ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

+11
T.N.Balasubramanian
கேசவன்
ranhasan
subinma
sino
இளமாறன்
dhilipdsp
பேகன்
உமா
அ.இராஜ்திலக்
sshanthi
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by sshanthi Fri Nov 11, 2011 2:22 pm

First topic message reminder :

யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down


எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by ராஜா Sat Nov 12, 2011 11:13 am

அ.இராஜ்திலக் wrote:நிச்சயமாக ஏன் விவாத பொருளாக எடுத்து கொண்டு ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றீர்கள் ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ? நன்றி அன்பு உள்ளங்களே !
கருத்துக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by உதயசுதா Sat Nov 12, 2011 11:13 am

இதை விவாத பொருளா எடுத்து ஆலோசனை சொல்லவில்லை ராஜ்.
ஒரு சகோதரிக்கு சொல்லும் ஆலோசனையா தான் சொன்னோம்.
எந்த ஒரு கணவரும் தான் மனைவி தன்னை பற்றி என்ன நினைக்கிறாள் என்றுதான் திருமண நாள் அன்று தெரிந்து கொள்ள விரும்புவாரே ஒழிய மற்றவர்கள் எழுதி கொடுத்த கவிதைய அல்ல. அவர் தன் கணவர் மேல் எந்த அளவுக்கு காதல் வைத்து இருக்கிறார் என்பதை தன் வார்த்தைகளால் சொல்லும்போது அந்த கணவருக்கு கிடைக்கும் சந்தோஷம் மற்றவர் எழுதி கொடுக்கும் கவிதையில் கிடைப்பதில்லை என்பது நிஜம்.


எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Yஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Sஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Hஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by அ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 12:02 pm

மற்றவர் எழுதிய கவிதை என்ற சொல்லை விடுத்து அந்த சகோதரி" நமது தம்பி,நமது தங்கை , நமது அக்காள் நமது அண்ணன் நமது ஈகரை சொந்தம்" என்று சொல்வதாக சொல்லி பாருங்களேன் என் அன்பு சகோதரி உதய சுதா!


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by உதயசுதா Sat Nov 12, 2011 12:22 pm

அ.இராஜ்திலக் wrote:மற்றவர் எழுதிய கவிதை என்ற சொல்லை விடுத்து அந்த சகோதரி" நமது தம்பி,நமது தங்கை , நமது அக்காள் நமது அண்ணன் நமது ஈகரை சொந்தம்" என்று சொல்வதாக சொல்லி பாருங்களேன் என் அன்பு சகோதரி உதய சுதா!
இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.ஆனாலும் நாம இங்க பேசிக்குறதுக்கும்,நடமுறைக்கும் வித்தியாசம் இருக்கு.எந்த கணவர் இந்த கவிதை எனது ஈகரை தம்பி,அண்ணன் எழுதி கொடுத்தது என்று சொன்னால் ஏற்று கொள்வார்.இந்த காலத்தில் பெரும்பான்மையான கணவர்கள் தன் மனைவி அவருடைய சொந்த அண்ணன்,தம்பி கிட்ட பாசமுடன் பேசுவதையே விரும்புவதில்லை


எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Yஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Sஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Hஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by ஹிஷாலீ Sat Nov 12, 2011 12:29 pm

உதயசுதா wrote:
அ.இராஜ்திலக் wrote:மற்றவர் எழுதிய கவிதை என்ற சொல்லை விடுத்து அந்த சகோதரி" நமது தம்பி,நமது தங்கை , நமது அக்காள் நமது அண்ணன் நமது ஈகரை சொந்தம்" என்று சொல்வதாக சொல்லி பாருங்களேன் என் அன்பு சகோதரி உதய சுதா!
இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.ஆனாலும் நாம இங்க பேசிக்குறதுக்கும்,நடமுறைக்கும் வித்தியாசம் இருக்கு.எந்த கணவர் இந்த கவிதை எனது ஈகரை தம்பி,அண்ணன் எழுதி கொடுத்தது என்று சொன்னால் ஏற்று கொள்வார்.இந்த காலத்தில் பெரும்பான்மையான கணவர்கள் தன் மனைவி அவருடைய சொந்த அண்ணன்,தம்பி கிட்ட பாசமுடன் பேசுவதையே விரும்புவதில்லை

இதில் நான் முன்வரலாமா ?

இருந்தும் பேசுகிறேன் அக்கா கூறுவது முற்றிலும் உண்மை. காரணம் உறவை மதிப்பதில்லை. உணர்வை விரும்புவதால் இவ்வாறு நடக்கிறது காரணம் .
அண்ணன் தங்கை உறவுகூட கணவன் மனைவியாக மாறிய கதையை நான் படித்திருக்கேன்( அப்பா மக்கள் கூட இப்படி இருந்ததை படித்திருக்கிறேன்) அதை வைத்து தான் சொல்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.


Last edited by ஹிஷாலீ on Sat Nov 12, 2011 12:35 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by பாலாஜி Sat Nov 12, 2011 12:31 pm

மற்றவர் எழுதி தரும் கவிதையயை விட நீங்களே ஒரு கவிதை எழுதி
உங்கள் கணவருக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு கவிதை எழுத வரவில்லை என்றாலும் ,முயற்சி செய்து ஒரு கவிதை எழுதினால் அதுதான் சிறந்த பரிசாக அமையும் என்பது எனது எண்ணம் ..

தவறாக இருந்தால் மன்னியுங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by ஹிஷாலீ Sat Nov 12, 2011 12:36 pm

வை.பாலாஜி wrote:மற்றவர் எழுதி தரும் கவிதையயை விட நீங்களே ஒரு கவிதை எழுதி
உங்கள் கணவருக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு கவிதை எழுத வரவில்லை என்றாலும் ,முயற்சி செய்து ஒரு கவிதை எழுதினால் அதுதான் சிறந்த பரிசாக அமையும் என்பது எனது எண்ணம் ..

தவறாக இருந்தால் மன்னியுங்கள்

தவறே இல்லை. முற்றிலும் உண்மை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by அ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 12:42 pm

நான் எதையும் தவறாக எடுத்து கொள்வதில்லை பிறரும் அவ்வாறு எடுது
கொள்வார்கள் என்றும் நினைக்கவில்லை.
எல்லோரது கருத்துகளும் உயர்வானவையே அது அனைவரது மகிழ்ச்சிக்கும் உறுதுணையாகட்டும். மிக்க நன்றி அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்.


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by ராஜா Sat Nov 12, 2011 12:58 pm

sshanthi அவர்களுக்கு விரைந்து உதவிய ராஜ்திலக் அவர்களுக்கு நன்றி , எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 678642

இத்துடன் இந்த திரியை பூட்டுகிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum