புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
[color:4d4c=#906]
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
இருசக்கர வாகனமோட்டிகளை கனரக வாகனங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. என்னையும் இப்படித்தான் முட்டித் தூக்கியெறிந்தது ஒரு லாரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்ரேவதி wrote:
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|