புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை : 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது. ஆம்னி பஸ்களில் டிசம்பர் மாதம் 22ம் தேதிக்குள் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வக்கீல் காசிநாதபாரதி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை அருகே காவேரிபாக்கத்தில் நடந்த ஆம்னி பஸ் விபத் தில் 23 பேர் உடல் கருகி பலியானார்கள். அதிக வேகமும், படுக்கை வசதி இருந்ததும்தான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. படுக்கை வசதி பஸ்கள் இயக்க தமிழகத்தில் அனுமதியில்லை. புதுவையில் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் இயக்கி வருகிறார்கள். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் 310 பஸ்களுக்குதான் பெர்மிட் உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆம்னி பஸ்களின் கட்டணம், வேகம் ஆகியவற்றை கட்டுப்படுத்த கமிட்டி அமைத்து புதிய விதிமுறை உருவாக்க வேண்டும். படுக்கை வசதி பஸ்கள் மற்றும் பெர்மிட் இல்லாத பஸ்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருசேன், கே.கே.சசிதரன் ஆகியோர் நேற்று விசாரித்து தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வேகக் கட்டு பாடு கருவி பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்றி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். தேசிய நெஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆம்னி பஸ்கள் டிசம்பர் 22ம் தேதிக்குள் வாகன கட்டுபாடு கருவியை பொருத்த வேண்டும்.
அப்படி பொருத்த தவறினால் அந்த ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பஸ்களுக்கு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். தேசிய நெஞ்சாலைகளில் ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் 90 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. அப்படி சென்றால் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து டிரைவர்களின் லைசெ ன்சை ரத்து செய்ய வேண்டும். டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து வாகனத்தை ஓட்டவும் அனுமதிக்க கூடாது. ஆம்னி பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் 3 மாதத்திற்குள் வேகக் கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது இந்த உத்தரவு நகலை தமிழகம் முழுவதும் உள்ள மண்டல அதிகாரிகள், ஆர்.டிஓ.க்களுக்கு , மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
விதிகள் இருக்கிறது கடைபிடிப்பதே இல்லை
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க பல விதிகள் உள்ளன. அவற்றை கடைபிடிப்பதே இல்லை. இதுவே விபத்துகளுக்கு முக்கிய காரணம்.
1. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகள், சாலை விதிகளை கட்டாயம் படிக்க வேண்டும். அதன்படி வாகனங்களை இயக்க வேண்டும்.
2. வாகனங்களின் முன்னும், பின்னும், ஒளிரும் பட்டைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
3. பஞ்சாயத்து, நகராட்சி இணைப்பு சாலைகளில் வேகத்தடைகளை கவனத்தில் கொண்டு மெதுவாக செல்ல வேண்டும்.
4. சுற்றுலா கார், லாரி, பஸ்கள் ஆகியவை ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
5. டிரெய்லர் வாகனங்கள், பைக்குகள் உள்ளிட்டவை ஒரு மணிநேரத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
6. பயணிகள் செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவிகள், அவசரகால ஜன்னல்கள், முதலுதவி பெட்டி ஆகியவை கட்டாயம்.
தினகரன்
ராணிப்பேட்டை அருகே காவேரிபாக்கத்தில் நடந்த ஆம்னி பஸ் விபத் தில் 23 பேர் உடல் கருகி பலியானார்கள். அதிக வேகமும், படுக்கை வசதி இருந்ததும்தான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. படுக்கை வசதி பஸ்கள் இயக்க தமிழகத்தில் அனுமதியில்லை. புதுவையில் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் இயக்கி வருகிறார்கள். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் 310 பஸ்களுக்குதான் பெர்மிட் உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆம்னி பஸ்களின் கட்டணம், வேகம் ஆகியவற்றை கட்டுப்படுத்த கமிட்டி அமைத்து புதிய விதிமுறை உருவாக்க வேண்டும். படுக்கை வசதி பஸ்கள் மற்றும் பெர்மிட் இல்லாத பஸ்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருசேன், கே.கே.சசிதரன் ஆகியோர் நேற்று விசாரித்து தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வேகக் கட்டு பாடு கருவி பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்றி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். தேசிய நெஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆம்னி பஸ்கள் டிசம்பர் 22ம் தேதிக்குள் வாகன கட்டுபாடு கருவியை பொருத்த வேண்டும்.
அப்படி பொருத்த தவறினால் அந்த ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பஸ்களுக்கு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். தேசிய நெஞ்சாலைகளில் ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் 90 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. அப்படி சென்றால் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து டிரைவர்களின் லைசெ ன்சை ரத்து செய்ய வேண்டும். டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து வாகனத்தை ஓட்டவும் அனுமதிக்க கூடாது. ஆம்னி பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் 3 மாதத்திற்குள் வேகக் கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது இந்த உத்தரவு நகலை தமிழகம் முழுவதும் உள்ள மண்டல அதிகாரிகள், ஆர்.டிஓ.க்களுக்கு , மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
விதிகள் இருக்கிறது கடைபிடிப்பதே இல்லை
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க பல விதிகள் உள்ளன. அவற்றை கடைபிடிப்பதே இல்லை. இதுவே விபத்துகளுக்கு முக்கிய காரணம்.
1. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகள், சாலை விதிகளை கட்டாயம் படிக்க வேண்டும். அதன்படி வாகனங்களை இயக்க வேண்டும்.
2. வாகனங்களின் முன்னும், பின்னும், ஒளிரும் பட்டைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
3. பஞ்சாயத்து, நகராட்சி இணைப்பு சாலைகளில் வேகத்தடைகளை கவனத்தில் கொண்டு மெதுவாக செல்ல வேண்டும்.
4. சுற்றுலா கார், லாரி, பஸ்கள் ஆகியவை ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
5. டிரெய்லர் வாகனங்கள், பைக்குகள் உள்ளிட்டவை ஒரு மணிநேரத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
6. பயணிகள் செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவிகள், அவசரகால ஜன்னல்கள், முதலுதவி பெட்டி ஆகியவை கட்டாயம்.
தினகரன்
சட்டங்கள் என்பது மீறுவதற்காகவே நம் நாட்டில் உருவாக்கப்படுகிறது! அந்த வகையில் இச்சட்டமும் மீறப்படும். யாரும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
130 கி.மீ.வேகத்தல வண்டி ஓட்டியதற்காக இன்றைக்கு காலையிலதான் ஒரு சம்மன் கிடைச்சது. இதுல 90 கி.மி.யா சான்சே இல்ல.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மாணிக்கம் நடேசன் wrote:130 கி.மீ.வேகத்தல வண்டி ஓட்டியதற்காக இன்றைக்கு காலையிலதான் ஒரு சம்மன் கிடைச்சது. இதுல 90 கி.மி.யா சான்சே இல்ல.
சாலை தாங்குமா ஹைவே ல ஓகே தான் ..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|