ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

+3
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 Empty தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by சிவா Sat Nov 12, 2011 7:31 am

First topic message reminder :

குடித்துவிட்டு பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கணவரின் தலையில் கருங்கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பலமுறை சிறை சென்றவர்

காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் பாலாஜி (வயது 32). இவரது மனைவி நாகம்மாள் (30). இவர்களுக்கு கதிர் (12), பவித்ரா (10), முருகன் (7), காவியா (2) என்ற 4 குழந்தைகள் உள்ளனர். பாலாஜி பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.

பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி நாகம்மாளை துன்புறுத்தியதாகவும், நாகம்மாளின் கண் எதிரே பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

தலையில் கல்லைப் போட்டு கொலை

நேற்று முன்தினம் இரவு பாலாஜி வழக்கம்போல குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து மனைவி நாகம்மாளுடன் தகராறு செய்தார். இதனால் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் பாலாஜி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

இரவு 2 மணி அளவில் கணவர் பாலாஜியின் தலையில் நாகம்மா பெரிய கருங்கல்லை தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பாலாஜியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி கைது

இதுபற்றி பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கே.ராஜேந்திரன் மேற்பார்வையில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாகம்மாளை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக நாகம்மாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி


தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by இளமாறன் Sat Nov 12, 2011 1:32 pm

balakarthik wrote:
இளமாறன் wrote:கொலையும் செய்வாள் ...... இது தானோ

தல அது பத்மினி இல்ல புன்னகை புன்னகை புன்னகை

இது நாகம்மாள் சீண்டினாள் ... என்ன ஆகும் சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by balakarthik Sat Nov 12, 2011 1:33 pm

இளமாறன் wrote:
balakarthik wrote:
இளமாறன் wrote:கொலையும் செய்வாள் ...... இது தானோ

தல அது பத்மினி இல்ல புன்னகை புன்னகை புன்னகை

இது நாகம்மாள் சீண்டினாள் ... என்ன ஆகும் சிரி சிரி

நோறதப்பிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி - Page 2 Empty Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» தலையில் அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum