புதிய பதிவுகள்
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
காதலிக்கு என்ன பரிசு வாங்குவதென்று குழம்பிபோயிருக்கிறீர்களா? என்ன வேண்டுமென்றாலும் வாங்குங்கள். அதோடு ஒருஅட்டையில் நாலு வரி எழுதினால் போதும். சாதா பரிசும் ஸ்பெஷல்சாதாவாகிவிடும். இதோ சில உதாரணங்கள்
[img:ae68][You must be registered and logged in to see this link.]
25 ரூபாயில் சின்ன உலக உருண்டை இருக்கும். கிரிஸ்டல் போல் இருக்கும் அந்தஉருண்டையை பேக் செய்யும் முன் கீழ்கண்ட வரிகளை பேப்பரில் எழுதி மடித்துவைத்து விடுங்கள். பரிசை பிரித்துப் பார்த்த பின் இந்த பேப்பரை அவர்படிக்க வேண்டும்.
உனக்கான பரிசை
உலகமெங்கும் தேடியும்
கிடைக்கவில்லை.
இதோ..
உலகமே
உனக்காக..
முக்கியவிஷயம். முதலில் வெறும் உலக உருண்டையை பார்க்கும் போதும், இந்த கவிதைமாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர்முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர்.
அவருக்காக புது உடை வாங்க போகிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிவாங்கப் போனாலும், இதில் பிங்க் கலர் இருக்கா என்று கேட்பது அவர்கள்வழக்கம். அதனால் எவ்வளவு நல்ல டிரஸ் வாங்கினாலும் திருப்தி படுத்துவதுகஷ்டம். இதோ, உடையோடு இந்த உரைநடை கவிதையையும் எழுதி தாருங்கள்.
தேவதை உடையென
கேட்டால்
இல்லையென்கிறார்கள்.
நீ
உடுத்திய
உருப்படிகள்
அனைத்துமே
தேவதை உடையாகிவிடாதா?
முக்கிய குறிப்பு : அவர் அந்த உடை அணிந்து வரும் போது அந்த உடையையே கவனியுங்கள். நீ வாங்கித்தந்த டிரஸைத்தான் பார்ப்பியா? என்னை பார்க்க மாட்டியா என்ற கேள்விவந்தவுடன் பதில் சொல்லி விடுங்கள். ”நான் வாங்கும் போது ரொம்ப சுமாரா இருந்துச்சு? இப்ப எப்படி இவ்வளவு அழகா இருக்கு”
டால்ஃபின்புடிக்குமா? நீல நிறத்தில் இரண்டு டால்பின் துள்ளி விளையாடுவது போல் ஒருபொம்மை இருக்கும். 50 ரூபாய் தான்.சற்று பெரிய டால்ஃபினை ஏதாவது ஒருஇடத்தில் சேதாரமாக்கி விடுங்கள். விஷ்யம் இருக்கு. இந்த முறை கவிதைவேண்டாம். சின்ன பேப்பரில், இந்த பொம்மையைப் பற்றி உனக்கு என்னதோன்றுகிறது? நாளை சந்திக்கும் போது சொல் என் செல்லமே என்று எழுதிவிடுங்கள். போதும். இரவு முழுவதும் அந்த மொக்கை பொம்மையை பல ஆங்கிளில்பார்த்துக் கொண்டு இருப்பார். கவிதை எழுத முயற்சி செய்வார். மறுநாள் அவர்உளறிய பின் நீங்கள் தொடங்குங்கள். உளற அல்ல, விவரிக்க.
[You must be registered and logged in to see this image.]
இந்தரெண்டு டால்பினும் கடல்ல இருக்கு(நீல கலர்). நல்ல தண்ணி கிடையாது. நம்மளசுத்தியும் இருக்கிற கஷ்டங்களால் அழுது அழுது நாமும் நம்மை சுற்றி உப்புத்தண்ணீரே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனாலும் இந்த டால்பின்கள் சந்தோஷமாகவிளையாடுவது போல் நாமும் காதலிக்கிறோம். சந்தோஷமாக. பார், என்னைப் போலவேஇந்த ஆண் டால்பினுக்கும் பிரச்ச்னை.(உடை(த்)ந்த பாகத்தை காட்டுங்கள்).நானும் உன்னைக் கண்டு உடைந்து போய் விட்டேன் அப்படின்னு அடிச்சு விடுங்க.
முக்கிய குறிப்பு:பெண்களுக்கு இப்படி டயலாக் பேசற ஆண்கள் பிடிக்காது. ஆனாலும் இந்த இடத்தில்இது ஒர்க் அவுட் ஆகும். நைட் முழுசா யோசிச்ச நமக்கு இப்படியெல்லாம்தோணலையேன்னு ஆர்வமா கேட்பாங்க. அப்புறம் என்ன, தினமு்ம் அந்த் உடைந்தடால்பினுக்கு முத்தாபிஷேகம்தான்..
பி.கு:ஏற்கனவே பரிசை வாங்கி வைத்தவர்கள் அது என்ன என்ற விவரத்தோடு 500 ரூபாய்டிடி எடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். காதலியே இல்லை, அதற்கென்ன செய்யவேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவுவருகிறது
[img:ae68][You must be registered and logged in to see this link.]
25 ரூபாயில் சின்ன உலக உருண்டை இருக்கும். கிரிஸ்டல் போல் இருக்கும் அந்தஉருண்டையை பேக் செய்யும் முன் கீழ்கண்ட வரிகளை பேப்பரில் எழுதி மடித்துவைத்து விடுங்கள். பரிசை பிரித்துப் பார்த்த பின் இந்த பேப்பரை அவர்படிக்க வேண்டும்.
உனக்கான பரிசை
உலகமெங்கும் தேடியும்
கிடைக்கவில்லை.
இதோ..
உலகமே
உனக்காக..
முக்கியவிஷயம். முதலில் வெறும் உலக உருண்டையை பார்க்கும் போதும், இந்த கவிதைமாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர்முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர்.
அவருக்காக புது உடை வாங்க போகிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிவாங்கப் போனாலும், இதில் பிங்க் கலர் இருக்கா என்று கேட்பது அவர்கள்வழக்கம். அதனால் எவ்வளவு நல்ல டிரஸ் வாங்கினாலும் திருப்தி படுத்துவதுகஷ்டம். இதோ, உடையோடு இந்த உரைநடை கவிதையையும் எழுதி தாருங்கள்.
தேவதை உடையென
கேட்டால்
இல்லையென்கிறார்கள்.
நீ
உடுத்திய
உருப்படிகள்
அனைத்துமே
தேவதை உடையாகிவிடாதா?
முக்கிய குறிப்பு : அவர் அந்த உடை அணிந்து வரும் போது அந்த உடையையே கவனியுங்கள். நீ வாங்கித்தந்த டிரஸைத்தான் பார்ப்பியா? என்னை பார்க்க மாட்டியா என்ற கேள்விவந்தவுடன் பதில் சொல்லி விடுங்கள். ”நான் வாங்கும் போது ரொம்ப சுமாரா இருந்துச்சு? இப்ப எப்படி இவ்வளவு அழகா இருக்கு”
டால்ஃபின்புடிக்குமா? நீல நிறத்தில் இரண்டு டால்பின் துள்ளி விளையாடுவது போல் ஒருபொம்மை இருக்கும். 50 ரூபாய் தான்.சற்று பெரிய டால்ஃபினை ஏதாவது ஒருஇடத்தில் சேதாரமாக்கி விடுங்கள். விஷ்யம் இருக்கு. இந்த முறை கவிதைவேண்டாம். சின்ன பேப்பரில், இந்த பொம்மையைப் பற்றி உனக்கு என்னதோன்றுகிறது? நாளை சந்திக்கும் போது சொல் என் செல்லமே என்று எழுதிவிடுங்கள். போதும். இரவு முழுவதும் அந்த மொக்கை பொம்மையை பல ஆங்கிளில்பார்த்துக் கொண்டு இருப்பார். கவிதை எழுத முயற்சி செய்வார். மறுநாள் அவர்உளறிய பின் நீங்கள் தொடங்குங்கள். உளற அல்ல, விவரிக்க.
[You must be registered and logged in to see this image.]
இந்தரெண்டு டால்பினும் கடல்ல இருக்கு(நீல கலர்). நல்ல தண்ணி கிடையாது. நம்மளசுத்தியும் இருக்கிற கஷ்டங்களால் அழுது அழுது நாமும் நம்மை சுற்றி உப்புத்தண்ணீரே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனாலும் இந்த டால்பின்கள் சந்தோஷமாகவிளையாடுவது போல் நாமும் காதலிக்கிறோம். சந்தோஷமாக. பார், என்னைப் போலவேஇந்த ஆண் டால்பினுக்கும் பிரச்ச்னை.(உடை(த்)ந்த பாகத்தை காட்டுங்கள்).நானும் உன்னைக் கண்டு உடைந்து போய் விட்டேன் அப்படின்னு அடிச்சு விடுங்க.
முக்கிய குறிப்பு:பெண்களுக்கு இப்படி டயலாக் பேசற ஆண்கள் பிடிக்காது. ஆனாலும் இந்த இடத்தில்இது ஒர்க் அவுட் ஆகும். நைட் முழுசா யோசிச்ச நமக்கு இப்படியெல்லாம்தோணலையேன்னு ஆர்வமா கேட்பாங்க. அப்புறம் என்ன, தினமு்ம் அந்த் உடைந்தடால்பினுக்கு முத்தாபிஷேகம்தான்..
பி.கு:ஏற்கனவே பரிசை வாங்கி வைத்தவர்கள் அது என்ன என்ற விவரத்தோடு 500 ரூபாய்டிடி எடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். காதலியே இல்லை, அதற்கென்ன செய்யவேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவுவருகிறது
meenu ennapa..ippadi pattha parisa..erkanavee intha ruban kenjam..
siva annavum tan... [You must be registered and logged in to see this image.]
siva annavum tan... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா அம்லு..பரிசு கேட்டா ,நாமெல்லாம் பரிசு கொடுக்க மாட்டோம் .கொடுத்தா வாங்கிப்போம் என்றாங்க ,ரொம்ப கஞ்சம்..
viduma...
satharna kanjam ille....vadikatthina kanjam(gal)...
paravalee..namakku en thamizhan chitthappu vaangi tharuvaru...meenu enna venum nu ippove solluruma..appo than 20 yrs kalichu kidaikum...chithappuku vayasachile athanale tan... [You must be registered and logged in to see this image.]
satharna kanjam ille....vadikatthina kanjam(gal)...
paravalee..namakku en thamizhan chitthappu vaangi tharuvaru...meenu enna venum nu ippove solluruma..appo than 20 yrs kalichu kidaikum...chithappuku vayasachile athanale tan... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இருபது வருஷம் கழிச்சு என் பையனோ பொண்ணோ பரிசு தருமே அம்லு..இவங்க வேலைக்கு ஆவாது ..நாமலே நமக்கு பரிசு கொடுத்துக்க வேண்டியதுதான் அம்லு
- babuvijayபண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009
இப்படி தந்து தான் நொந்து போயிருக்கோம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|