Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
4 posters
Page 1 of 1
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
[color:4d4c=#906]
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
ரொம்ப கொடுமை நேற்று இதை நானும் பார்த்தேன்
Last edited by ரேவதி on Sat Nov 12, 2011 11:27 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
..... இன்று கூட நான் காலையில் வரும் பொது ஒரு விபத்து பார்த்தேன் , ஒரு மினி லாரியின் பின் புறம் ஒரு landcruiser முட்டி கொண்டு ஆக்சிடென்ட் ஆயிருந்தது.
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
இருசக்கர வாகனமோட்டிகளை கனரக வாகனங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. என்னையும் இப்படித்தான் முட்டித் தூக்கியெறிந்தது ஒரு லாரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்ரேவதி wrote:
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
ரேவதி wrote:
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்
ஒரு வேல ஆபீசுக்கு நேரமாகிடுமுணு நினைச்சிருப்பாங்களோ என்னவோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
ஒரு உயிரே போயிடுச்சி என்ன ஜனங்களோbalakarthik wrote:ரேவதி wrote:
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்
ஒரு வேல ஆபீசுக்கு நேரமாகிடுமுணு நினைச்சிருப்பாங்களோ என்னவோ
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» பைக்கில் சென்றவர் லாரி மோதி பரிதாப சாவு
» ஜேசிபி மீது பைக் மோதி காதல் ஜோடி பரிதாப பலி
» கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
» எமனாக வந்த எருமைகள், வேன் ஓட்டுநர் பரிதாப மரணம்
» அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை
» ஜேசிபி மீது பைக் மோதி காதல் ஜோடி பரிதாப பலி
» கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
» எமனாக வந்த எருமைகள், வேன் ஓட்டுநர் பரிதாப மரணம்
» அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|