புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல்
Page 1 of 1 •
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் மாலை 6 மணிக்கு தொடக்கம்
செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2 அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காயம் காரணமாக அதிரடி வீரர் சேவாக், அனுபவ பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இல்லாத நிலையில், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சச்சின், டிராவிட், கம்பீர், ரெய்னா, டோனி, யூசுப் பதான் என்று பேட்டிங் வரிசை வலிமையாக இருந்தாலும் பந்து வீச்சு பலவீனமாகவே உள்ளது. இலங்கை முத்தரப்பு தொடரில் ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் மட்டுமே சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இஷாந்த், ஆர்.பி.சிங் இருவரது பந்து வீச்சும் எடுபடவில்லை. இதுமட்டுமல்லாமல் சமீபத்திய போட்டிகளில் இந்திய பீல்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும்.
யூனிஸ்கான் ரெடி: காயம் காரணமாக வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் யூனிஸ்கான் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளார். கம்ரன் அக்மல், அப்ரிடி, மிஸ்பா, சோயிப் மாலிக், யூனிஸ்கான் போன்ற அனுபவ வீரர்கள் விளையாடுவதால் பாக். அணி கூடுதல் பலத்தோடு உள்ளது.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சற்று தடுமாறி வெற்றி பெற்ற பாகிஸ்தான், உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பது மட்டுமே டோனி அன்ட் கோவுக்கு சாதகமான அம்சமாகும். எது எப்படியோ, இந்தியா பாக். போட்டி என்றாலே ஆட்டத்தில் "அனல் பறக்கும்" என்று உறுதியாக நம்பலாம்.
செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2 அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காயம் காரணமாக அதிரடி வீரர் சேவாக், அனுபவ பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இல்லாத நிலையில், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சச்சின், டிராவிட், கம்பீர், ரெய்னா, டோனி, யூசுப் பதான் என்று பேட்டிங் வரிசை வலிமையாக இருந்தாலும் பந்து வீச்சு பலவீனமாகவே உள்ளது. இலங்கை முத்தரப்பு தொடரில் ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் மட்டுமே சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இஷாந்த், ஆர்.பி.சிங் இருவரது பந்து வீச்சும் எடுபடவில்லை. இதுமட்டுமல்லாமல் சமீபத்திய போட்டிகளில் இந்திய பீல்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும்.
யூனிஸ்கான் ரெடி: காயம் காரணமாக வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் யூனிஸ்கான் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளார். கம்ரன் அக்மல், அப்ரிடி, மிஸ்பா, சோயிப் மாலிக், யூனிஸ்கான் போன்ற அனுபவ வீரர்கள் விளையாடுவதால் பாக். அணி கூடுதல் பலத்தோடு உள்ளது.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சற்று தடுமாறி வெற்றி பெற்ற பாகிஸ்தான், உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பது மட்டுமே டோனி அன்ட் கோவுக்கு சாதகமான அம்சமாகும். எது எப்படியோ, இந்தியா பாக். போட்டி என்றாலே ஆட்டத்தில் "அனல் பறக்கும்" என்று உறுதியாக நம்பலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இன்றைய லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் இந்தியா வென்று, தொடரை வெற்றியுடன் துவக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
களத்திற்கு வெளியே வீராவேசமாக பேசிவரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு, மைதானத்தில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட "டாப்-8' அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிரிவு "ஏ'ல் நடக்கும் இன்றைய போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
கவலைதரும் காயங்கள்:
இந்திய அணியில் ஏற்கனவே சேவக், ஜாகிர் கான் இருவரும் காயம் காரணமாக தொடரில் பங்கேற்காத நிலையில், பயிற்சியில் "ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங்கும் காயமடைந்து வெளியேறி இருப்பது, "மிடில் ஆர்டரில்' அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த வெற்றிடத்தை சரிக்கட்டுவது என்பது தோனிக்கு பெரும் சிரமம் தான். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் பேச்சுக்கள் கேப்டன் தோனிக்கு மனக்கவலையை ஏற்படுத்தி இருப்பது நிச்சயம்.
பேட்டிங் நம்பிக்கை:
இந்திய அணியின் பலம் என்றால் பேட்டிங் தான். முத்தரப்பு தொடர் பைனலில் சதம் கடந்து சாதித்த சச்சின், இன்றும் அசத்துவார் என நம்பப்படுகிறது. இவரது ஜோடி காம்பிர், பயிற்சிப்போட்டியில் பங்கேற்காமல் நீண்ட இடைவெளிக்கு பின் நேரடியாக இன்று களம் காணுகிறார். வழக்கம் போல, டிராவிட், தோனி கைகொடுக்கலாம். தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். சமீப காலமாக சொதப்பி வரும் யூசுப் பதான், இன்று சாதித்ததாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கைகொடுக்குமா ஆடுகளம்:
சென்சுரியன் ஆடுகளம் (ஸ்லோ டிராக்) புதிய பந்தில் பவுலிங் செய்யும் இந்திய பவுலர்களுக்கு சாதகமாக இருக்காது என தெரிகிறது. இதனால் தான் பயிற்சி போட்டியில் ஆர்.பி.சிங் சோபிக்கவில்லை. இஷாந்த் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா, துவக்கத்தில் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். முத்தரப்பு தொடர் "சுழல்' நாயகன் ஹர்பஜன் சிங், இன்றும் அசத்தலாம். "பார்ட் டைம்' பவுலர் யுவராஜ் இல்லாத குறையை யூசுப் பதான் நீக்க வேண்டும்.
முன்னணி சொதப்பல்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். காயம் குணமடைந்து இன்றைய போட்டியில் கேப்டன் யூனிஸ் கான் களமிறங்குவது அணிக்கு பலம். தவிர, மிஸ்பா உல் ஹக், முகமது யூசுப், கம்ரான் அக்மல் இன்று சாதிக்க காத்திருக்கிறார்கள். இளம் வீரர் முகமது அக்மல், பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவது கேப்டனுக்கு ஆறுதல் தான். ஆல் ரவுண்டர் அப்ரிதியும் தனது அதிரடியை தொடர <உள்ளார்.
பவுலிங் பலம்:
பாகிஸ்தான் அணிக்கு பலம், பவுலிங் பிரிவு தான். இளம் வீரர் முகமது ஆமெர் எழுச்சி, இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி தான். தவிர, நவீது உல் ஹசன், உமர் குல் ஆகியோரின் "ரிவர்ஸ் சுவிங்' பவுலிங்கும் சோதனையை அதிகரிக்கும். இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் போல சுழலில் சயீத் அஜ்மல் மிரட்டுகிறார். இவருடன் அப்ரிதி இணைந்து கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் அதிகரிப்பது <உறுதி.
டாஸ் முக்கியம்:
பகலிரவு போட்டி என்பதால் இன்றைய போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். முக்கிய போட்டிகளில் "டாஸ்' வெல்லும் நமது கேப்டன் தோனிக்கு, இன்றும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த 2003 உலக கோப்பை (50 ஓவர்) போட்டியில் இம்மைதானத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றுள்ளது. இதற்கு பழிதீர்க்க பாகிஸ்தானும், வெற்றியை தொடர இந்தியாவும் காத்திருப்பதால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் பேட்ஸ்மேன்கள்: தோனி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்க இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இன்றைய ஆட்டத்தில் அமித் மிஸ்ராவுடன் களமிறங்க விருப்பம் தான். ஆனால் ஆறு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் போது, ஒருவேளை முன்னதாக விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், போட்டியில் இருந்து மீள்வது கடினமாகி விடும். எங்களுக்கு தேவை ஆல்-ரவுண்டர். கடந்த சில வாரங்களாக சேவக், ரோகித் சர்மா, யுவராஜ் என ஐந்து பகுதி நேர பவுலர்ளை இழந்துள்ளோம். பேட்டிங் "பவர்-பிளேயில்' அசத்தலாக ஆடும் யுவராஜ் சிங் இடத்தை, நிரப்புவது கடினம்,'' என்றார்.
சச்சினை வீழ்த்துவேன்: ஆமெர் ஆணவம்
இன்றைய போட்டியில் சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவற்கு தேவையான திட்டங்கள் வைத்துள்ளேன் என்கிறார் 18 வயது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" சச்சின் மிகச்சிறந்த வீரர். எங்கள் சீனியர் வீரர் வாசிம் அக்ரம், சச்சினுக்கு எப்படி பவுலிங் செய்துள்ளார் என வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன். இன்று அவருக்கு எப்படி பந்து வீசுவது என திட்டம் வகுத்துள்ளேன். எப்படியும் சச்சினை மிக விரைவில், வீழ்த்த ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் பரிசு கிடைத்தது போல் இருக்கும்,'' என்றார்.
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்: மியாண்தத்
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மியாண்தத் கூறுகையில்,"" இரு அணிகளுக்கும் பலம், பலவீனம் உள்ள நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணியில் சச்சின், டிராவிட் விளையாடுவது மிகப்பெரிய பலம். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். களத்திற்கு வெளியே வீரர்கள் பேச்சுக்கள், இந்த போட்டியின் பரபரப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும் களத்தில் உணர்ச்சிவசப்படாமல், அமைதியாக நடந்து கொள்ளும் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
இரு அணிகள் இதுவரை:
* இந்திய, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா 45 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 68 போட்டிகளிலும் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
* இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2005ல் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி, அதிக ரன்களாக கடந்த 2004ல் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது.
* கடந்த 1978ல் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. 1985ல் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
* பாகிஸ்தான் வீரர் அகிப் ஜாவித், கடந்த 1991ல் 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பில் 1997ல் கங்குலி 16 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
* இரு அணிகள் சந்தித்துள்ள 34 பகலிரவு போட்டிகளில் இந்தியா 15, பாகிஸ்தான் 19 போட்டிகளில் வென்றுள்ளன.
*கடைசியாக இரு அணிகள் விளையாடியுள்ள 10 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்தியா சாதனை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை தொடர்களில் (50 ஓவர், "டுவென்டி-20') பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் சரி, லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் என எந்த போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணி தான் இதுவரை வெற்றி பெற்று வந்துள்ளது.
ஆனால் இதுவரை நடந்துள்ள ஐந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சந்தித்துள்ளன. இதில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. (ஸ்கோர்: இந்தியா 49.5 ஓவரில் 200 ஆல்அவுட், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள்)
களத்திற்கு வெளியே வீராவேசமாக பேசிவரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு, மைதானத்தில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட "டாப்-8' அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிரிவு "ஏ'ல் நடக்கும் இன்றைய போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
கவலைதரும் காயங்கள்:
இந்திய அணியில் ஏற்கனவே சேவக், ஜாகிர் கான் இருவரும் காயம் காரணமாக தொடரில் பங்கேற்காத நிலையில், பயிற்சியில் "ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங்கும் காயமடைந்து வெளியேறி இருப்பது, "மிடில் ஆர்டரில்' அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த வெற்றிடத்தை சரிக்கட்டுவது என்பது தோனிக்கு பெரும் சிரமம் தான். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் பேச்சுக்கள் கேப்டன் தோனிக்கு மனக்கவலையை ஏற்படுத்தி இருப்பது நிச்சயம்.
பேட்டிங் நம்பிக்கை:
இந்திய அணியின் பலம் என்றால் பேட்டிங் தான். முத்தரப்பு தொடர் பைனலில் சதம் கடந்து சாதித்த சச்சின், இன்றும் அசத்துவார் என நம்பப்படுகிறது. இவரது ஜோடி காம்பிர், பயிற்சிப்போட்டியில் பங்கேற்காமல் நீண்ட இடைவெளிக்கு பின் நேரடியாக இன்று களம் காணுகிறார். வழக்கம் போல, டிராவிட், தோனி கைகொடுக்கலாம். தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். சமீப காலமாக சொதப்பி வரும் யூசுப் பதான், இன்று சாதித்ததாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கைகொடுக்குமா ஆடுகளம்:
சென்சுரியன் ஆடுகளம் (ஸ்லோ டிராக்) புதிய பந்தில் பவுலிங் செய்யும் இந்திய பவுலர்களுக்கு சாதகமாக இருக்காது என தெரிகிறது. இதனால் தான் பயிற்சி போட்டியில் ஆர்.பி.சிங் சோபிக்கவில்லை. இஷாந்த் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா, துவக்கத்தில் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். முத்தரப்பு தொடர் "சுழல்' நாயகன் ஹர்பஜன் சிங், இன்றும் அசத்தலாம். "பார்ட் டைம்' பவுலர் யுவராஜ் இல்லாத குறையை யூசுப் பதான் நீக்க வேண்டும்.
முன்னணி சொதப்பல்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். காயம் குணமடைந்து இன்றைய போட்டியில் கேப்டன் யூனிஸ் கான் களமிறங்குவது அணிக்கு பலம். தவிர, மிஸ்பா உல் ஹக், முகமது யூசுப், கம்ரான் அக்மல் இன்று சாதிக்க காத்திருக்கிறார்கள். இளம் வீரர் முகமது அக்மல், பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவது கேப்டனுக்கு ஆறுதல் தான். ஆல் ரவுண்டர் அப்ரிதியும் தனது அதிரடியை தொடர <உள்ளார்.
பவுலிங் பலம்:
பாகிஸ்தான் அணிக்கு பலம், பவுலிங் பிரிவு தான். இளம் வீரர் முகமது ஆமெர் எழுச்சி, இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி தான். தவிர, நவீது உல் ஹசன், உமர் குல் ஆகியோரின் "ரிவர்ஸ் சுவிங்' பவுலிங்கும் சோதனையை அதிகரிக்கும். இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் போல சுழலில் சயீத் அஜ்மல் மிரட்டுகிறார். இவருடன் அப்ரிதி இணைந்து கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் அதிகரிப்பது <உறுதி.
டாஸ் முக்கியம்:
பகலிரவு போட்டி என்பதால் இன்றைய போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். முக்கிய போட்டிகளில் "டாஸ்' வெல்லும் நமது கேப்டன் தோனிக்கு, இன்றும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த 2003 உலக கோப்பை (50 ஓவர்) போட்டியில் இம்மைதானத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றுள்ளது. இதற்கு பழிதீர்க்க பாகிஸ்தானும், வெற்றியை தொடர இந்தியாவும் காத்திருப்பதால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் பேட்ஸ்மேன்கள்: தோனி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்க இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இன்றைய ஆட்டத்தில் அமித் மிஸ்ராவுடன் களமிறங்க விருப்பம் தான். ஆனால் ஆறு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் போது, ஒருவேளை முன்னதாக விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், போட்டியில் இருந்து மீள்வது கடினமாகி விடும். எங்களுக்கு தேவை ஆல்-ரவுண்டர். கடந்த சில வாரங்களாக சேவக், ரோகித் சர்மா, யுவராஜ் என ஐந்து பகுதி நேர பவுலர்ளை இழந்துள்ளோம். பேட்டிங் "பவர்-பிளேயில்' அசத்தலாக ஆடும் யுவராஜ் சிங் இடத்தை, நிரப்புவது கடினம்,'' என்றார்.
சச்சினை வீழ்த்துவேன்: ஆமெர் ஆணவம்
இன்றைய போட்டியில் சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவற்கு தேவையான திட்டங்கள் வைத்துள்ளேன் என்கிறார் 18 வயது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" சச்சின் மிகச்சிறந்த வீரர். எங்கள் சீனியர் வீரர் வாசிம் அக்ரம், சச்சினுக்கு எப்படி பவுலிங் செய்துள்ளார் என வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன். இன்று அவருக்கு எப்படி பந்து வீசுவது என திட்டம் வகுத்துள்ளேன். எப்படியும் சச்சினை மிக விரைவில், வீழ்த்த ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் பரிசு கிடைத்தது போல் இருக்கும்,'' என்றார்.
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்: மியாண்தத்
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மியாண்தத் கூறுகையில்,"" இரு அணிகளுக்கும் பலம், பலவீனம் உள்ள நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணியில் சச்சின், டிராவிட் விளையாடுவது மிகப்பெரிய பலம். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். களத்திற்கு வெளியே வீரர்கள் பேச்சுக்கள், இந்த போட்டியின் பரபரப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும் களத்தில் உணர்ச்சிவசப்படாமல், அமைதியாக நடந்து கொள்ளும் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
இரு அணிகள் இதுவரை:
* இந்திய, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா 45 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 68 போட்டிகளிலும் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
* இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2005ல் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி, அதிக ரன்களாக கடந்த 2004ல் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது.
* கடந்த 1978ல் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. 1985ல் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
* பாகிஸ்தான் வீரர் அகிப் ஜாவித், கடந்த 1991ல் 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பில் 1997ல் கங்குலி 16 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
* இரு அணிகள் சந்தித்துள்ள 34 பகலிரவு போட்டிகளில் இந்தியா 15, பாகிஸ்தான் 19 போட்டிகளில் வென்றுள்ளன.
*கடைசியாக இரு அணிகள் விளையாடியுள்ள 10 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்தியா சாதனை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை தொடர்களில் (50 ஓவர், "டுவென்டி-20') பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் சரி, லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் என எந்த போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணி தான் இதுவரை வெற்றி பெற்று வந்துள்ளது.
ஆனால் இதுவரை நடந்துள்ள ஐந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சந்தித்துள்ளன. இதில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. (ஸ்கோர்: இந்தியா 49.5 ஓவரில் 200 ஆல்அவுட், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள்)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனுவுக்கு கிரிகெட் என்றுமே புரிந்தது இல்லை ..இங்கே கிரிகெட் ஸ்போர்ட்ஸ் எதுவும் டிவி ல காமிக்கவும் மாட்டாங்க ..
புரியா விட்டாலும் படித்தேன்..தகவலுக்கு நன்றிகள் ஷிவா அண்ணா ,கோவை ஷிவா
புரியா விட்டாலும் படித்தேன்..தகவலுக்கு நன்றிகள் ஷிவா அண்ணா ,கோவை ஷிவா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அநியாயமா இந்தியா தோத்துப்போச்சு........ சச்சின் ஏமாத்திட்டாரு..... காம்பீரின் வேகம் நல்லது. தோனி ஒரு சொதப்பல் வீரர். டிராவிட் நேரத்திற்கு ஏற்றார் போல் ஆட்டத்தை மாற்றியிருக்கலாம் ஆனால் செய்யவில்லை இது டெஸ்ட் மேட்ச் இல்லப்பா. ரைய்னா முன்பை விட பரவாயில்லை......... மொத்தத்தில் இந்தியா சந்தேகம் அரை இறுதிக்குச் செல்வது
- Sponsored content
Similar topics
» பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி., இன்று மோதல்
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - தொடர் பதிவு
» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
» முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை இன்று மோதல் கட்டாக்கில் நடக்கிறது
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - தொடர் பதிவு
» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
» முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை இன்று மோதல் கட்டாக்கில் நடக்கிறது
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|