புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
284 Posts - 45%
heezulia
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
19 Posts - 3%
prajai
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_m10அம்மா நீ என் நிரந்தர நாயகி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா நீ என் நிரந்தர நாயகி.


   
   
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Nov 13, 2011 3:34 pm

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எனது அம்மாவிற்காக தூரத்தில் இருந்துகொண்டு அனுப்பும் எனது பிறந்தநாள் பரிசுு..

அப்பாவைப்போல்
எனக்கும்
நீதான்
நிரந்தர நாயகி.

இன்று
உனக்கு
கொடுப்பதற்கு
எதுவும் இல்லை
நீ கொடுத்த
மூச்சையும் பேச்சையும் தவிர..

எனக்கு
மூச்சூதியவள் நீ..
அப்படியெனின்
இந்த ஆதாமிற்கு
நீ தானே கடவுள்.

உன்னை உரசிப்பார்த்தேன்
உணர்வு கிடைத்தது.
நீ வாயசைத்தாய்
நான் பேசினேன்.
நான் சிரிக்க
நீ அழுதாய்
காரணம் கேட்டபோது
நீ எண்ட செல்லம் என்றாய்..

உன்
கைபிடித்து நடந்தேன்
கால்கள்
பூபெய்தியது..
உன்னை
அள்ளி அணைத்து
முத்தமிட்டேன்
வானம் அருகில் தெரிந்தது.

நீ
அடிக்கும்போதெல்லாம்
நான் அழுவேன்.
என்னில்தான் தவறு,
ஆனால்
இறுதியில்
இருவரும் அழுவோம்..

என்மேல்கொண்ட
உன் பயணம்
நீண்டது..
என்னை
உண்டாக்கியது முதல்
உருவாக்கியது வரை.

என்னை உச்சரி
என்றாய்,
நான்
வாசித்தேன்,
என்
விரல்களில் பிறந்தன
கவிதைகள்..

உனது
சிரிப்பு மட்டும்தான்
ஏனோ
இன்றும்
எனக்கு
மாறா மந்திரம்.

இன்று
உனக்காக எதுவும்
கொடுப்போம் என்றாலும்,
பழக்கம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேன்.

இருந்தும்,
பிறந்தநாள் தர்மம்
எதையும் கொடுத்தே ஆகவேண்டும்.
அதற்காய்
உனக்கு
மூன்று பரிசுகள்
என்னிடமிருந்து..
ஒன்று 'நான்'
இரண்டு 'நான்'
மூன்றும் 'நான்'!!!




பி.அமல்ராஜ் - இலங்கை.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 13, 2011 5:21 pm

நல்ல கவிதை அமல்.இதை விட தாய்க்கு பெரிய பரிசு ஒன்றும் இருக்க போவதில்லை.ஒரு தாய்க்கு தான் பெற்ற மக்களை விட எதுவும் பெரிதில்லை
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அம்மா நீ என் நிரந்தர நாயகி. Uஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Dஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Aஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Yஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Aஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Sஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Uஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Dஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Hஅம்மா நீ என் நிரந்தர நாயகி. A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 6:38 pm

சூப்பர் கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிறந்தநாள் தர்மம்
எதையும் கொடுத்தே ஆகவேண்டும்.
அதற்காய்
உனக்கு
மூன்று பரிசுகள்
என்னிடமிருந்து..
ஒன்று 'நான்'
இரண்டு 'நான்'
மூன்றும் 'நான்'!!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மா நீ என் நிரந்தர நாயகி. Ila
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Nov 13, 2011 6:50 pm

நன்றி உதய சுதா அண்ணா, இளமாறன் அண்ணா.
🐰



பி.அமல்ராஜ் - இலங்கை.
anbudanjayaram
anbudanjayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 12/11/2011

Postanbudanjayaram Sun Nov 13, 2011 8:57 pm

உன்
கைபிடித்து நடந்தேன்
கால்கள்
பூபெய்தியது

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 15, 2011 5:01 pm

பி.அமல்ராஜ் wrote:நன்றி உதய சுதா அண்ணா, இளமாறன் அண்ணா.
🐰
ஒரு சின்ன விஷயம் அமல்.நான் உதயசுதா அண்ணா இல்லை உதயசுதா அக்கா



அம்மா நீ என் நிரந்தர நாயகி. Uஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Dஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Aஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Yஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Aஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Sஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Uஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Dஅம்மா நீ என் நிரந்தர நாயகி. Hஅம்மா நீ என் நிரந்தர நாயகி. A
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 15, 2011 5:20 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அம்மா நீ என் நிரந்தர நாயகி. Jjji
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 16, 2011 12:50 am

அழகான வரிகள்,
அம்மா பாசம் சொல்லும் வரிகள்,
வாழ்த்துக்கள்..



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக