புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
1 Post - 25%
viyasan
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 3:39 pm

Print | E-mail
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (8:19 IST)


[X]
Click Here!


சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க
’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்


இறந்த கிறிஸ்தவர்களை கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று உடலை பூமிக்குள் புதைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. இதற்காக ஊருக்கு வெளியே பல இடங்களில் கல்லறை தோட்டங்களை கிறிஸ்தவ திருச்சபைகள் ஏற்படுத்தி பராமரித்து வருகின்றனர்.


ஆனால் சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. எனவே இங்கு கல்லறைத் தோட்டங்களில் இடம் சீக்கிரம் காலியாகிவிடுகிறது.


இதைத் தவிர்ப்பதற்காக அடுக்குக் கல்லறைகள் (ஒரே கல்லறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை புதைக்கும் இடம்) முறை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இடம் போதவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை புதைப்பதற்கு இடமில்லாமல் போனதால் அது மூடப்பட்டது.


பின்னர் அங்கு பரிசோதனையாக அடுக்குமாடி கல்லறைகள் கட்டப்பட்டன. இவை பூமிக்கு வெளியே அரங்கு அரங்காக எழுப்பப்பட்டு உள்ளன.

கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 450 அடுக்கு மாடி கல்லறை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் இதுவரை 275 அரங்குகளில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.


அடுக்கு மாடி கல்லறைகள் நிரந்தரமற்றவை. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றில் மீதமிருக்கும் எலும்புகளை எடுத்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அவை எடுக்கப்பட்ட பிறகு அந்த அரங்குகளில் வேறு உடல்கள் வைக்கப்படும்.


இவ்வாறு எடுக்கப்படும் மீதமுள்ள எலும்புகளை அடக்கம் செய்வதற்கு வசதியாக சுவர்க் கல்லறைகளை (நீச்) அமைக்க சென்னை கல்லறை வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் சுவர்கள் இடிக்கப்பட்டு, சுவர்க் கல்லறைகளை அமைக்கும் வசதியோடு கட்டப்பட உள்ளன. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கல்லறை வாரியத்தின் செயலாளர் டாக்டர் எஸ்.போஸ்கோ அலங்கார் ராஜ் தெரிவித்தார்.


இந்த சுவர்க் கல்லறைகள் `2-க்கு ஒன்றரை அடி' என்ற அளவில் சுவர்களில் அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சுவர்க் கல்லறைக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்கும். இவை நிரந்தரமாக அவர்களின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். அதன் மேல் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அமைத்து ஆண்டாண்டுக்கு நினைவு கூறும் நிகழ்ச்சியை உறவினர்கள் நடத்தலாம்.


இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது `அஸ்தி கல்லறைகள்' என்ற புதிய முறையை கல்லறைத் தோட்ட வாரியம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதாவது, இறந்த கிறிஸ்தவரை எரித்து அவரது அஸ்தியை (சாம்பல்) கொண்டு வந்தால், அதை நிலத்தில் புதைப்பதற்கு இடமளிக்கப்படும்.


அந்த வகையில் `2-க்கு 2 அடி' அளவில் 10 பேரின் அஸ்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அவை சிறிய அளவில் உள்ளதால் ஏராளமான கல்லறைகளை கீழ்ப்பாக்கம் மற்றும் காசிமேடு கல்லறைத் தோட்டங்களில் அமைக்க முடியும் என்று போஸ்கோ கூறினார்.


இந்த அஸ்தி கல்லறைகளை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மற்ற கல்லறைகளுக்கு இடைவெளியில் உள்ள இடத்தில் அமைத்து வருகின்றனர்.

இவை சிறிய அளவில் இருப்பதால் அதிக நிலம் தேவைப்படுவதில்லை. எனவே அஸ்திக் கல்லறை முறையால் அதிக இடநெருக்கடி குறையும். இவற்றின் மீது அதிகபட்சம் 3 அடி உயர சிலுவை அல்லது கல்வெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.


அதுமட்டுமல்லாமல், அஸ்தியை `சுவர்க் கல்லறைகள்' அல்லது சாதாரண கல்லறைகளுக்குள்ளே வைத்து, அவற்றின் மேலே அஸ்தியான நபரின் பெயரை பொறித்து வைக்கவும் வழிவகை உள்ளது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக