புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
25 Posts - 3%
prajai
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_m10மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 11:58 am

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன், தாவூத் இப்ராகிம், இரு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளான். பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வரும் அவன், தான் இறந்துவிட்டால் மும்பையில் தனது உடலை அடக்கம் செய்யும்படி விருப்பம் தெரிவித்து இருக்கிறான்.

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன்

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் குண்டு வெடிப்பில் 267 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவன், தாவூத் இப்ராகிம்.

பின்னர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவன், தலைமறைவு தாதாவாக இருந்து பல்வேறு நாச வேலைகளுக்கு காரணமாக இருந்தான். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், அந்த நாட்டின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.'யின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

மரணத்தின் விளிம்பில்...


56 வயதான தாவூத், தற்போது தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பால் அவனுடைய உடல் நிலை மோசம் அடைந்து, மரணத்தின் விளிம்பில் நிற்கிறான்.

மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டால் தாவூத்தை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். 24 மணி நேரமும் அவனுடைய உடல் நிலை டாக்டர்கள் குழுவினரால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் அடக்கம் செய்ய விருப்பம்


தனது முடிவை உணர்ந்து கொண்ட அவன், இறந்துவிட்டால் தனது உடலை மும்பையிலோ, அல்லது அருகே ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள கேத் என்ற சொந்த தனது சொந்த நகரத்திலோ அடக்கம் செய்யும்படி கூறி இருக்கிறான்.

இந்த தகவலை மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அதிகாரி ஹிமன்ஷு ராயும் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகள்கள் திருமணம்

இரண்டாவது முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தனது 2-வது மகளின் திருமணத்தை முன்கூட்டியே தாவூத் இப்ராகிம் நடத்தினான். அவருடைய மூத்த மகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.

அவருடைய ஒரே மகனுக்கும் இங்கிலாந்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

போலீஸ்காரரின் மகன்

உலகை ஆட்டிப்படைத்த தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள ரத்தினகிரி மாவட்டத்தில் மோஷின்கான் என்ற போலீஸ்காரரின் மகனாக பிறந்தவன். வழிப்பறி, ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் என்று கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அவன், பின்னர் தீவிரவாதியாக மாறி, நிழல் உலக தாதாவாக மாறி, சர்வதேச அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக்கொண்டவன்.

இந்தியாவின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அவன் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தான். பல முறை கேட்டுக்கொண்டும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி



மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 11:15 am

[color:33e3=#906]மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Tamil-Daily-News-Paper_50463503600

மும்பை : இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான்.
கடந்த
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும்
மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான்.
அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின்
பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.

இந்திய
அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க
அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி
பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத்
பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த
நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக
உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும்
கண்காணித்து வருகிறது.

தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை
உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த
ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம்
தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை
கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை
குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.



தினகரன்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 11:20 am

இவ்வளவு செய்தி பொதுமக்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் தெரிந்திருக்கிறது , இவர் இன்னும் எங்கிருக்கிறார் என்று இந்தியா அரசுக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாயிருக்கிறது.
(3D ராடார் , உளவுத்துறை இவர்கள் எல்லோரும் இன்னும் ஈழத்திலிருந்து வரவில்லையா)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 12:05 pm

இவனுடைய உடலை கூட இந்தியாவில் புதைக்க விட கூடாது.அப்படி செய்தால் அது மும்பை குண்டு வெடிப்பில் இறந்த மக்களுக்கு நாம் செய்யும் பெரிய துரோகம் அதுதான்



மரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Uமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Dமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Aமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Yமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Aமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Sமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Uமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Dமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் Hமரணத்தின் பிடியில் தாவூத் இப்ராகிம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக