புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
9 Posts - 39%
mohamed nizamudeen
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
1 Post - 4%
mruthun
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
காய்ச்சல் வந்தால்  I_vote_lcapகாய்ச்சல் வந்தால்  I_voting_barகாய்ச்சல் வந்தால்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சல் வந்தால்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Nov 12, 2011 4:56 pm

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய














மழைக்காலம் ஆரம்பம் ஆகிவிட்டது ,ஜலதோஷம் ,காய்ச்சல்
ஆகியவை வர வாய்ப்புண்டு .


கூடுமானவரை மழையில் நனைய வேண்டாம் , சேர வில்லை
எனில் குளிர்ந்த நீர் தவிர்க்கலாம்,.

காய்ச்சலுக்கு முதற்காரணம் நமது உடலில் சக்தி இழப்பே
ஆகும்

காய்ச்சல் வர பல காரணங்கள்

மழையில் தொடர்ந்து நனைதல் போன்ற பல காரணங்கள்

மலேரியா ,டைபாய்டு ,நிமோனியா போன்ற காய்ச்சல்கள்
நோய்கிருமிகளால் உண்டாகிறது.

மேற்சொன்ன காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி
டெஸ்ட் செய்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்

இன்புளூயின்ஸா போன்ற காய்ச்சல் , மலச்சிக்கல்
மனக்கவலை ,ஏக்கம் ,காற்றோட்டம் இல்லாத
இடங்களில் வசித்தல் ,தவராண உணவுகள் ,தவரான
உறவுகள், போன்ற காரணங்களால் உடல் சக்தி குறைவு
ஏற்பட்டு இந்நோய் வரும்.

சரியான சத்துள்ள உணவுகள் ,உடற்பயிற்சிகள், உறுதியான
ஆரோக்கிய சிந்தனைகள் இவற்றால் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணலாம்













காய்ச்சல் காரர்கள் குணப்பட சில எளிய மருந்துகள்

பார்லி அரிசியை பாலில் வேகவைத்துக் கொடுக்கலாம்


கொத்து மல்லிக் கீரையை கஷாயமாக்கி குடித்தால் பித்த
காய்ச்சல் குணமாகும்.


புதினா இலையை கஷாயமாக்கி குடித்தால் அதிகமான
காய்ச்சல் குறைந்து விடும்.


மிளகு , இஞ்சி இரண்டையும் இடித்து நீரில் காய்ச்சி ,அந்தக்
கஷாயத்துடன் பால் கலந்து குடித்தால் தீராத காய்ச்சலும்
தீரும்.


மிளகு , வல்லாரைக் கீரை , துளசி இலை இவற்றை
கஷாயமாக்கி சாப்பிட்டால் காய்ச்சல் தீரும்.


ஆடாதொடை இலைச் சாறில் தேன் கலந்து குடித்தால்
காய்ச்சல் குணமாகும்


தேனில் இஞ்சியை வதக்கி நீரில் சுண்டக் காய்ச்சிக்
குடித்தால் உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் தீரும்.


துளசி இலையுடன் சிறிது உப்பு போட்டு காய்ச்சி
இளஞ்சூட்டோடு குடித்தால் குளிர் காய்ச்சல் தீரும்


நீரில் துளசி இலையைப் போட்டு ஊற வைத்து அந்நீரைக்
குடித்து வர மலேரியா காய்ச்சல் போகும்.


கொத்துமல்லி கீரைச் சாற்றை குடித்து வர மூளைக் காய்ச்சல்
தீரும்







மூன்று தேக்கரண்டி துளசி சாறு , இரண்டு தேக்கரண்டி இஞ்சிச்
சாறு , ஒரு தேக்கரண்டி தேன் இவற்றைக் கலந்து தினம் மூன்று
வேளை மூன்று நாட்கள் குடிக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்

காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தியை நிறுத்த இரண்டு தம்ளர்
தண்ணீரில் மூன்று தேக்கரண்டி துளசிச் சாறும் பத்து கிராம்
கற்கண்டும் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டு மூன்று மணி
நேரத்திற்கு ஒருமுறை அரைத்தம்ளர் வீதம் கொடுத்து வந்தால்
காய்ச்சலின் போதுள்ள வாந்தி நின்று விடும்

ஏழு மிளகை பட்டுபோல் தூள் செய்து கால் தம்ளர் துளசிச்
சாற்றில் கலந்து காலை ,மாலை குடித்து வந்தால் எந்த
வகைக் காய்ச்சலும் மூன்றே நாளில் குணமாகும்.

இதற்கு பத்தியம்
:



புளி , மிளகாய்
,
நல்லெண்ணெய் சேர்க்கக்
கூடாது


காய்ச்சலின் போது ஜன்னி கண்டால் :

வெண்தாமரைப்பூ இதழ்களை கஷாயமிட்டு மூன்று வேளை
உள்ளுக்குக் கொடுத்தால் ஜன்னி கட்டுப்பட்டுவிடும்.

பெரியவர்களுக்கு இரண்டு கரண்டியும் ,சிறியவர்களுக்கு
ஒரு கரண்டியும் கொடுக்கலாம்







குறிப்பு :


எந்த ஒரு நோய்க்கும் அதற்குரிய மருந்தைக் குறிப்பிட்ட
நாள்வரை சாப்பிட்டு விட வேண்டும்.
பாதியில் நிறுத்தினால் அந்த நோய்க்குறிய பாக்டீரியாக்கள்
மீண்டும் வளர்ந்து பலம் பெற்று விடும்.
பிறகு நோய் அதிகரித்து விடும்

http://thulithuliyaai.blogspot.com/2011/11/blog-post_09.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 12, 2011 6:08 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காய்ச்சல் வந்தால்  1357389காய்ச்சல் வந்தால்  59010615காய்ச்சல் வந்தால்  Images3ijfகாய்ச்சல் வந்தால்  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக