புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
44 Posts - 60%
heezulia
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
2 Posts - 3%
viyasan
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
236 Posts - 42%
heezulia
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
13 Posts - 2%
prajai
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
டெலிஃபோன் மணி போல் ... Poll_c10டெலிஃபோன் மணி போல் ... Poll_m10டெலிஃபோன் மணி போல் ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெலிஃபோன் மணி போல் ...


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 7:52 pm

டெலிஃபோன் மணி போல் ... 20090728-teleCartoon
ஒன்பதாவது படிக்கும் போது ஜெரோம் கே.ஜெரோம் (Jerome.K.Jerome) எழுதிய தொலைப்பேசி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. இந்தக் கட்டுரையை படித்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைப்பேசி இல்லை. தொலைப்பேசிக்கு பக்கத்துக் கடைக்குப் போக வேண்டும்.
சில ஆண்டுகளில் தொலைப்பேசி வீட்டுக்கு வந்துவிட்டது. சினிமாவில்தான் சிகப்பு, பச்சை நிறத் தொலைப்பேசி எல்லாம் பார்க்க முடியும். எங்கள் வீட்டுக்கு வந்தது சாம்பல் நிறம். ஆள்காட்டி விரலைப் போட்டு சுழற்ற வேண்டும். இந்தச் சுழற்சி முறை எப்படி வேலை செய்கிறது என்று போன வருஷம்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். (டெலிகாம் கம்பெனியில் இருந்துகொண்டு இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?) மவுத்வாஷ் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை ஒரு அக்கா ஜோல்னா பையுடன் வந்து, "என்ன பாட்டி சௌக்கியமா?," கேட்டுக்கொண்டே தொலைப்பேசியை மஞ்சள் துணியைக் கொண்டு துடைத்துவிட்டு, பேசுமிடத்தில் வாசனை ஸ்டிக்கர் ஒட்டிவிட்டுப் போவாள்.
தற்போது ஒரு ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் மரக்கிளை சாய்வாக இருந்தால் மஞ்சள் நிறப் பெட்டியைத் தொங்கவிட்டு விடுகிறார்கள். தெருப் பிள்ளையாருக்கு அடுத்து இந்த மாதிரி மஞ்சள் உண்டியல்தான் தற்போது அதிகம்.
தொலைப்பேசி வந்த புதிதில் "ட்ரிங் ட்ரிங்" என்ற அழைப்பு வந்தால் அதை முதலில் எடுத்து, "இருங்க அப்பாவைக் கூப்பிடறேன்.." என்று சொல்வதற்கு எங்கள் வீட்டில் கடுமையான போட்டி இருந்தது. சில மாதங்களில், "யாராவது அந்த ஃபோனை எடுங்களேன் ரொம்ப நேரமா அடிக்குது.." என்று அம்மா சத்தம் போட, "ராணி காமிக்ஸ்" படித்துக்கொண்டிருந்தாலும் "ரொம்ப பிஸி" என்று எடுக்க சோம்பல்பட்டோம். சில சமயம் பக்கத்தில் யாரும் இல்லாமல் நம்மையே நொந்து கொண்டு எரிச்சலில் "ஹலோ" என்று சொல்லிவிட்டு "அட உங்களுக்கு ஆயுசு நூறு" என்று சொன்னதற்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை என்று தெரியாது.
டெலிஃபோன் மணி அடித்தால் பொய் தவிரவும் வேறு பலவித உணர்ச்சிகளும் வருகின்றன என்பதுதான் நிஜம் - பயம், மனஉளைச்சல், பதட்டம், பரபரப்பு, ஆத்திரம், என்று பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அலுவலத்தில் மீட்டிங்கின் போது யாருடைய செல்ஃபோன் அடித்தாலும் பெரும்பாலானவர்கள் தங்கள் செல்ஃபோனை புது மனைவியைத் தொட்டு பார்ப்பது போல் தொட்டுப் பார்ப்பதை நீங்கள் அடுத்த முறை கவனிக்கலாம். பீச்சில் காதலர்களை போல எப்போது தங்கள் செல்போனை சில்மிஷம் செய்யும் நபர்கள் வேறு வகை.
நான் சென்னையில் வேலை செய்த ஒரு கம்பெனியில் என் 'பாஸ்' எனக்கு அடிக்கொருதரம் ஃபோன் செய்வார். போனை கீழே வைத்தாலே அடிக்கும். அதனால் சில சமயம் கையிலேயே வைத்துக்கொண்டிருப்பேன். "மெயில் அனுப்பியாச்சா?", மெயில் அனுப்பிவிட்டு "மெயில் அனுப்பிவிட்டேன் படி" என்று ஒரு ஃபோன். "ஷங்கர் ஏன் இன்னிக்கு வரலை?" பதில் சொல்லி வைத்தவுடன், "எப்ப வருவான் என்று கேட்டுச் சொல்".... இப்படி "சென்னையில் இன்னிக்கு என்ன வெயில்?", "லஞ்சுக்கு என்ன எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாய்?" தவிர எல்லாவற்றையும் கேட்டுவிடுவார். அதனாலேயே எனக்கு தொலைப்பேசி அந்த "டிரிங் டிரிங்" அழைப்பு வந்தால் அலர்ஜியாகி அதை விரோதி மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு ஞாயிறு மதியம், அப்பா திடீர் என்று இறந்த செய்தி கேட்டது இந்த போனில்தான். இவை எல்லாம் ஆழ் மனதில் பதிந்துவிட்டதாலோ இதனால் தானோ என்னவோ "டிரிங் டிரிங்" அழைப்பு வந்தால் பரபரப்பு, பதட்டம் எல்லாம் சேர்ந்துக்கொண்டது. திருமணத்துக்கு பின் "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?" போன்ற வரிகள் எனக்கு அபத்தமாகியது.
சில மாதம் முன்னாடி என் செல்போனின் 'ரிங் டோனை' பழைய போன் மாதிரி "டிரிங் டிரிங்" என்று சத்தம் வருவதை போல் வைத்திருந்தேன். செல்போன் அடித்தால் உடனே
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு,
திக்கு உற வளர்ந்தவன் கோயில்...
( பெரிய திருமொழி, 4.10.7 )டெலிஃபோன் மணி போல் ... 20090728-teleMusic

மாவலிக்கு ஏற்பட்ட அந்த 'திக்' எனக்கும் ஏற்படும். பிறகு நல்ல தேஷ் ராகத்தில் அமைந்த வீணை இசைக்கு மாற்றிவிட்டேன். சிலர் குழந்தை அழும் சத்தம், தண்ணீர் கொட்டும் சத்தம், நாய்யின் 'லொள் லொள்' சத்தம் கூட வைத்திருக்கிறார்கள்.
தொலைப்பேசி அடித்தால் முகத்தில் ஒரு புன்னகையுடன் 'ஹலோ' என்று சொல்லிப்பாருங்க அடுத்த முனையில் இருப்பவருக்கு அந்த புன்னகை கேட்கும் என்று சொல்லுகிறார்கள். கணவன், மனைவி அடுத்த முறை டிரை செய்யலாம். புன்னகை கேட்டு, "பக்கதுல யாரு ? இவ்வளோ வழியிறீங்க?" என்று பதில் வந்தால் நான் பொறுப்பு இல்லை.
எங்கள் அலுலவகத்தில் பணிபுரியும் ப்ரியா சில நாள் முன் காலை போன் வந்ததால் பதட்டப்பட்டு எழுந்து தடுக்கி விழுந்து, கதக் நாட்டியக் கலைஞர் பாதி மேக்கப் போட்டுகொண்டிருக்கும் போது நாய் துரத்தி ஓடி வந்ததைப் போல் அடிபட்டுக்கொண்டிருக்கிறார். போனில் இருக்கும் உளவியல் பற்றி யாராவது ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
"Emotional Memory" என்பது பற்றி விஞ்ஞானிகள் சமீபமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பயம் அதில் ஒரு முக்கிய உணர்ச்சியாக ஆராயப்படுகிறது. இந்த உணர்ச்சி, மீன், நத்தை, பறவை, பல்லி, முயல், எலி, குரங்கு மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. இந்த பய உணர்ச்சிகள் நாம் பலவற்றை நினைவு வைத்துக்கொள்ள நம் மூளைக்குப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை. டெலிஃபோன் மணி போல் ... 20090728-teleMouse

LeDoux என்ற ஆராய்ச்சியாளர் எலியை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார். எலியை ஒரு கூண்டுக்குள் அடைத்துவிட்டு, ஒர் ஓட்டை வழியாக ஒலி அல்லது ஒளியை அனுப்பி எலி பயப்படுகிறதா என்று பார்த்தார். பயப்படவில்லை. அடுத்த முறை ஒலி, ஒளி அனுப்பும்போது எலிக்கு சின்னதாக மின்சார அதிர்ச்சியும் கொடுத்தார். (வீட்டு மசால் வடையைக் கூட கொடுத்திருக்கலாம்!) எலிக்கு பயம் உண்டாகியது. அப்போது எலியின் இதயத் துடிப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவை எடுக்கப்பட்டன. அடுத்த முறை எலி ஒலி அல்லது ஒளியைப் பார்த்தவுடன் மின்சார அதிர்ச்சி கொடுக்காமலே அதற்கு இரத்தக் கொதிப்பு, இதயத் துடிப்பு எகிறுகிறது என்று கண்டுபிடித்துள்ளார். ஆக அதன் சின்ன மூளையில் எங்கோ ஒரு ஓரத்தில் பயம் பதிந்துவிட்டது. பதிவான இடம் எமிக்டல் (Amygdala).
ஏமிக்டல என்பது நம் மூளையின் ஒரு மூலையில் இருக்கும் விசஷேப் பகுதி. இங்கேதான் நம் உணர்ச்சிகள் எல்லாம் தூண்டிவிடப் படுகின்றன. (Memory Triggers என்கிறார்கள்).
புளியங்காயை நாதஸ்வர வித்வான்முன் சாப்பிடும் போது வித்வானுக்கும், அடுத்த வீட்டில் பூரி பொரிக்கும் வாசனை நம் வீட்டுக்கு வரும்போதும், நல்ல பசி வேளையில் எப்படி மோர்க்களி செய்ய வேண்டும் என்று சொல்லக் கேட்கும்போதும் வாயில் ஜொள்ளு வருவதற்குக் காரணம் இது தான்.
காலை அலாரம் அடித்தவுடன் என்னமோ ஏதோ என்று பதறி எழுவது, சின்னக் குழந்தைகள், ஏதாவது சத்தம் வந்தால் சின்னதாக ஜர்க் கொடுப்பது, மிருகங்கள் தங்கள் உடலை சுருக்கிக் கொள்வது எல்லாம் இந்த மூளையின் செயல்பாடே. மூளை எது உண்மையிலேயே ஆபத்து என்று தெரியாமல் உடனே பதறுவதே இதற்குக் காரணம்.
நாட்டில் இருக்கிற மின்சாரப் பற்றாக்குறையில் மனிதனுக்கும் எலி மாதிரி மின்சார அதிர்ச்சி எல்லாம் கொடுத்து பரிசோதிக்கத் தேவை இல்லை. ஒரு தொலைப்பேசி அழைப்பே போதும்.
டிரிங்.. டிரிங்.. டிரிங்..

isaishiva
isaishiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 23/09/2009
http://www.inisai.in

Postisaishiva Fri Sep 25, 2009 7:56 pm

shiva enga irunthu suttathu..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 9:09 pm

நம்புங்கப்பா நாங்களும் கட்டுரை எழுதுவோம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Sep 25, 2009 9:10 pm

அப்போ லிங்க் கொடுங்க...?



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 9:12 pm

Tamilzhan wrote:அப்போ லிங்க் கொடுங்க...?


லிங்க்?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 9:13 pm

isaishiva wrote:shiva enga irunthu suttathu..
டெலிஃபோன் மணி போல் ... 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 10:48 pm

டிரிங் டிரிங் டிரிங் ஹலோ ஷிவா டெலிஃபோன் மணி போல் ... 838572



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Sep 26, 2009 4:05 am

isaishiva wrote:shiva enga irunthu suttathu..
டெலிஃபோன் மணி போல் ... 677196 டெலிஃபோன் மணி போல் ... 677196 டெலிஃபோன் மணி போல் ... 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:50 am

டெலிஃபோன் மணி போல் ... 740322 டெலிஃபோன் மணி போல் ... 740322 டெலிஃபோன் மணி போல் ... 211781 டெலிஃபோன் மணி போல் ... 211781 டெலிஃபோன் மணி போல் ... 812496 டெலிஃபோன் மணி போல் ... 812496 டெலிஃபோன் மணி போல் ... Lol

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக