Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
+3
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
First topic message reminder :
குடித்துவிட்டு பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கணவரின் தலையில் கருங்கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பலமுறை சிறை சென்றவர்
காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் பாலாஜி (வயது 32). இவரது மனைவி நாகம்மாள் (30). இவர்களுக்கு கதிர் (12), பவித்ரா (10), முருகன் (7), காவியா (2) என்ற 4 குழந்தைகள் உள்ளனர். பாலாஜி பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி நாகம்மாளை துன்புறுத்தியதாகவும், நாகம்மாளின் கண் எதிரே பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
தலையில் கல்லைப் போட்டு கொலை
நேற்று முன்தினம் இரவு பாலாஜி வழக்கம்போல குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து மனைவி நாகம்மாளுடன் தகராறு செய்தார். இதனால் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் பாலாஜி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இரவு 2 மணி அளவில் கணவர் பாலாஜியின் தலையில் நாகம்மா பெரிய கருங்கல்லை தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பாலாஜியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி கைது
இதுபற்றி பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கே.ராஜேந்திரன் மேற்பார்வையில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாகம்மாளை கைது செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக நாகம்மாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
குடித்துவிட்டு பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கணவரின் தலையில் கருங்கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பலமுறை சிறை சென்றவர்
காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் பாலாஜி (வயது 32). இவரது மனைவி நாகம்மாள் (30). இவர்களுக்கு கதிர் (12), பவித்ரா (10), முருகன் (7), காவியா (2) என்ற 4 குழந்தைகள் உள்ளனர். பாலாஜி பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி நாகம்மாளை துன்புறுத்தியதாகவும், நாகம்மாளின் கண் எதிரே பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
தலையில் கல்லைப் போட்டு கொலை
நேற்று முன்தினம் இரவு பாலாஜி வழக்கம்போல குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து மனைவி நாகம்மாளுடன் தகராறு செய்தார். இதனால் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் பாலாஜி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இரவு 2 மணி அளவில் கணவர் பாலாஜியின் தலையில் நாகம்மா பெரிய கருங்கல்லை தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பாலாஜியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி கைது
இதுபற்றி பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கே.ராஜேந்திரன் மேற்பார்வையில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாகம்மாளை கைது செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக நாகம்மாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
balakarthik wrote:இளமாறன் wrote:கொலையும் செய்வாள் ...... இது தானோ
தல அது பத்மினி இல்ல
இது நாகம்மாள் சீண்டினாள் ... என்ன ஆகும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
இளமாறன் wrote:balakarthik wrote:இளமாறன் wrote:கொலையும் செய்வாள் ...... இது தானோ
தல அது பத்மினி இல்ல
இது நாகம்மாள் சீண்டினாள் ... என்ன ஆகும்
நோறதப்பிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» தலையில் அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி படுகொலை
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» தலையில் அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி படுகொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|