ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters

Page 31 of 56 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 43 ... 56  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..






Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரேவதி Thu Dec 15, 2011 11:38 am

உமா wrote:109
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 92910515
த. மனதுக்குள் : இந்த புத்தக கடை ஓனரின் அளபறைக்கு அளவே இல்லாமல் போச்சி..இப்படியா டிஸ்பேலேக்கு போஸ் கொடுக்க செய்து ஒரு மனுசனை பாடுபடுத்துறது



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by பாலாஜி Thu Dec 15, 2011 1:22 pm

உமா wrote:109
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 92910515

வழிபோக்கர் : இவர் என்ன புக் படிக்கிறார் , தான் மீது இஸ் கூட படர்வதௌ தெரியமால் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 745155 , என்ன புக் என்று பார்ப்போம் கண்ணடி கண்ணடி .. அடபாவி :அடபாவி: :அடபாவி: நான் கூட என்னவோ நினைச்சேன் , " ஒரு நடிகையின் கதை " என்ற புக்கைதான் இப்படி படிக்கிறீயா .. கோபம் மண்டையில் அடி கன்னத்தில் அறை உடுட்டுக்கட்டை அடி வ


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ayyamperumal Thu Dec 15, 2011 1:29 pm

உமா wrote:109
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 92910515

நடப்பவர் ; டேய் என்னத்தடா படுச்சுக்கிட்டு இருக்க ? நேத்து நான் போகும் போது உட்கார்ந்தவன் , இன்று போகும் வரை அப்படி என்னத்த படுச்சுக்கிட்டு இருக்க ?

அமர்ந்திருப்பவர் ;நான் ஒண்ணும் படிக்கலப்பா ? இந்த பாலாஜி ஒரு திரி ஆரமிச்சு இருக்கு. அதுல உள்ள படத்த பார்த்து அவர் பெயர், ஊர், கண்டுபிடிப்பு எல்லாம் எழுதணுமாம்.
அத படத்த வச்சு கண்டுபிடிக்கலாம்னு தேடுறேன் இன்னும் கிடைக்கலையே?
நடப்பவர் ; இப்படியே 4 நாள் தேடுனீர்கள் என்றாள் 5 வது நாள் நிச்சயமா நீ ஒரு அறிஞராகிருவ . அப்பறம் உன்ன பார்க்க மெண்டெல் ஆஸ்பத்திரிக்குத்தான் வரணும் .

ஏதோ நல்லது நடந்தா சரி !


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சிவா Thu Dec 15, 2011 3:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நடப்பவர் ; டேய் என்னத்தடா படுச்சுக்கிட்டு இருக்க ? நேத்து நான் போகும் போது உட்கார்ந்தவன் , இன்று போகும் வரை அப்படி என்னத்த படுச்சுக்கிட்டு இருக்க ?

அமர்ந்திருப்பவர் ;நான் ஒண்ணும் படிக்கலப்பா ? இந்த பாலாஜி ஒரு திரி ஆரமிச்சு இருக்கு. அதுல உள்ள படத்த பார்த்து அவர் பெயர், ஊர், கண்டுபிடிப்பு எல்லாம் எழுதணுமாம்.
அத படத்த வச்சு கண்டுபிடிக்கலாம்னு தேடுறேன் இன்னும் கிடைக்கலையே?
நடப்பவர் ; இப்படியே 4 நாள் தேடுனீர்கள் என்றாள் 5 வது நாள் நிச்சயமா நீ ஒரு அறிஞராகிருவ . அப்பறம் உன்ன பார்க்க மெண்டெல் ஆஸ்பத்திரிக்குத்தான் வரணும் .

ஏதோ நல்லது நடந்தா சரி !

அட்டகாசம்! சூப்பருங்க


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Thu Dec 15, 2011 3:58 pm

சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நடப்பவர் ; டேய் என்னத்தடா படுச்சுக்கிட்டு இருக்க ? நேத்து நான் போகும் போது உட்கார்ந்தவன் , இன்று போகும் வரை அப்படி என்னத்த படுச்சுக்கிட்டு இருக்க ?

அமர்ந்திருப்பவர் ;நான் ஒண்ணும் படிக்கலப்பா ? இந்த பாலாஜி ஒரு திரி ஆரமிச்சு இருக்கு. அதுல உள்ள படத்த பார்த்து அவர் பெயர், ஊர், கண்டுபிடிப்பு எல்லாம் எழுதணுமாம்.
அத படத்த வச்சு கண்டுபிடிக்கலாம்னு தேடுறேன் இன்னும் கிடைக்கலையே?
நடப்பவர் ; இப்படியே 4 நாள் தேடுனீர்கள் என்றாள் 5 வது நாள் நிச்சயமா நீ ஒரு அறிஞராகிருவ . அப்பறம் உன்ன பார்க்க மெண்டெல் ஆஸ்பத்திரிக்குத்தான் வரணும் .

ஏதோ நல்லது நடந்தா சரி !

அட்டகாசம்! சூப்பருங்க

பாலாஜி உங்கள தேடிட்டு இருக்கார்.
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by பாலாஜி Thu Dec 15, 2011 4:38 pm

உமா wrote:
பாலாஜி உங்கள தேடிட்டு இருக்கார்.
சிரி

அவருக்கு நேற்றே வாங்கி கொடுத்துவிட்டேனே உமா .... சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 4:55 pm

உமா wrote:109
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 92910515
பனிமழையை சமாளிப்பது எப்படி என்ற புத்தகம் வாங்கி படித்தேன் . ஆர்வத்தில் இப்படியே உக்காந்துட்டேன் ..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ayyamperumal Thu Dec 15, 2011 4:55 pm

உமா wrote:
சிவா wrote:
அட்டகாசம்! சூப்பருங்க
பாலாஜி உங்கள தேடிட்டு இருக்கார்.
சிரி

நன்றி சிவா ! நன்றி உமா அக்கா அவர் சிவா அவர்களை தானே தேடுகிறார்.


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Thu Dec 15, 2011 4:57 pm

அனைவரின் பஞ்ச்கலுமே சூப்பர்.
படங்கள் பதியும்போது ஏதேனும் வசனம் வந்தால் சற்று ஆனந்தம் தான். இன்று நிறைய பின்னூட்டங்கள் வந்தன. நன்றி. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 2825183110


Last edited by உமா on Fri Dec 16, 2011 2:02 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ayyamperumal Thu Dec 15, 2011 4:57 pm

மகா பிரபு wrote:
உமா wrote:109
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 92910515
பனிமழையை சமாளிப்பது எப்படி என்ற புத்தகம் வாங்கி படித்தேன் . ஆர்வத்தில் இப்படியே உக்காந்துட்டேன் ..
மகா பிரபு ! சிங்கத்தை சமாளிப்பது எப்படினு ஒரு புத்தகம் வாங்கி அனுப்பட்டுமா ?


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 31 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 56 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 43 ... 56  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum