத்த பரிணாமம்.
அப்படியெனில் அதற்கான நிதிநிறை கருவூலம் நீங்கள்தானா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
அசுரன் wrote:கதாநாயகியா யாரை போடலாம் அக்கா!
ரொம்ப அவசரம் காட்றதப் பார்த்தா...
ஓ...பரிமளா...கதை அப்படிப் போவுதா...
(வசன உபயம்:'முந்தானை முடிச்சு' தவக்களை)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
ஐ மீன் கதாநாயகி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று கேட்டேன்... ஓய் டையரெக்டர் ஐய்யா புரிஞ்சிதோ !ரா.ரா3275 wrote:அசுரன் wrote:கதாநாயகியா யாரை போடலாம் அக்கா!
ரொம்ப அவசரம் காட்றதப் பார்த்தா...
ஓ...பரிமளா...கதை அப்படிப் போவுதா...
(வசன உபயம்:'முந்தானை முடிச்சு' தவக்களை)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
அசுரன் wrote:ஐ மீன் கதாநாயகி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று கேட்டேன்... ஓய் டையரெக்டர் ஐய்யா புரிஞ்சிதோ !ரா.ரா3275 wrote:அசுரன் wrote:கதாநாயகியா யாரை போடலாம் அக்கா!
ரொம்ப அவசரம் காட்றதப் பார்த்தா...
ஓ...பரிமளா...கதை அப்படிப் போவுதா...
(வசன உபயம்:'முந்தானை முடிச்சு' தவக்களை)
அதான் ஏன்னு கேட்கிறேன்?...அந்த கீரோவுக்குத்தன்(ஹீரோ இல்லை) தெரியும் அய்யா...
உமக்கேன் அவசரம் என்றேன்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா மேக்கப் மேன் வேலையில சேர்ந்துடலாம்னு தான்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
அசுரன் wrote:யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா மேக்கப் மேன் வேலையில சேர்ந்துடலாம்னு தான்
சரி...சீக்கிரம் ரெடியாகுங்கள்...இந்தக் கதையில் திருநங்கை ஒருவர்தான் கீரோயினாம்...டைரக்டர் சொல்லிட்டார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 53 of 56 • 1 ... 28 ... 52, 53, 54, 55, 56
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
Page 53 of 56
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|