Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா சுதந்திரம் பற்றி
+8
ரா.ரமேஷ்குமார்
ராஜா
சதாசிவம்
kitcha
ஹிஷாலீ
பிளேடு பக்கிரி
கேசவன்
உதயசுதா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியா சுதந்திரம் பற்றி
First topic message reminder :
நேற்று என் கம்யூனிச நண்பர் ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் என்னை பார்த்து
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
அதுக்கு அவர் சொன்னது அதுதான் நாம தவறாக கொண்டாடிட்டு இருக்கோம் என்று நான் நினைக்கிறேன் .
இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
நாம எதுக்கு கொண்டாடுகிறோம்,நமது வருங்கால தலைமுறைக்கு நாம இத்தனை கோடி பேர் இருந்தும் அடிமை பட்டு கிடந்தோம் என்று சொல்வதற்காகவா என்று கேட்டார்.
அதற்கு நான் அது அப்படி இல்லை இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி சுதந்திர தினம் ஒற்றுமைய வலியுறுத்தி கொண்டாடபடுகிறது என்றால் இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா என்று கேக்கிறார்.
அவர் கேட்ட இரண்டு கேள்விக்கும் சரியான பதிலை சொல்ல எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார்.
இப்ப இவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்?
நேற்று என் கம்யூனிச நண்பர் ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் என்னை பார்த்து
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
அதுக்கு அவர் சொன்னது அதுதான் நாம தவறாக கொண்டாடிட்டு இருக்கோம் என்று நான் நினைக்கிறேன் .
இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
நாம எதுக்கு கொண்டாடுகிறோம்,நமது வருங்கால தலைமுறைக்கு நாம இத்தனை கோடி பேர் இருந்தும் அடிமை பட்டு கிடந்தோம் என்று சொல்வதற்காகவா என்று கேட்டார்.
அதற்கு நான் அது அப்படி இல்லை இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி சுதந்திர தினம் ஒற்றுமைய வலியுறுத்தி கொண்டாடபடுகிறது என்றால் இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா என்று கேக்கிறார்.
அவர் கேட்ட இரண்டு கேள்விக்கும் சரியான பதிலை சொல்ல எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார்.
இப்ப இவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்?
Last edited by உதயசுதா on Mon Nov 14, 2011 5:18 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
நண்பர் சதாசிவம் அவர்களின் கருத்துகள் அருமை.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
நன்றி அசுரன்.
இதை மேலும் பலருக்கு புரிய வைக்க ஒரு சிறு உதாரணம்.
ஒருவர் சென்னையை தலைமயிடமாகக் கொண்டு, பிற மாவட்டங்களில் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றை நடுத்துகிறார் என்று வைத்து கொள்வோம். இதில் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளை தலைமை நிறுவனத்துடன் சண்டையிட்டு தனியாக பிரிந்து வேறு ஒரு புதிய பெயருடன் போனால் அந்த நிறுவனதிற்கு கிடைத்தது விடுதலை. அந்த தலைமை நிறுவனம் வேறு ஒருவரின் கைக்கு போனால் அதன் பெயர் நிர்வாக மாற்றம். விடுதலை அல்ல. இப்படி நிர்வாகம் மாறும் போது அங்கு வேலை செய்பவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடாது என்பதற்காக நாம் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, போனஸ் கொடுப்போமே. மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்குவதுப் போல் தான் இந்தியா சுதந்திரம் உள்ளது. இது தான் கம்யூனிச (சுயசிந்தனை) கொள்கைவாதிகளின் தத்துவம்.
இதே போல் இந்தியாவில் 1947 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம், சுதந்திரம் அல்ல. பாகிஸ்தானுக்கு நடந்தது தான் சுதந்திரம்.
இதை மேலும் பலருக்கு புரிய வைக்க ஒரு சிறு உதாரணம்.
ஒருவர் சென்னையை தலைமயிடமாகக் கொண்டு, பிற மாவட்டங்களில் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றை நடுத்துகிறார் என்று வைத்து கொள்வோம். இதில் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளை தலைமை நிறுவனத்துடன் சண்டையிட்டு தனியாக பிரிந்து வேறு ஒரு புதிய பெயருடன் போனால் அந்த நிறுவனதிற்கு கிடைத்தது விடுதலை. அந்த தலைமை நிறுவனம் வேறு ஒருவரின் கைக்கு போனால் அதன் பெயர் நிர்வாக மாற்றம். விடுதலை அல்ல. இப்படி நிர்வாகம் மாறும் போது அங்கு வேலை செய்பவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடாது என்பதற்காக நாம் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, போனஸ் கொடுப்போமே. மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்குவதுப் போல் தான் இந்தியா சுதந்திரம் உள்ளது. இது தான் கம்யூனிச (சுயசிந்தனை) கொள்கைவாதிகளின் தத்துவம்.
இதே போல் இந்தியாவில் 1947 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம், சுதந்திரம் அல்ல. பாகிஸ்தானுக்கு நடந்தது தான் சுதந்திரம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இந்தியா சுதந்திரம் பற்றி - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
மனிதனின் இயல்பான குணம் பொறாமை .இது மிகுந்த கல்வியறிவு கொண்ட இன்றைய சமூகத்தினரிடம் கூட மிகுந்த அளவில் காணப்படுகிறது .ஆனால் அன்று வாழ்ந்த நம் முன்னோர்களிடம் அந்த குணம் இல்லை. அத்தகைய பண்பு இன்றைய மக்களுக்கு தேவை .அவர்கள் வாழ்ந்த வாழ்வினைப்பார்த்தாவது நம் மக்கள் திருந்த வேண்டும். இதுதான் சுதந்திரதினம் கொண்டாடுவதன் நோக்கம். அது பலவிதத்தில் உருமாறி இருப்பது மக்களது சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒற்றுமை அன்றளவிலும் குறைவுதான். ஆனால் நம்மை அடிமைப்படுத்த நம்மைசாராதவர் என்று வந்தபோதுதான்
நம்மவர்களிடையே ஒற்றுமை வந்தது. விடுதலையும் கிடைத்தது.
ஒற்றுமை அன்றளவிலும் குறைவுதான். ஆனால் நம்மை அடிமைப்படுத்த நம்மைசாராதவர் என்று வந்தபோதுதான்
நம்மவர்களிடையே ஒற்றுமை வந்தது. விடுதலையும் கிடைத்தது.
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
ராஜா இதைதான் அவரும் சொல்றார் 1947 ஆகஸ்ட் 14 க்கு முன் பாகிஸ்தான் இல்லை.ஆனால் அவங்க தனி நாடு என்று ஆனா நாளைதான் சுதந்திரம் என்று கொண்டாடுகின்றனர்.சதாசிவம் சார் சொல்ற மாதிரி ஆட்சி மாற்றத்துக்கு எதுக்கு நாம சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்றுதான் அவரும் கேக்கிறார்.ராஜா wrote:1947 ஆகஸ்ட் 14க்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு இருந்ததா?பின்பு எப்படி அவர்கள் சுதந்திரம் அடைந்தார்கள் என்று சொல்லமுடியும்?உதயசுதா wrote:இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
சுதந்திரம் என்றால் என்னவென்று முதலில் உங்கள் நண்பரிடம் கேட்டு சொல்லுங்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
இதுவே நல்ல பதில் இதில் இன்னொன்று எதற்கு.
ஆட்சி மாற்றத்துக்கு எதுக்கு நாம சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்றுதான் அவரும் கேக்கிறார்.
அவரிடம் கேளுங்கள் வேறு எதை கொண்டாடுவார் என்று.பின்பு பதில் கூறுவது சற்று எளிது என்பது அடியெனின் கருத்து.
இதுவே நல்ல பதில் இதில் இன்னொன்று எதற்கு.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஆட்சி மாற்றத்துக்கு எதுக்கு நாம சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்றுதான் அவரும் கேக்கிறார்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அவரிடம் கேளுங்கள் வேறு எதை கொண்டாடுவார் என்று.பின்பு பதில் கூறுவது சற்று எளிது என்பது அடியெனின் கருத்து.
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
மன்னிக்கனும் நீண்ட நாளைக்கு பின் என் நண்பரை கடந்த வெள்ளிக்கிழமை அன்றுதான் சந்திக்க முடிந்தது.சதாசிவம் wrote:கம்யூனிச சிந்தாந்தம் எப்போதும் சுயசார்பை, சுய சிந்தனையை வலியுறுத்துகிறது.
அவர்கள் தத்துவப்படை 1947 இல் நடந்தது ஆட்சி மாற்றமே. விடுதலை அல்ல. அதைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.
ஆங்கேலேயர்களிடம் இருந்து அவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசார் கையில் இருந்த மக்கள் விலகி வேறு ஒரு திசைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக எழும் சூழல் நேர்ந்ததால் இதை உணர்ந்த அவர்கள் மேல் தட்டு மக்களிடம் செய்த ஆட்சி மாற்றமே இந்த சுதந்திரம். இதை மக்கள் [b]மறக்கவே/ மறைக்கவே [/b]சுதந்திரம் கொண்டாடப்படுகிறது.
பல காலமாக ஒருவன் ஆள, அவனையும், அவன் அருகில் கூஜா தூக்குபவரின் கீழ் வளரும் சூழலைத்தான் இந்தியாவில் பன்னெடுங்காலமாக பெரியோர்கள் போற்றிப் பாராட்டி, வளர்த்து வந்தனர். இன்று அமரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கு ஆதரவாகத் தான் நம் நாட்டில் பல திட்டங்கள் போடுகின்றனர். கோல்ட் ஸ்பாட் போயி பெப்சி வந்ததும் இதனால் தான்.
இது எனக்கு கம்யூனிச கருத்தில் தோன்றிய பதில். இதை காந்தியவாதிகளும், சுயமாக சிந்திக்க தெரியாத இந்தியனும் ஒத்துக்கொள்வது கடினம் என்பது அவர்கள் வாதம். ஆனால் இது உங்கள் நண்பர் எதிர்பார்க்கும் பதிலாகவும் இருக்கலாம்.
கிட்ட தட்ட சதாசிவம் சார் சொன்ன பதிலும் அவர் சொன்ன பதிலும் ஒன்றுதான். நாம் பெற்றது ஆட்சி மாற்றம் , சுதந்திரம் இல்லை என்று கூறுகிறார்.
இன்னொன்று ஒற்றுமைய பத்தியது.மற்ற நாடுகளில் எல்லாம் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே மொழியோ இல்லை ஒரே மதமோ கொண்டவர்கள்.அதனால் அவர்களுக்கிடையே பெரிய அளவில் பேதமோ கருத்து மோதல்களோ இல்லை. ஆனால் நமது நாடுகளில் பல விட மொழிகள்,பல விட மதங்கள்,பல விட சாதிகள்.அதனால் சுதந்திரம் அடைந்தப்பா இருந்த ஒற்றுமைய விட இன்று குறைவுதான்.ஏன்னா சுதந்திரம் அடையும் முன் மொழிகள் இருந்தன. ஆனால் மாநிலங்கள் இல்லை.என்றைக்கு இந்த மொழிகள் பேசும் மக்கள் இந்த மாநிலம் என்று பிரிக்க பட்டதோ அன்றில் இருந்து இன்று வரை மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைதான்.இது ஒன்று போதாதா நம்மிடையே ஒற்றுமை இல்லை என்று காமிக்க என்று சொல்கிறார்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
பதிலுக்கு நன்றி உதயசுதா.
மேலும் சில தகவல்கள், நம் பாடப் புத்தகங்களில் இடம்பெறாத இந்தியா வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்தியா என்ற ஒரு மிகப் பெரிய நாட்டின் வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது வெள்ளையன் தான்.
அப்போது ஒவ்வொரு மன்னனும் அவர்களின் ஆட்சி செய்த காலத்தில் தங்களால் பிடிக்கப்பட்ட எல்லைகளை தங்கள் நாடு என்று கூறி கொண்டு இருந்தனர். தமிழனும் தான். கடாரம் வென்றான் , இமயம் சென்றான் என்று நாம் பெருமைப் படுவதும் இதைத்தான்.
இப்படி பிடித்த பின்பு அந்த நாட்டு மன்னனிடம், அல்லது அவர்கள் நிர்ணயம் செய்யும் குறு நில மன்னனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து வரி அதாவது கப்பம் வாங்கி வந்தனர். இது பாபர் முன்னர் இருந்து முதல் ஔரங்காசீப் வரை தொடர்ந்தது. இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் அவர்களின் பிடித்த ஒவ்வொரு நாடுகளையும் அவர்களின் எல்லைகளுக்குள் அதாவது இன்றிய தென் இந்தியாவையும் ஒருங்கே இணைத்து ஆட்சி செய்தனர். இது தான் முழு இந்தியா என்று இன்று நாம் கூறுகிறோமோ அதற்கு அவர்கள் கொடுத்த அடையாளம்.
அவர்களுக்கு முன்னும் இங்கு ஒவ்வொருவரும் சிறு சிறு நாடுகளாகத் தான் செயல் பட்டு இருந்தனர். நாமும் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு என்று பல பிரிவுகளை வைத்து இருந்தோம்.
இன்று இலங்கைத் தமிழர்களை பல நாடுகள் சேர்ந்து வீழ்த்தி விட்டன என்று கூறி காசு பார்க்கின்றனர். ஒரு சிறு குறு நில மன்னன் பாரி புகழ் வளர்ந்து விடக்கூடாது என்று மூவேந்தர்களும் இணைந்து பாரியை வீழ்த்தினர். இது ஒன்றும் உலகுக்கு புதுசில்லை. சரித்திரத்தில் இதெல்லாம் சகஜம்.
இப்படி இருந்து சிறு சிறு நாடுகள் சுதந்திரம் கிடைத்த பிறகும் ஒரே நாடாக செயல் பட விரும்பவில்லை. ஆதலால் மொழியின் அடிப்படையில் இவை மாநிலங்களாக பிரிக்க வேண்டிய சூழல் இருந்தது . இப்படி ஒரு பிரிவுக்காகவும் நாம் சண்டை இட்டுக் கொண்டோம். இவை நம் சரித்த புத்தகத்தில் இடம் பெறா வண்ணம் நம் பெரியவர்கள் பார்த்து கொண்டனர். அப்பன் சொத்தை ஆளாளுக்கு பிரிச்சி கொடுங்க என்று பிள்ளைகள் சண்டை போடுவது போல். ஒற்றுமை அன்று முதல் இருந்ததில்லை. இனி மேலும் வாராது. இது தான் வெள்ளையனின் வெற்றிக்கு காரணம்.
இந்தியர்கள் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யும் போதும் தமிழன், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று தனித் தனியே செயல் படுகிறோம்.
இந்தியன் என்ற ஒற்றுமை அல்லது உணர்வு திரைப்படங்களிலும், கவிதைகளிலும், கிரிக்கெட் பார்க்கும் போதும், பாஸ்போர்டில் மட்டும் தான் இருக்கிறது.
மேலும் சில தகவல்கள், நம் பாடப் புத்தகங்களில் இடம்பெறாத இந்தியா வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்தியா என்ற ஒரு மிகப் பெரிய நாட்டின் வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது வெள்ளையன் தான்.
அப்போது ஒவ்வொரு மன்னனும் அவர்களின் ஆட்சி செய்த காலத்தில் தங்களால் பிடிக்கப்பட்ட எல்லைகளை தங்கள் நாடு என்று கூறி கொண்டு இருந்தனர். தமிழனும் தான். கடாரம் வென்றான் , இமயம் சென்றான் என்று நாம் பெருமைப் படுவதும் இதைத்தான்.
இப்படி பிடித்த பின்பு அந்த நாட்டு மன்னனிடம், அல்லது அவர்கள் நிர்ணயம் செய்யும் குறு நில மன்னனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து வரி அதாவது கப்பம் வாங்கி வந்தனர். இது பாபர் முன்னர் இருந்து முதல் ஔரங்காசீப் வரை தொடர்ந்தது. இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் அவர்களின் பிடித்த ஒவ்வொரு நாடுகளையும் அவர்களின் எல்லைகளுக்குள் அதாவது இன்றிய தென் இந்தியாவையும் ஒருங்கே இணைத்து ஆட்சி செய்தனர். இது தான் முழு இந்தியா என்று இன்று நாம் கூறுகிறோமோ அதற்கு அவர்கள் கொடுத்த அடையாளம்.
அவர்களுக்கு முன்னும் இங்கு ஒவ்வொருவரும் சிறு சிறு நாடுகளாகத் தான் செயல் பட்டு இருந்தனர். நாமும் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு என்று பல பிரிவுகளை வைத்து இருந்தோம்.
இன்று இலங்கைத் தமிழர்களை பல நாடுகள் சேர்ந்து வீழ்த்தி விட்டன என்று கூறி காசு பார்க்கின்றனர். ஒரு சிறு குறு நில மன்னன் பாரி புகழ் வளர்ந்து விடக்கூடாது என்று மூவேந்தர்களும் இணைந்து பாரியை வீழ்த்தினர். இது ஒன்றும் உலகுக்கு புதுசில்லை. சரித்திரத்தில் இதெல்லாம் சகஜம்.
இப்படி இருந்து சிறு சிறு நாடுகள் சுதந்திரம் கிடைத்த பிறகும் ஒரே நாடாக செயல் பட விரும்பவில்லை. ஆதலால் மொழியின் அடிப்படையில் இவை மாநிலங்களாக பிரிக்க வேண்டிய சூழல் இருந்தது . இப்படி ஒரு பிரிவுக்காகவும் நாம் சண்டை இட்டுக் கொண்டோம். இவை நம் சரித்த புத்தகத்தில் இடம் பெறா வண்ணம் நம் பெரியவர்கள் பார்த்து கொண்டனர். அப்பன் சொத்தை ஆளாளுக்கு பிரிச்சி கொடுங்க என்று பிள்ளைகள் சண்டை போடுவது போல். ஒற்றுமை அன்று முதல் இருந்ததில்லை. இனி மேலும் வாராது. இது தான் வெள்ளையனின் வெற்றிக்கு காரணம்.
இந்தியர்கள் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யும் போதும் தமிழன், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று தனித் தனியே செயல் படுகிறோம்.
இந்தியன் என்ற ஒற்றுமை அல்லது உணர்வு திரைப்படங்களிலும், கவிதைகளிலும், கிரிக்கெட் பார்க்கும் போதும், பாஸ்போர்டில் மட்டும் தான் இருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இந்தியா சுதந்திரம் பற்றி - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
உங்களுடைய கருத்துக்கள் மிகவும் ஏற்புடையது. நன்றி அண்ணா.சதாசிவம் wrote:பதிலுக்கு நன்றி உதயசுதா.
மேலும் சில தகவல்கள், நம் பாடப் புத்தகங்களில் இடம்பெறாத இந்தியா வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்தியா என்ற ஒரு மிகப் பெரிய நாட்டின் வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது வெள்ளையன் தான்.
அப்போது ஒவ்வொரு மன்னனும் அவர்களின் ஆட்சி செய்த காலத்தில் தங்களால் பிடிக்கப்பட்ட எல்லைகளை தங்கள் நாடு என்று கூறி கொண்டு இருந்தனர். தமிழனும் தான். கடாரம் வென்றான் , இமயம் சென்றான் என்று நாம் பெருமைப் படுவதும் இதைத்தான்.
இப்படி பிடித்த பின்பு அந்த நாட்டு மன்னனிடம், அல்லது அவர்கள் நிர்ணயம் செய்யும் குறு நில மன்னனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து வரி அதாவது கப்பம் வாங்கி வந்தனர். இது பாபர் முன்னர் இருந்து முதல் ஔரங்காசீப் வரை தொடர்ந்தது. இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் அவர்களின் பிடித்த ஒவ்வொரு நாடுகளையும் அவர்களின் எல்லைகளுக்குள் அதாவது இன்றிய தென் இந்தியாவையும் ஒருங்கே இணைத்து ஆட்சி செய்தனர். இது தான் முழு இந்தியா என்று இன்று நாம் கூறுகிறோமோ அதற்கு அவர்கள் கொடுத்த அடையாளம்.
அவர்களுக்கு முன்னும் இங்கு ஒவ்வொருவரும் சிறு சிறு நாடுகளாகத் தான் செயல் பட்டு இருந்தனர். நாமும் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு என்று பல பிரிவுகளை வைத்து இருந்தோம்.
இன்று இலங்கைத் தமிழர்களை பல நாடுகள் சேர்ந்து வீழ்த்தி விட்டன என்று கூறி காசு பார்க்கின்றனர். ஒரு சிறு குறு நில மன்னன் பாரி புகழ் வளர்ந்து விடக்கூடாது என்று மூவேந்தர்களும் இணைந்து பாரியை வீழ்த்தினர். இது ஒன்றும் உலகுக்கு புதுசில்லை. சரித்திரத்தில் இதெல்லாம் சகஜம்.
இப்படி இருந்து சிறு சிறு நாடுகள் சுதந்திரம் கிடைத்த பிறகும் ஒரே நாடாக செயல் பட விரும்பவில்லை. ஆதலால் மொழியின் அடிப்படையில் இவை மாநிலங்களாக பிரிக்க வேண்டிய சூழல் இருந்தது . இப்படி ஒரு பிரிவுக்காகவும் நாம் சண்டை இட்டுக் கொண்டோம். இவை நம் சரித்த புத்தகத்தில் இடம் பெறா வண்ணம் நம் பெரியவர்கள் பார்த்து கொண்டனர். அப்பன் சொத்தை ஆளாளுக்கு பிரிச்சி கொடுங்க என்று பிள்ளைகள் சண்டை போடுவது போல். ஒற்றுமை அன்று முதல் இருந்ததில்லை. இனி மேலும் வாராது. இது தான் வெள்ளையனின் வெற்றிக்கு காரணம்.
இந்தியர்கள் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யும் போதும் தமிழன், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று தனித் தனியே செயல் படுகிறோம்.
இந்தியன் என்ற ஒற்றுமை அல்லது உணர்வு திரைப்படங்களிலும், கவிதைகளிலும், கிரிக்கெட் பார்க்கும் போதும், பாஸ்போர்டில் மட்டும் தான் இருக்கிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கருத்து சுதந்திரம் பற்றி சில கருத்துகள்
» பொன்னான புகைப்படம் - இந்தியா சுதந்திரம் 1947
» காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
» பொன்னான புகைப்படம் - இந்தியா சுதந்திரம் 1947
» காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|