Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters
Page 6 of 56
Page 6 of 56 • 1 ... 5, 6, 7 ... 31 ... 56
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
வை.பாலாஜி wrote:படம் 77/100
இது ஒரு சூட்டிங் , கதை படி லைலா நாயகனை பார்க்க வார வேண்டும். நாயகனை பார்க்கும் லைலாவை வடிவேல் பார்க்க வேண்டும். ஆனால் அந்த வடிவேல் அதை செய்யாமல் வேறு எங்கோ பார்க்கிறான். உடனே இயக்குனரும் , உதவி இயக்குனரும் பேசி கொள்கிறார்கள் ...
சுதனா ( இயக்குனர் ) ; பாலாஜி , இந்த பய போஸ்டரா பார்த்தாலே சும்மா விடமாட்டானே ,, இப்படி பக்கத்திலேயே லைலா நீக்கம் போது என் அவள பார்க்காம எங்கயோ பார்க்கிறான்.
பாலாஜி ( உதவி இயக்குனர் ); அது வேற ஒண்ணும் இல்ல சார். நேத்து நம்ம ப்ரொடியூசர் பாலா சார் கூட பேசிக்கிட்டு இருந்தாநாம். அப்ப அவரு ,எப்பொழுதெல்லாம் லைலாவை பார்க்கிறோமோ அப்பொழுதெல்லாம் மஜூனுவின் கண்களால் தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவளின் அழகை முழுமையாய் உணர முடியும் என்று கூறினாராம். அதுல இருந்து இந்த பய மஜ்நு வின் கண் வேண்டும் , மஜ்நு கண் வேண்டும் என்று அடம்பிடிக்கிறான்.
சுதனா ; யோவ் , இந்த பாலாவிற்கு ( ப்ரொடியூசர் ) க்கு வேற வேலையே இல்லயா . ஒவொரு படத்திலேயும் சூட்டிங்க கெடுக்கிறதுக்குநே வர்ராறு. முதலில் அவர் கண்ணை பிடுங்கி அவங்கிட்ட கொடுங்கயா. அவர விட சிறந்த மஜ்நு யாரு இருக்க முடியாது.
பாலா சார் ; அய்யோ நான் இல்ல , அம்மா நான் இல்ல ,
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கலக்கல் வசனம் ரேவதி , சுதானந்தன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
பாரும்மா... ராமராஜன் வந்தாதான் பால் தருவேன் அப்படீன்னு அடம்பிடிக்காதே.... நான் அவர போலவே கால்சட்டை, தலப்பா எல்லாம் கட்டியிருக்கேன் பாரு...
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி
ஏழூரு சீமையிலும் உன் போல யாரும் இல்ல
எட்டாத ஊரிலெங்கும் உன் போல பேரும் இல்ல
எப்போதும் நன்றியுள்ள உன் போல சீவனில்லை
இந்தப் பாட்டுக்காரன் பாட்டு
கோவிக்காம கேட்டு
வாடி வாடி என்னுடையப் பேச்சி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
புதுசு புதுசா கட்சி, சின்னம் வருவதால் நாங்களும் டீ டம்ளர் சின்னம் வைத்து விட்டோம்.
அம்மா ஓட்டு போடுங்க டீ தம்ளரில்...
நீங்க ஓட்டு போட்டால் தினமும் உங்கள் டீ செலவை நாங்களே ஏத்துக்குறோம்........
கிளாஸ் கூட நாங்களே ஸ்பான்சர் செயிறோம்....
யார் யாரோ எலெக்ஷனில் நீக்கும்போது டீ விக்கரவர் நின்னா தப்பா.
என்ன வசனம் எழுதர்து பாலாஜி. போங்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
டீ கடைக்காரர் : அய்யா , தயவுசெய்து பழைய பாக்கிய கொடுங்க , பால் வாங்க கூட காசு இல்லைண்ணா ...
வாடிக்கையாளர் : பால் இல்லையானா அடுத்த வாட்டி பிளாக் டீ போடு ..
டீ கடைக்காரர் : மவனே இருடி அடுத்த வாட்டி உனக்கு டீயில பேதி மாத்திரை போட்டுதரேன் , பேதி மாத்திரை போடலாமா ,இல்ல எதுக்கும் சஞ்சீவினிகிட்ட ஜடியா கேட்கலாமா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 6 of 56 • 1 ... 5, 6, 7 ... 31 ... 56
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
Page 6 of 56
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|