ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

+8
ரேவதி
சதாசிவம்
ராஜா
கேசவன்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
sino
செபஸ்டின் லீலாஆனந்தம்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 8:34 pm

அண்மையில் ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன! கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்! கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.

புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!

இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!

1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!

ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!

தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!

ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!

எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே! அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?

அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!

அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!! கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!

கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 10:42 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:அண்மையில் ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன! கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்! கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.

புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!

இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!

1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!

ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!

தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!

ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!

எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே! அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?

அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!

அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!! கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!

கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?


அன்புடையீர், நீங்கள் கேரளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பெரிதுபடுத்தி எழுதியுள்ளீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. அதன் மறுபக்கத்தை நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
• இன்றைக்கு, பல மாநிலங்களை விட சாராயத்தில் முழ்கி இருக்கும் மாநிலம் நம்ம அண்டை மாநிலமான கேரளம் தான். காலையில் எட்டு மணிக்கே கடை திறக்கும் முன்பே காத்துக்கிடக்கிறார்கள். மாலையில் ஒன்பது மணிக்கு சாராயக்கடை மூடும்போது பெரிய சண்டை காட்சிகளைக் காணலாம். இதில் நிறைய பெண்களும் பங்குகொள்கின்றனர். இது தான் கம்முனிச செங்கொடி கற்றுத்தந்த பாடம்.
• இன்றைக்கு இந்தியாவிலேயே வைத்து, மாட்டுக்கறிக்கும், எருமைக்கறிக்கும், மலம் தின்னும் பன்றியைப்போல அலைபவர்கள் நம்ம பக்கத்து மாநில சகோதரர்களாகிய மலையாளிகள் தான் என்றால் அது மிகையாகாது. இதில் மட்டும் ஜாதி, சமய வேறுபாடு இல்லை. காலை டிப்பனில் இருந்து இரவு உணவு வரை இந்த கொடுமையை கேரளாவின் எல்லா மூலை முடுக்குகளிலும் காணலாம். நீங்கள் ஒரு பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்தால் தப்பித்து ஓடி தமிழ்நாட்டுக்கோ, கர்நாடகத்திற்கோ வந்தால் சரி என்றாகிவிடும்.
• ஆயுர்வேத எண்ணெய் குளியல் என்ற வகையில் விபச்சாரம் தலைவிரித்தாடும் மாநிலம் நம்ம அண்டை மாநிலமான கேரளம் தான். அதிலும் வெளிநாட்டு வெள்ளைக்கார பயணிகள் என்றால் அரசாங்கமே ஏற்பாடு செய்து தருகிறார்களாம்! முன்பெல்லாம் ‘’நாயர் டீ கடை’’ என்ற பெயரில் நாம ஊர்களில் வந்து பிழைத்தார்கள் மலையாளிகள். இன்று ‘’ கேரள மசாஜ் பார்லர்’’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் கடை பரப்பி விபசாரத்தை வளர்க்கிறார்கள் நம்ம மலையாளிகள்.
• கேரளத்திலும் சரி, மேற்கு வங்காளத்திலும் சரி கம்முனிசம் என்ன பெரிதாய் சாதித்துவிட்டது? மகாராஷ்டிரா மாநிலத்தைப்போல், பஞ்சாபைப்போல் என்ன உயர்த்து விட்டார்கள் சொல்லுங்கள்? இன்று கேரள மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட்டைவிடக் குறைவுதான் என்பது உங்களுக்குத்தெரியுமா? செங்கொடியை பிடித்துக்கொண்டு, உழைப்பாளர்கள், தொழிலாளர்கள் என்று கூறிக்கொண்டே நாட்டை நாசமாக்கி வருகிறார்கள்.
• கேரளாவின் நேந்திரம் பழத்தின் தேவையில் எழுபத்தைந்து விழுக்காடு நம்ம தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்பது உங்களுக்குத்தெரியுமா? நம் நாட்டில் இருந்து காய்கறி லொறிகள் இரண்டு மூன்று நாட்கள் செல்லவில்லை என்றால் கேரளத்தின் நிலை என்ன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நம்மிடத்தில் எத்தனையோ குறைகள் உள்ளது உண்மைதான். அதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதை திருத்த முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து மலையாளியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது முறையாகாது என்பதுதான் என் கருத்து.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by இளமாறன் Fri Nov 11, 2011 10:45 pm

கேரளா மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by கேசவன் Sat Nov 12, 2011 7:06 am

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 1357389கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 59010615கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Images3ijfகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by ராஜா Sat Nov 12, 2011 10:54 am

சுந்தரராஜ் தயாளன் wrote:நம்மிடத்தில் எத்தனையோ குறைகள் உள்ளது உண்மைதான். அதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதை திருத்த முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து மலையாளியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது முறையாகாது என்பதுதான் என் கருத்து.
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944... இது தான் என் கருத்தும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by சதாசிவம் Sat Nov 12, 2011 1:17 pm

ராஜா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:நம்மிடத்தில் எத்தனையோ குறைகள் உள்ளது உண்மைதான். அதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதை திருத்த முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து மலையாளியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது முறையாகாது என்பதுதான் என் கருத்து.
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944... இது தான் என் கருத்தும்

என் கருத்தும் இது தான். சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இங்கு என்ன வளம் இல்லை. நான் நம்முடைய பெருமையை உணர வேண்டும், அது போல் நம்முடைய குறையை உணர்ந்து திருத்தம் செய்தால் தமிழை, தமிழனை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது.


சதாசிவம்
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by ரேவதி Sat Nov 12, 2011 1:29 pm

நல்ல பதில் சுந்தர்ராஜ் ஐயா கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by உதயசுதா Sat Nov 12, 2011 1:44 pm

நல்ல கருத்து சுந்தர் ராஜ் சார்.ஆனால் நல்ல கருத்துக்கள் எங்கு இருந்தாலும் அதை கற்று கொள்வதில் என்ன தவறு? அவர்களிடம் இருக்கும் மொழி பற்று,இன பற்று ஆகியவற்றை நாம் கற்றுக்கொண்டால் அது நல்ல விசயம்தானே


கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Uகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Dகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Aகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Yகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Aகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Sகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Uகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Dகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Hகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by balakarthik Sat Nov 12, 2011 1:46 pm

உதயசுதா wrote:நல்ல கருத்து சுந்தர் ராஜ் சார்.ஆனால் நல்ல கருத்துக்கள் எங்கு இருந்தாலும் அதை கற்று கொள்வதில் என்ன தவறு? அவர்களிடம் இருக்கும் மொழி பற்று,இன பற்று ஆகியவற்றை நாம் கற்றுக்கொண்டால் அது நல்ல விசயம்தானே

அக்கா கத்துக்க நாங்க தயார் ஆனா பரிசை எல்லாம் வைத்து டெஸ்டு பண்ணக்கூடாது சரியா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum