Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
4 posters
Page 1 of 1
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
[color:4d4c=#906]![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Tamil-Daily-News_Paper_58159601689](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_58159601689.jpg)
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Tamil-Daily-News_Paper_58159601689](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_58159601689.jpg)
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
ரொம்ப கொடுமை நேற்று இதை நானும் பார்த்தேன் ![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Last edited by ரேவதி on Sat Nov 12, 2011 11:27 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
இருசக்கர வாகனமோட்டிகளை கனரக வாகனங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. என்னையும் இப்படித்தான் முட்டித் தூக்கியெறிந்தது ஒரு லாரி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்ரேவதி wrote:
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
ரேவதி wrote:
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்
ஒரு வேல ஆபீசுக்கு நேரமாகிடுமுணு நினைச்சிருப்பாங்களோ என்னவோ
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
ஒரு உயிரே போயிடுச்சிbalakarthik wrote:ரேவதி wrote:
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்
ஒரு வேல ஆபீசுக்கு நேரமாகிடுமுணு நினைச்சிருப்பாங்களோ என்னவோ
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பைக்கில் சென்றவர் லாரி மோதி பரிதாப சாவு
» ஜேசிபி மீது பைக் மோதி காதல் ஜோடி பரிதாப பலி
» கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
» எமனாக வந்த எருமைகள், வேன் ஓட்டுநர் பரிதாப மரணம்
» குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
» ஜேசிபி மீது பைக் மோதி காதல் ஜோடி பரிதாப பலி
» கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
» எமனாக வந்த எருமைகள், வேன் ஓட்டுநர் பரிதாப மரணம்
» குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|