ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

5 posters

Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by முஹைதீன் Sun Nov 13, 2011 12:49 pm



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை







Sunday 13 November 2011






லகத்தின்
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். வீட்டின் வளர்ச்சியிலும் நாட்டின்
வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால்,
இந்தியாவில் பெண்களின் நிலை நாளுக்கு நாள் இறங்குமுகமாகவே இருக்கிறது என
எச்சரிக்கிறது 'யு.என்.டி.பி-’யின் அறிக்கை. 'பங்களாதேஷ், நேபாளம்,
இலங்கையைவிட இந்தியாவில் ஆண் - பெண் பாலின சமத்து​வம் மோச​மான நிலையில்
இருக்கிறது’ என்று அதிர்ச்சியைக் கொடுக்கிறது, அறிக்கை!



இது
குறித்துப் பேசும் சமூக ஆர்வலர் ஷீலு, ''ஐ.நா. இந்த அறிக்கையை ஒவ்வோர்
ஆண்டும் வெளி​யிட்டு வருகிறது. இந்தியாவில் பெண்களின் நிலைமை தொடர்ந்து
அபாயகரமான இடத்திலேயே இருக்கிறது. கடந்த வருடம் 128-வது இடத்தில் இருந்த
இந்தியா, இந்த வருடம் 129-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உண்மையில் இது
வெட்கப்படவேண்டிய விஷயம்.



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Resize_20111112193744பெண்
குழந்தை பிறப்பு சதவிகிதம், பிரசவத்தின்போது பெண் இறப்பு, தொழில்
வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, பெண் ஊழியர்களுக்குக்
கொடுக்கப்படும் ஊதியம், அரசியலில் பெண்களின் இடம் போன்றவற்றின்
அடிப்ப​டையில்தான் இந்தக் கணிப்பு நடத்தப்படுகிறது. பிறந்த பெண்
குழந்தைகளைக் கொல்வதும், கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பதும் இன்னமும்
இந்தியாவில் குறையவில்லை என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது இந்த
அறிக்கை. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், பெண்கள் வாழ்வதற்குப்
பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில், இந்தியாவுக்கு 4-வது இடத்தைக் கொடுத்தது
ஐ.நா.



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  P36பெண்கள்
படித்து வேலைக்குப் போக ஆரம்பித்து​விட்டார்கள் என்றாலும், அவர்கள் மீதான
பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சாரசரியாக
நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அடிதடி,
திட்டு, போதிய உணவு இன்மை, மருத்துவ வசதிக் குறைபாடு போன்று பல
இன்னல்களுக்கு தினமும் பெண் ஆட்படுகிறாள்.



பெரம்பலூர்,
அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1,000
ஆண்களுக்கு 827 பெண்கள்தானே இருக்கிறார்கள்? இந்த நிலை நீடித்தால் வன்முறை
இன்னும் இன்னும் அதிகரிக்கும்'' என்று அபாயத்தை சுட்டிக் காட்டினார்.



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  P37bபெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கும் வழிகள் குறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்.



''குடும்ப
வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005 பற்றிய முழுமையான தெளிவு, இதைக்
கையாளும் எந்த அதிகாரிகளுக்கும் இல்லை. அதனாலேயே அதை முழுமையாக
செயல்படுத்துவதில் பல சிக்கல்கள். அடுத்து, பணிபுரியும் இடத்தில் பெண்கள்
மீதான பாலியல் வன்முறையைத் தடுக்கும் மசோதா இன்னும் சட்டம் ஆக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில், சரிகா ஷா மீது நடத்தப்பட்ட வன்முறைக்குப் பிறகு
கொண்டுவரப்பட்ட 'பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டம் - 1998,’
'கருவில் இருக்கும் குழந்தை அழிப்பதைத் தடுக்கும் சட்டம் - 1994’ எனப்
பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் மட்டும்
வன்முறையைத் தடுத்துவிடாது. ஆரம்பக் கல்வியில் இருந்து பெண்ணை சக மனுஷியாக
நடத்த வேண்டும் என்ற மானிடக் கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுத்
தரவேண்டும். பெண் கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பில் சம உரிமை,
காணாமல்போகும் பெண் குழந்தைகள், கடத்தல் போன்ற எல்லாவற்றிலும் அரசு கவனம்
செலுத்த வேண்டும் என்பதையே இந்த அறிக்கை உணர்த்துகிறது. சுருக்கமாகச்
சொன்னால், ஆண் - பெண் முன்னேற்றம் சமமாக நிகழ வேண்டும். ஒரு பக்கம் மட்டும்
வளர்ந்தால், அது வளர்ச்சி அல்ல...'' என்றார்.



பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?


http://www.thedipaar.com/news/news.php?id=36699


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by இளமாறன் Sun Nov 13, 2011 2:13 pm

பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?

சூப்பருங்க நல்ல கேள்வி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by ஹாசிம் Sun Nov 13, 2011 2:15 pm

இளமாறன் wrote:
பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?

சூப்பருங்க நல்ல கேள்வி

சியர்ஸ் சியர்ஸ்


நேசமுடன் ஹாசிம்
பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by கேசவன் Sun Nov 13, 2011 3:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  1357389பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  59010615பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Images3ijfபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by உதயசுதா Sun Nov 13, 2011 5:31 pm

வெரி குட்.பெண் கொடுமையில் இந்தியா 4வது இடமா.அனைவரும் பெருமை படவேண்டியவிசயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Uபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Dபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Aபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Yபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Aபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Sபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Uபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Dபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Hபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by இளமாறன் Sun Nov 13, 2011 5:44 pm

பெண்கள் முதலில் பெண்களை மதிக்க வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum