புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்
Page 1 of 1 •
மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன், தாவூத் இப்ராகிம், இரு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளான். பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வரும் அவன், தான் இறந்துவிட்டால் மும்பையில் தனது உடலை அடக்கம் செய்யும்படி விருப்பம் தெரிவித்து இருக்கிறான்.
மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன்
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் குண்டு வெடிப்பில் 267 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவன், தாவூத் இப்ராகிம்.
பின்னர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவன், தலைமறைவு தாதாவாக இருந்து பல்வேறு நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தான். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், அந்த நாட்டின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.'யின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
மரணத்தின் விளிம்பில்...
56 வயதான தாவூத், தற்போது தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பால் அவனுடைய உடல் நிலை மோசம் அடைந்து, மரணத்தின் விளிம்பில் நிற்கிறான்.
மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டால் தாவூத்தை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். 24 மணி நேரமும் அவனுடைய உடல் நிலை டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் அடக்கம் செய்ய விருப்பம்
தனது முடிவை உணர்ந்து கொண்ட அவன், இறந்துவிட்டால் தனது உடலை மும்பையிலோ, அல்லது அருகே ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள கேத் என்ற சொந்த தனது சொந்த நகரத்திலோ அடக்கம் செய்யும்படி கூறி இருக்கிறான்.
இந்த தகவலை மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அதிகாரி ஹிமன்ஷு ராயும் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மகள்கள் திருமணம்
இரண்டாவது முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது 2-வது மகளின் திருமணத்தை முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் நடத்தினான். அவருடைய மூத்த மகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.
அவருடைய ஒரே மகனுக்கும் இங்கிலாந்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
போலீஸ்காரரின் மகன்
உலகை ஆட்டிப்படைத்த தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள ரத்தினகிரி மாவட்டத்தில் மோஷின்கான் என்ற போலீஸ்காரரின் மகனாக பிறந்தவன். வழிப்பறி, ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் என்று கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அவன், பின்னர் தீவிரவாதியாக மாறி, நிழல் உலக தாதாவாக மாறி, சர்வதேச அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக்கொண்டவன்.
இந்தியாவின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அவன் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தான். பல முறை கேட்டுக்கொண்டும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன்
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் குண்டு வெடிப்பில் 267 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவன், தாவூத் இப்ராகிம்.
பின்னர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவன், தலைமறைவு தாதாவாக இருந்து பல்வேறு நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தான். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், அந்த நாட்டின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.'யின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
மரணத்தின் விளிம்பில்...
56 வயதான தாவூத், தற்போது தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பால் அவனுடைய உடல் நிலை மோசம் அடைந்து, மரணத்தின் விளிம்பில் நிற்கிறான்.
மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டால் தாவூத்தை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். 24 மணி நேரமும் அவனுடைய உடல் நிலை டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் அடக்கம் செய்ய விருப்பம்
தனது முடிவை உணர்ந்து கொண்ட அவன், இறந்துவிட்டால் தனது உடலை மும்பையிலோ, அல்லது அருகே ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள கேத் என்ற சொந்த தனது சொந்த நகரத்திலோ அடக்கம் செய்யும்படி கூறி இருக்கிறான்.
இந்த தகவலை மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அதிகாரி ஹிமன்ஷு ராயும் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மகள்கள் திருமணம்
இரண்டாவது முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது 2-வது மகளின் திருமணத்தை முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் நடத்தினான். அவருடைய மூத்த மகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.
அவருடைய ஒரே மகனுக்கும் இங்கிலாந்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
போலீஸ்காரரின் மகன்
உலகை ஆட்டிப்படைத்த தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள ரத்தினகிரி மாவட்டத்தில் மோஷின்கான் என்ற போலீஸ்காரரின் மகனாக பிறந்தவன். வழிப்பறி, ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் என்று கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அவன், பின்னர் தீவிரவாதியாக மாறி, நிழல் உலக தாதாவாக மாறி, சர்வதேச அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக்கொண்டவன்.
இந்தியாவின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அவன் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தான். பல முறை கேட்டுக்கொண்டும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
[color:33e3=#906]
மும்பை : இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான்.
கடந்த
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும்
மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான்.
அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின்
பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.
இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க
அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி
பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத்
பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த
நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக
உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும்
கண்காணித்து வருகிறது.
தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை
உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த
ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம்
தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை
கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை
குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தினகரன்
மும்பை : இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான்.
கடந்த
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும்
மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான்.
அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின்
பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.
இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க
அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி
பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத்
பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த
நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக
உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும்
கண்காணித்து வருகிறது.
தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை
உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த
ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம்
தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை
கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை
குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தினகரன்
இவ்வளவு செய்தி பொதுமக்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் தெரிந்திருக்கிறது , இவர் இன்னும் எங்கிருக்கிறார் என்று இந்தியா அரசுக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாயிருக்கிறது.
(3D ராடார் , உளவுத்துறை இவர்கள் எல்லோரும் இன்னும் ஈழத்திலிருந்து வரவில்லையா)
(3D ராடார் , உளவுத்துறை இவர்கள் எல்லோரும் இன்னும் ஈழத்திலிருந்து வரவில்லையா)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|