புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
70 Posts - 53%
heezulia
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_m10அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 12:34 pm

கனிமொழி ஜாமீன் மனு என்னவாகும்? என்பதற்கு, அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜாமீன் மனு


கேள்வி :- மாநிலங்களவை உறுப்பினரும், தங்கள் மகளுமான கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன்மறுக்கப்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்:- கனிமொழி உள்ளிட்ட எட்டு பேருக்கு 3-11-2011 அன்று டெல்லி சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது குறித்து; முதலில் நான் கருத்து சொல்வதை விட; காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், திக் விஜய் சிங் "சட்டப்படி தண்டிக்கப்படாத ஒருவரை நீண்ட காலம் சிறையிலே வைத்திருப்பது எந்த வகையில் சரியானது? விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைத்து வைத்திருப்பது சரியான நடைமுறையல்ல'' என்று செய்தியாளர்களிடம் கூறியதோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவருவதற்கான உரிமை உள்ளது என்று ஒரு வழக்கில் முன்னாள் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அளித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி, அந்த நடை முறையை நீதித்துறை கவனத்திலே கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

மத்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி "கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது மிகக்கடுமையான சட்ட விதிமுறை மீறல். இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நீதியை தடம் புரளச்செய்யும் ஒரு காரியமாகி விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டோர் ஓடி மறைந்து விடுவர், அல்லது சாட்சியங்களை கலைத்து விடுவர் என்ற சூழ்நிலைகளின்போதுதான் முன்பெல்லாம் ஜாமீன் மறுக்கப்படும். ஆனால் இந்தப் பெண், கனிமொழியைப் பொறுத்த வரையில் இவ்வாறு சந்தேகப்படுவதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சிறையில்வைப்பது சரி அல்ல


முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜ் ராமச்சந்திரன் "நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டு பெரும் ஏமாற்றமடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் ஜாமீன் வழங்குவது சட்டப்படி வழக்கமான ஒன்று'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அமான் லேக்கி, "தொடர்ந்து சிறையில் வைப்பது சரியல்ல; ஜாமீன் மறுப்புக்கு சரியான காரணம் கூறப்படவில்லை'' என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், சி.பி.ஐ. அமைப்பில் பல ஆண்டுக் காலம் முக்கியப் பொறுப்பில் இருந்தவருமான வி.ஆர்.லட்சுமிநாராயணன் "தி.மு.க. எம்.பி., கனிமொழி மற்றும் ஏழு பேருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்திருப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்திட முடியாது. முழு விசாரணை தொடங்குவதற்கு முன்பு குற்றஞ்சாற்றப்பெற்றோர் தொடர்ந்து சிறையிலே இருந்திட வேண்டுமென்று வலியுறுத்துவது இந்திய உச்சநீதி மன்றம் வகுத்து அளித்துள்ள வழிமுறைகளின்படி ஆச்சரியமாக இருப்பது மட்டுமல்லாமல், அது ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட'' என்று எழுதியிருக்கிறார்.

சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைகளையும் சிந்தித்துப் பார்க்கும்போது, கருத்தியல் அடிப்படையிலானதும், நிலை நிறுத்த முடியாததுமான அனுமானங்கள் ஆழமாய் பதிந்து விட்டனவோ என்ற அய்யப்பாடும்; நீதி தாமதிக்கப்படுகிறதோ என்ற வேதனையும் நமக்கு நெருடலை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

நல்லதையே நினைப்போம்


இந்தியத் திருநாட்டின் ஜனநாயகம் இற்றுப்போய் விடாமல் தாங்கி நிற்கும் மிக முக்கிய தூணாகவும், இந்திய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் விளங்கும் நீதிமன்றங்கள் - சட்ட ரீதியான உரிமையை வழங்கிடவும், சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பாற்றிடவும், தயக்கம் காட்டுமானால் - இந்திய ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற வினாவும்; எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையும் எல்லோரது உள்ளங்களிலும் எழுவது தவிர்த்திட இயலாத ஒன்றாகும்.

டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டு, நீதிபதி, மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டு டிசம்பர் 1-ந் தேதி வழக்கினை ஒத்திவைத்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு என்னவாகும் என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் என்று கூறி யிருந்தேன். அதையே நினைப்போம்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தினதந்தி



அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 11, 2011 12:37 pm

வேற வழி? -- அப்படியே இன்னும் உள்ள போட்டா நல்லா இருக்கும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக