புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_c10ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_m10ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_c10ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_m10ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_c10ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_m10ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்பம்..நிவர்த்திக்கு என்ன வழி...


   
   

Page 1 of 2 1, 2  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Nov 13, 2011 12:46 am

பொதுவாக உணவு உண்ட பின்பு ஒரு 10 - 30-க்குள் ஏப்பம் வர அதிக வாய்ப்பு உண்டு...ஆனால் அதுவே உணவு உட்கொண்ட பின் தொடர்சியாக 2 மணி நேரமோ அல்லது அதற்கும் மேற்பட்டு ஏப்பம் வருவது என்ன காரணம்? உடல் ரீதியாக ஏதேனும் நோயோ அல்லது உடலில் ஏதேனும் சத்து குறைவா என்பதனை விளக்கவும்?? அஜீரக் கோளாறு எனக் கூறவும் இயலாது ஏனெனில் ஒரு நாள் அல்லது 2 நாள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்..ஆனால் தினந்தோறும் ஏற்படுகின்றது...விளக்கமும் இதற்கு நிவர்த்தி என்ன என்பதைக் கூறவும்....நன்றி...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 12:53 am

கழுத்து வரைக்கும் சாப்பிடாம கொஞ்சமா சாப்பிட சொல்லுங்க சிரி சிரி

மருத்துவரை அணுகுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

சமையலில் சீரகம் போன்ற செரிமான பொருள்கள் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பலனளிக்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 13, 2011 3:00 am

உங்களுக்கு வாயு பிரச்சனை என நினைக்கிறேன். உணவில் அதிகமாக உள்ளி (வெள்ளைப்பூண்டு) சேர்த்துச் சாப்பிடுங்கள் சரியாகிவிடும்.
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 8:47 am

ஏப்பம் (Belching) ஏற்படுவதற்குக் காரணங்களாக பெப்டிச் அல்சர், சாப்பாட்டுடன் அதிகளவு காற்றை உட்கொள்ளுதல், gaseous liquids அதிகம் குடித்தல் போன்ற காரணங்களைக் கூறலாம்.

சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிடுதல், மென்று விழுங்காமல் அப்படியே விழுங்குதல், சாப்பாட்டுடன் அதிகளவு தண்ணீர் அருந்துதல், அதிகளவு காற்று வயிற்றுக்குள் சென்றடையக் காரணமாகிறது.

Chewing gum சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். அம்லூ சிகரெட் புகைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன், அப்படி அந்தப் பழக்கம் இருந்தாலும் நிறுத்திக் கொள்ளுங்கள். சிரி

உணவை நன்றாக மென்று விழுங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சப்பிட்ட பிறகு வெந்நீர் அருந்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக் கூடாது. இரவு சாப்பிட்டதும் தூங்கச் செல்லக் கூடாது. உட்கார்ந்து சீரியலும் பார்க்கக் கூடாது. சிறிது தூரம் நடக்க வேண்டும்.

இயற்கை மருந்துகளாக இஞ்சி, வெள்ளைப் பூண்டு ஏப்பத்தை நிவர்த்தி செய்யும். அல்லது ஆண்டிஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம்.

இவற்றில் குணமாகவில்லை என்றால் Helicobacter pylori வைரஸ் உங்கள் வயிற்றில் உள்ளதா என மருத்துவரிடம் சோதித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் இரண்டு வகை ஆண்டிபயாடிக் மாத்திரைகள் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தருவார்கள். மருத்துவர் கூறும் அறிவுரைப்படி மருந்தை உட்கொண்டு வந்தால் பூரண் குணமடைவீர்கள்.

கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்! சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 1:35 pm

கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!


சிரி சிரி







நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 1:57 pm

இளமாறன் wrote:
கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!


சிரி சிரி


உங்களுக்கும் வேண்டுமா பாஸ்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 1:59 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
கோலாலம்பூர் வந்தால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!


சிரி சிரி


உங்களுக்கும் வேண்டுமா பாஸ்! [You must be registered and logged in to see this image.]

எனக்கு மருந்து மாத்திரைகள் பிடிக்காது .. அவைகள் நம் உடல்களில் ஏறும் ஏற்றப்படும் விஷ கிருமிகள் என்பது en கருத்து சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 2:04 pm

ஆனால் அந்த மருந்துகள் இல்லையேல் மக்களின் நிலை என்னவாகும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 2:09 pm

சிவா wrote:ஆனால் அந்த மருந்துகள் இல்லையேல் மக்களின் நிலை என்னவாகும்!

ஆண்ட்டிபயாட்டிக்ஸ் எடுப்பதை விட சக்தி குறைந்த மாத்திரைகள் உண்டே சிரி ஆண்ட்டிபயாட்டிக்ஸ் தவிர்க்க பட வேண்டும் சோகம் ( அவசர நிலை தவிர )



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Nov 13, 2011 9:09 pm

சிவா wrote:
அம்லூ சிகரெட் புகைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன், அப்படி அந்தப் பழக்கம் இருந்தாலும் நிறுத்திக் கொள்ளுங்கள். சிரி

அண்ணா இருந்தாலும் இப்படி நக்கல் அடிக்கக் கூடாது... [You must be registered and logged in to see this image.]....

உணவுவில் எப்போழுதும் பூண்டு அதிகம் சேர்த்து தான் உண்ணுவது வழக்கம்.உணவு உண்ட பின்னர் வெந்நீர் அருந்துவது வழக்கமே...நீங்கள் கூறுவது போல வைரஸ் இருக்குமோ என்று நினைக்கிறேன்...உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி அண்ணா..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக