Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
4 posters
Page 1 of 1
ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
ஜெயலலிதா - சசிகலா இரவில்
பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
: பரிக்கல் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் இரவில் வந்து வணங்கி செல்வது வழக்கம். சசிகலா, அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து பரிகார பூஜை செய்து செல்வார். இதனால் இந்த கோயில் மிக பிரபலம் ஆனது.
இந்த கோவிலின் குருக்கள் ரமணி பட்டாச்சாரியார். ஜெயலலிதா, சசிகலா வந்து பூஜைகள் செய்து வருவதால், சுற்று வட்டார பகுதியில் இந்த குருக்கள் மிகப்பிரபலம்.
கடந்த திமுக ஆட்சியில், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணமுர்த்தி என்பவரை பணியில் அமர்த்தினார்கள்.
தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததும், தான் மீண்டும் கோயில் குருக்கள் ஆக வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கேட்டார்.
இதற்கு அதிமுக தலைமையில் ஒப்புதல் தந்தது. இன்று (12.11.2011) அவர் மீண்டும் கோயில் பொறுப்பை ஏற்கவிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு 8 மணிக்கு, டூவீலரில் தனது வீட்டிற்கு போகும்போது ரயில்வே கிராசிங்கில் ஒரு மாருது ஆம்னி வேன் இவரது டூவீலரை இடித்துள்ளது. அதில், கீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருநாவலூர் போலீலில், குருக்களின் மனைவி வத்சலா புகார் கொடுத்துள்ளார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன்
பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
: பரிக்கல் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் இரவில் வந்து வணங்கி செல்வது வழக்கம். சசிகலா, அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து பரிகார பூஜை செய்து செல்வார். இதனால் இந்த கோயில் மிக பிரபலம் ஆனது.
இந்த கோவிலின் குருக்கள் ரமணி பட்டாச்சாரியார். ஜெயலலிதா, சசிகலா வந்து பூஜைகள் செய்து வருவதால், சுற்று வட்டார பகுதியில் இந்த குருக்கள் மிகப்பிரபலம்.
கடந்த திமுக ஆட்சியில், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணமுர்த்தி என்பவரை பணியில் அமர்த்தினார்கள்.
தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததும், தான் மீண்டும் கோயில் குருக்கள் ஆக வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கேட்டார்.
இதற்கு அதிமுக தலைமையில் ஒப்புதல் தந்தது. இன்று (12.11.2011) அவர் மீண்டும் கோயில் பொறுப்பை ஏற்கவிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு 8 மணிக்கு, டூவீலரில் தனது வீட்டிற்கு போகும்போது ரயில்வே கிராசிங்கில் ஒரு மாருது ஆம்னி வேன் இவரது டூவீலரை இடித்துள்ளது. அதில், கீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருநாவலூர் போலீலில், குருக்களின் மனைவி வத்சலா புகார் கொடுத்துள்ளார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
அட பாவிங்களா ...... இவரை கடத்தி என்ன பண்ண போறாங்க.....
Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
oh... இருக்கலாம் இருக்கலாம் ....இளமாறன் wrote:இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம்
Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
எப்படி அண்ணா இப்படியெல்லாம்இளமாறன் wrote:இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
ரேவதி wrote:எப்படி அண்ணா இப்படியெல்லாம்இளமாறன் wrote:இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம்
சும்மா ஒரு தமாசுக்கு தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
நிஜத்தில் கூட இந்தமாதிரி நடக்குமாகீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» ருத்ரம்மா கோயிலில் பரிகார பூஜை - அனுஷ்கா
» வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|