புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
81 Posts - 68%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 1%
viyasan
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
273 Posts - 45%
heezulia
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
18 Posts - 3%
prajai
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_m10தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:24 pm


உறவுகளுக்கு வணக்கம் !

எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை.

இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன்.

கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை.

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?




[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:27 pm

எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தெரியல ............. ஜாலி
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றி அக்கா !

நான் இன்னும் சாப்பிடவில்லை ! டீ எங்குட்டு குடிக்கறது. லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டே அல்சர் வந்து படுத்துருவேன் போல. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:31 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 3:44 pm

அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 3:46 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 3:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?

அது பரிசு பெற... அங்கு வெறும் பொருளுக்காக மட்டுமே பாடிய சில வரலாறுகளும் உண்டு..

ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.









கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 5:58 pm

தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.


நல்ல நல்ல வார்த்தைகள் தம்பி ! ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றிகள் அருண் தம்பி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 6:01 pm

இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......

அதிகமா ... வைக்கிறீர்களே மாணிக் ! இந்த டாட் டுக்கு எல்லாம் என்ன அர்த்தம். புரிகிறது. நன்றி மாணிக்



[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:02 pm

அடப்பாவி நான் எப்பவுமே பேசும் போது ஒரு டாட்டுக்கு பதிலா நிறைய டாட் வைப்பேன் அதான் அப்படி வச்சேன்.......... இதுக்கெல்லாம் ஒரு மீனிங் வச்சிருக்கியாடா நீ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக